27-03-2026, 05:28 AM
செந்திலிடம் இருந்து அந்த கால் வந்தது ஆமாம் அவன் அம்மா இறந்துவிட்டதாக எனக்கு தூக்கி வாரிப்போட்டது அவனின்
அம்மா அவன் மீது வைத்திருந்த பாசமும் அவன் அவர்கள் மீது வைத்திருந்த பாசமும் நான் நன்கு அறிவேன் இப்படி ஒரு
இழப்பை அவன் தங்க இயலாதவன் தான் என்னிடம் அவன் சொல்லும்போதே அவன் கதறினான் நான் அவனுக்கு ஆறுதல்
கூறியபடி உடனே கிளம்பி திண்டுக்கல் சென்றேன் யாரையும் அழைக்காமல் நான் மட்டும் பஸ்சில் சென்றேன் அங்கே
அவன் தாயாரின் உடல் வைத்திருக்க ஸ்ரீனி ப்ரியா மற்றும் கம்பெனி ஆட்கள் யாருமே அருகில் இல்லை எனக்கே
வியப்பாக இருந்தது செந்தில் அவன் அம்மாவை பார்த்துக்கொண்டு பெண் மற்றும் சுபா மட்டுமே இருந்தனர் அக்கம்
பக்கத்துக்கு வீட்டார் இருந்தனர் என்ன பார்த்தவுடன் செந்தில் அழுதுகொண்டு என்னை கட்டிக்கொண்டான் நான் அவனை
எப்படி ஆசுவாசப்படுத்துவதென்றே தெரியவில்லை சுபாவும் என்னை பார்த்தாள் அவள் முகத்திலும் ஒரு வலி தெரிந்தது
ஒரு வழியாக அவன் தாயின் உடலை இடுகாடு கொண்டுசென்று அடக்கம் செய்துவிட்டு மீண்டும் வீடு வந்தோம் அப்போது
தான் செந்தில் என்னிடம் பேசினான்
செந்தில்: அண்ணா இனி நான் இங்கே இருக்கப்போவதில்லை நானும் உங்க கூட வரேன் இல்ல பேசாம திருச்சிக்கே
போறேன்
என்று வருத்தத்துடன் சொல்ல நான் வியப்புடன் அவனை பார்த்து ஏன் என்று கேக்க
அவன் பேச முடியாமல் தழுதழுத்த குரலில் கண்ணீர் வழிய பேச முடியாமல் தவிக்க
அப்போது சுபா சொல்ல அரமித்தாள்
சுபா: அவனுக்கு சொல்ல முடியாது பாவம் கடைசி நாட்கள்ல அவனால் அவன் அம்மாகூட சரியா பேச முடியல இருக்க
முடியல அவனை இங்கே வர விடாம பல வேலைகள் கொடுத்து வெளிய அலைய விட்டுட்டாங்க அதனால அவன்
கோவத்தோட அங்கே ஸ்ரீனியிடம் பேச அப்போ ஸ்ரீனி அம்மா அவனை திட்டி இனி வேலைக்கு வரக்கூடாதுன்னு
அனுப்பிட்டாங்க
என்று சொல்ல
நான் : ஏன் ப்ரியா கூட ஒன்னும் சொல்லலையா
சுபா: ம்ம் அவ எங்க சொன்ன உன்னையும் உங்க குடும்பத்தையும் அனுப்பும்போதே பேசாம இருந்தாங்க இங்க
இவனுக்காக பேசவா போறாங்க என்னையும் தப்ப பேசிட்டாங்க அதனால நானும் பேசாம சென்னைக்கே போலாம்னு
கிளம்பிட்டேன் அதான் இவனையும் கூப்பிட்டேன்
நான் : ம்ம் அதும் சரிதான் நீ பேசாம சுபாவோட சென்னைக்கு போ சுபாவுக்கும் ஒரு துணையா இருக்கும் இனி நீங்க
உங்க வாழ்க்கையை பாருங்க எதுமே நிரந்தரம் இல்லை விடு படுப்போம்
என்று ஆறுதல் சொல்லிவிட்டு அவனிடம் பத்தாயிரம் ருபாய் எடுத்துக்கொடுக்க அவன் மறுத்தாலும் நான் அவனிடம்
வற்புறுத்தி கொடுத்துவிட்டு கிளம்ப அப்போது செந்திலும் சுபாவும் கீதா மற்றும் அனைவரையும் பற்றி விசாரிக்க நானும்
மீண்டும் கம்பெனி ஆரமித்து வளர்ச்சியை பற்றி சொல்ல உடனே செந்தில் பேசாமல் அங்கே வருவதாக சொல்ல நான்
தயங்கினேன் ஆனால் சுபாவும் அவன் சொல்வதையே ஆமோதித்தாள் சம்பளம் பற்றி கூட எதுமே வேண்டாம் சாப்பாடு
இருப்பிடம் இருந்தால் போதும் என்று செந்தில் சொல்ல அவளும் சென்னை செல்ல விருப்பம் இல்லாமல் இருப்பது புரிந்தது
அவளும் கும்பகோணம் வர கேட்டுக்கொள்ள கீதாவிடம் போனில் பேசி அவளும் செந்திலும் வருவதென முடிவானது நான்
முன்ன செல்ல அவர்கள் வீட்டை காலி செய்துவிட்டு ஒரு வாரத்தில் காரியம் எல்லாம் முடித்துவிட்டு வருவதென
முடிவானது நானும் அவர்கள் இருவருக்கும் அங்கே ஒரு வீட்டை பார்த்துவிட்டு பின்னர் அவர்களை அழைத்துக்கொள்ள
முடிவானது நான் கிளம்பும் பொது எனக்கு ஸ்ரீனியையும் ப்ரியாவையும் பார்க்கவேண்டும் போல இருந்தது அதே போல
அந்த கம்பெனியையும் பார்க்கவேண்டும் போல இருந்தது ஆனால் மீண்டும் பிரச்சனை வேண்டாம் என்று முடிவு செய்து
கும்பகோணம் சென்றேன் நான் அங்கே சென்று நனடந்தவரை கூற அனைவரும் ஆதங்கப்பட்டனர் அதே சமயம்
செந்திலும் சுபாவும் இங்கே வரஇருப்பதை கேட்டு சந்தோசம் அடைந்தனர் ஒருவழியா மீண்டும் என் மன நிலை மாறியது
இப்போது முழு மூச்சாக வேலையில் மூழ்க செந்திலும் சுபாவும் வந்து சேர அங்கே அவர்களுக்கு எங்களின் கம்பெனிக்கு
அருகேயே வீடு பார்த்து கொடுத்தேன் எனக்கும் செந்தில் வர மீண்டும் பலம் கூடியது போல இருந்தது அவன் நன்றாக
வெளியூர் சென்று ஆர்டர் எடுக்க உதவ எங்களின் ஏற்றுமதி அதிகரித்தது நன்றாக பணம் சேர மீண்டும் எங்களின் நிலை
உயர அப்போது அகிலாவும் கருவுற்றாள் எல்லாம் சந்தோஷமும் ஒரு சேர கிடைத்தது வீட்டில் அனைவரும் சந்தோசமாக
இருக்க மீண்டும் நாங்கள் கார் வாங்கினோம் அப்டியே ஒரு லோடுவேன் வாங்கினோம் அருகில் இருக்கும் பகுதிகளுக்கு
எங்களின் வேன் மூலமாகவே டெலிவரி செய்த்தோம் சுபாவும் பெரும்பாலும் எங்களின் வீட்டிலே இருப்பாள் இரவு
மட்டுமே செந்தில் வந்து அவளை கூட்டி அவர்களின் வீட்டுக்கு செல்வான் சில சமயம் அவன் வெளியூர் சென்றால்
இங்கேயே தங்கிவிடுவாள் மாமாவும் சுந்தரும் கூட மிக உற்சாகமா வேலை செய்தனர் இப்படியே எங்களின் நிலை மிக
விரைவாக மாறியது கடின உழைப்பும் விடாமுயற்சியும் நல்ல ஊக்கமும் நம் வாழ்க்கையை மாற்றிவிடும் என்பதை
நன்றாக புரிந்துகொண்டோம்
விரைவில் குழந்தைகளுக்கு குலதெய்வ கோயிலில் மொட்டை அடிக்கும் தருணம் வர அப்படி அங்கே தஞ்சாவூர் செல்ல
அப்போது தான் ஸ்ரீனியை தற்செயலாக பார்த்தேன் அதுவும் எப்படி
அம்மா அவன் மீது வைத்திருந்த பாசமும் அவன் அவர்கள் மீது வைத்திருந்த பாசமும் நான் நன்கு அறிவேன் இப்படி ஒரு
இழப்பை அவன் தங்க இயலாதவன் தான் என்னிடம் அவன் சொல்லும்போதே அவன் கதறினான் நான் அவனுக்கு ஆறுதல்
கூறியபடி உடனே கிளம்பி திண்டுக்கல் சென்றேன் யாரையும் அழைக்காமல் நான் மட்டும் பஸ்சில் சென்றேன் அங்கே
அவன் தாயாரின் உடல் வைத்திருக்க ஸ்ரீனி ப்ரியா மற்றும் கம்பெனி ஆட்கள் யாருமே அருகில் இல்லை எனக்கே
வியப்பாக இருந்தது செந்தில் அவன் அம்மாவை பார்த்துக்கொண்டு பெண் மற்றும் சுபா மட்டுமே இருந்தனர் அக்கம்
பக்கத்துக்கு வீட்டார் இருந்தனர் என்ன பார்த்தவுடன் செந்தில் அழுதுகொண்டு என்னை கட்டிக்கொண்டான் நான் அவனை
எப்படி ஆசுவாசப்படுத்துவதென்றே தெரியவில்லை சுபாவும் என்னை பார்த்தாள் அவள் முகத்திலும் ஒரு வலி தெரிந்தது
ஒரு வழியாக அவன் தாயின் உடலை இடுகாடு கொண்டுசென்று அடக்கம் செய்துவிட்டு மீண்டும் வீடு வந்தோம் அப்போது
தான் செந்தில் என்னிடம் பேசினான்
செந்தில்: அண்ணா இனி நான் இங்கே இருக்கப்போவதில்லை நானும் உங்க கூட வரேன் இல்ல பேசாம திருச்சிக்கே
போறேன்
என்று வருத்தத்துடன் சொல்ல நான் வியப்புடன் அவனை பார்த்து ஏன் என்று கேக்க
அவன் பேச முடியாமல் தழுதழுத்த குரலில் கண்ணீர் வழிய பேச முடியாமல் தவிக்க
அப்போது சுபா சொல்ல அரமித்தாள்
சுபா: அவனுக்கு சொல்ல முடியாது பாவம் கடைசி நாட்கள்ல அவனால் அவன் அம்மாகூட சரியா பேச முடியல இருக்க
முடியல அவனை இங்கே வர விடாம பல வேலைகள் கொடுத்து வெளிய அலைய விட்டுட்டாங்க அதனால அவன்
கோவத்தோட அங்கே ஸ்ரீனியிடம் பேச அப்போ ஸ்ரீனி அம்மா அவனை திட்டி இனி வேலைக்கு வரக்கூடாதுன்னு
அனுப்பிட்டாங்க
என்று சொல்ல
நான் : ஏன் ப்ரியா கூட ஒன்னும் சொல்லலையா
சுபா: ம்ம் அவ எங்க சொன்ன உன்னையும் உங்க குடும்பத்தையும் அனுப்பும்போதே பேசாம இருந்தாங்க இங்க
இவனுக்காக பேசவா போறாங்க என்னையும் தப்ப பேசிட்டாங்க அதனால நானும் பேசாம சென்னைக்கே போலாம்னு
கிளம்பிட்டேன் அதான் இவனையும் கூப்பிட்டேன்
நான் : ம்ம் அதும் சரிதான் நீ பேசாம சுபாவோட சென்னைக்கு போ சுபாவுக்கும் ஒரு துணையா இருக்கும் இனி நீங்க
உங்க வாழ்க்கையை பாருங்க எதுமே நிரந்தரம் இல்லை விடு படுப்போம்
என்று ஆறுதல் சொல்லிவிட்டு அவனிடம் பத்தாயிரம் ருபாய் எடுத்துக்கொடுக்க அவன் மறுத்தாலும் நான் அவனிடம்
வற்புறுத்தி கொடுத்துவிட்டு கிளம்ப அப்போது செந்திலும் சுபாவும் கீதா மற்றும் அனைவரையும் பற்றி விசாரிக்க நானும்
மீண்டும் கம்பெனி ஆரமித்து வளர்ச்சியை பற்றி சொல்ல உடனே செந்தில் பேசாமல் அங்கே வருவதாக சொல்ல நான்
தயங்கினேன் ஆனால் சுபாவும் அவன் சொல்வதையே ஆமோதித்தாள் சம்பளம் பற்றி கூட எதுமே வேண்டாம் சாப்பாடு
இருப்பிடம் இருந்தால் போதும் என்று செந்தில் சொல்ல அவளும் சென்னை செல்ல விருப்பம் இல்லாமல் இருப்பது புரிந்தது
அவளும் கும்பகோணம் வர கேட்டுக்கொள்ள கீதாவிடம் போனில் பேசி அவளும் செந்திலும் வருவதென முடிவானது நான்
முன்ன செல்ல அவர்கள் வீட்டை காலி செய்துவிட்டு ஒரு வாரத்தில் காரியம் எல்லாம் முடித்துவிட்டு வருவதென
முடிவானது நானும் அவர்கள் இருவருக்கும் அங்கே ஒரு வீட்டை பார்த்துவிட்டு பின்னர் அவர்களை அழைத்துக்கொள்ள
முடிவானது நான் கிளம்பும் பொது எனக்கு ஸ்ரீனியையும் ப்ரியாவையும் பார்க்கவேண்டும் போல இருந்தது அதே போல
அந்த கம்பெனியையும் பார்க்கவேண்டும் போல இருந்தது ஆனால் மீண்டும் பிரச்சனை வேண்டாம் என்று முடிவு செய்து
கும்பகோணம் சென்றேன் நான் அங்கே சென்று நனடந்தவரை கூற அனைவரும் ஆதங்கப்பட்டனர் அதே சமயம்
செந்திலும் சுபாவும் இங்கே வரஇருப்பதை கேட்டு சந்தோசம் அடைந்தனர் ஒருவழியா மீண்டும் என் மன நிலை மாறியது
இப்போது முழு மூச்சாக வேலையில் மூழ்க செந்திலும் சுபாவும் வந்து சேர அங்கே அவர்களுக்கு எங்களின் கம்பெனிக்கு
அருகேயே வீடு பார்த்து கொடுத்தேன் எனக்கும் செந்தில் வர மீண்டும் பலம் கூடியது போல இருந்தது அவன் நன்றாக
வெளியூர் சென்று ஆர்டர் எடுக்க உதவ எங்களின் ஏற்றுமதி அதிகரித்தது நன்றாக பணம் சேர மீண்டும் எங்களின் நிலை
உயர அப்போது அகிலாவும் கருவுற்றாள் எல்லாம் சந்தோஷமும் ஒரு சேர கிடைத்தது வீட்டில் அனைவரும் சந்தோசமாக
இருக்க மீண்டும் நாங்கள் கார் வாங்கினோம் அப்டியே ஒரு லோடுவேன் வாங்கினோம் அருகில் இருக்கும் பகுதிகளுக்கு
எங்களின் வேன் மூலமாகவே டெலிவரி செய்த்தோம் சுபாவும் பெரும்பாலும் எங்களின் வீட்டிலே இருப்பாள் இரவு
மட்டுமே செந்தில் வந்து அவளை கூட்டி அவர்களின் வீட்டுக்கு செல்வான் சில சமயம் அவன் வெளியூர் சென்றால்
இங்கேயே தங்கிவிடுவாள் மாமாவும் சுந்தரும் கூட மிக உற்சாகமா வேலை செய்தனர் இப்படியே எங்களின் நிலை மிக
விரைவாக மாறியது கடின உழைப்பும் விடாமுயற்சியும் நல்ல ஊக்கமும் நம் வாழ்க்கையை மாற்றிவிடும் என்பதை
நன்றாக புரிந்துகொண்டோம்
விரைவில் குழந்தைகளுக்கு குலதெய்வ கோயிலில் மொட்டை அடிக்கும் தருணம் வர அப்படி அங்கே தஞ்சாவூர் செல்ல
அப்போது தான் ஸ்ரீனியை தற்செயலாக பார்த்தேன் அதுவும் எப்படி


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)