26-03-2026, 03:52 PM
கொஞ்ச நேரம் கழிச்சு ஊர்க்காரங்க எல்லாம் ஆளாளுக்குப் பேசிட்டு கலஞ்சு போய்ட்டாங்க. ஹால்ல கீழ பாயில படுத்திருந்த பாட்டிய மெதுவாத் தூக்கிட்டுப் போய், மாமாவோட ரூம்ல இருந்த பெட்ல படுக்க வச்சோம்.
வீட்டுல இப்போ நான், மகா, அவளோட மாமா அப்றம் பாட்டி மட்டும் தான் இருந்தோம். ராத்திரி மகா தான் எல்லாருக்கும் சமைச்சா. மூணு மணி நேர கார் ட்ராவல், அப்புறம் அடுப்பங்கரை சூடு... அவ கட்டியிருந்த அந்த காட்டன் புடவை வியர்வையில நனைஞ்சு, அவளோட உடம்போட அப்படியே ஒட்டிப் போயிருந்துச்சு. நானும் மாமாவும் ஹால்ல கீழ உக்காந்து சாப்பிட, அவ எங்களுக்குப் பரிமாறினா. மாமா மேல சட்டை எதுவும் போடல, வெறும் வெள்ளை பனியனும் ஒரு கட்டம் போட்ட லுங்கியும் தான் கட்டியிருந்தாரு.
சாப்பிட்டுட்டு இருக்கும்போதே மகா ஆரம்பிச்சா.
"பாட்டி நெலமைய பாத்துமா உனக்கு ஒரு கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணல மாமா?" சாப்பாட்ட பரிமாறிக்கிட்டே மகா கேட்டா. அவ குரல்ல ஒரு கோபம் கலந்த ஆதங்கம் இருந்துச்சு.
மாமா நிமிர்ந்து பாத்தாரு. தட்டுல இருந்த சாப்பாட்ட பிசைஞ்சுகிட்டே, "நீ கவலைப்படாத மகா... உன் பாட்டிக்கு உடம்பு சீக்கிரம் சரியாகிடும்,"னு மெதுவா சொன்னாரு.
"உடம்பு சரியாகிடும் மாமா... ஆனா அவங்க மனசு சரியாகாதில்ல?"
மாமா எதுவும் பேசாம அமைதியா தட்டையே பாத்துட்டு இருந்தாரு.
"இப்போ கூட ஒன்னும் கெட்டுப் போகல மாமா. நீ சரின்னு மட்டும் ஒரு வார்த்தை சொல்லு... நானும் என் புருஷனும் சேந்து உனக்கு ஒரு நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி வைக்கிறோம்."
"எனக்கு அதெல்லாம் வேணாம் மகா. இதோட விடு."
அவ டக்குனு பரிமாறுறத நிப்பாட்டிட்டு… கோவமா, "வேணாம்... வேணாம்னு சொல்லாத மாமா! எல்லாத்துக்கும் இப்படி வேணாம் வேணாம்னு சொல்லித்தான், இப்போ இப்படி அனாதையா ஒண்டிக்கட்டையா வந்து நின்னுட்டு இருக்க!"
நான் தட்டுல கை வச்ச வாக்குல, சாப்புட மறந்து போய் அவங்க ரெண்டு பேரையுமே உற்றுப் பாத்துட்டு இருந்தேன்.
"எவளோ ஒருத்தி அறிவு கெட்டத்தனமா உன்னைய விட்டுட்டுப் போனாங்குறதுக்காக, உசுரு போற வரைக்கும் இப்படியே தான் இருப்பியா? உனக்கு என்ன மாமா குறைச்சல்?" அவ குரல் இப்போ உடைஞ்சு, ஆவேசமா வந்துச்சு.
"உனக்கு அழகு இல்லையா? இல்ல உடம்புல தான் பலம் இல்லையா? உன்னைய விட்டுட்டுப் போன அவ தான் மாமா துரதிர்ஷ்டசாலி. அவளுக்கு குடுத்து வைக்கல..."
நான் மூச்சு விடக் கூட மறந்து அப்படியே உறைஞ்சு போய் உக்காந்திருந்தேன்.
"நீ சரின்னு மட்டும் ஒத்த வார்த்தை சொல்லு மாமா... உன்னைய கல்யாணம் பண்ணிக்க பொண்ணுங்க வரிசையில வந்து நிப்பாங்க! உன்னோட இந்த கம்பீரத்துக்கும், இந்த முரட்டு ஆம்பளைத்தனத்துக்கும் உனக்கு பொண்ணா கிடைக்காது?" அவ அவ்ளோ உரிமையா, ஆவேசமா, அவரைப் பாத்து கத்துனா.
என் பொண்டாட்டி என் முன்னாடியே இன்னொரு ஆம்பளையோட அழகையும், அவனோட ஆண்மையையும், உடம்பு பலத்தையும் இவ்வளவு சிலிர்த்துப் போய் வர்ணிச்சுப் பேசுறத கேட்டதும், என் அடிவயிறு அப்படியே சுருண்டு கலங்குச்சு.
மாமா அவளை நிமிர்ந்து பாத்தாரு. அந்த கண்ணுல ஒரு பெரிய வலி. "எனக்கு எந்தப் பொண்ணும் வரிசையில நிக்க வேணாம் மகா. இருக்கற வரைக்கும் இப்படியே ஒண்டிக்கட்டையா இருந்துட்டு போறேன். நீ உன் புருஷன் கூட சந்தோஷமா இருந்தா அதுவே எனக்குப் போதும்..."னு சொல்லிட்டு டக்குனு எந்திரிச்சுப் போய் கை கழுவுனாரு.
மகா கோவமா இடுப்புல அவளோட புடவை முந்தானையைச் சொருகிட்டு, அவர் பின்னாடியே போய், கைய நீட்டி, "நான் எப்படி மாமா நிம்மதியா இருப்பேன்?" மகா டக்குனு உடைஞ்சு கத்துனா. அவ கண்ணுல இருந்து தாரை தாரையா தண்ணி கொட்டுச்சு. "உன்னைய இப்படி தவிக்க விட்டுட்டு, நான் பாட்டுக்கு சென்னையில எப்படி மாமா சந்தோஷமா வாழ முடியும்?" அவ விம்மி விம்மி அழ ஆரம்பிச்சுட்டா.
அவ அழுதத பாத்ததும் மாமாவோட முகம் சுருங்கி, டக்குனு அவ கிட்ட வந்தாரு.
எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. சரி, பொண்டாட்டிய சமாதானப்படுத்தலாம்னு நானும் தட்டுலயே கையக் கழுவிட்டு அவகிட்ட ரெண்டு ஸ்டெப் முன்னாடி போனேன். ஆனா மாமா செஞ்சத பாத்து அப்படியே நின்னுட்டேன்.
அவளோட மாமா, "அடியேய்... லூசு... இப்போ எதுக்குடி கண்ண கசக்குற?" அவர் குரல் அவ்ளோ தவிப்பா, சாஃப்ட்டா உடைஞ்சுது. அவ கன்னத்துல வழிஞ்ச கண்ணீரை தன் முரட்டு விரலால ரொம்பப் பக்குவமா தொடைச்சு விட்டாரு. "நீ அழுதா எனக்கு அப்படியே உசுரு நிக்குற மாதிரி இருக்கு மகா... அழாதடி..."
மகா அவர் கைய பிடிச்சுக்கிட்டு, "பின்ன ஒரு கல்யாணம் பண்ணிக்கோ மாமா... உன்னைய இப்படி பாக்க என் உசுரு போயிரும் போல இருக்கு… எனக்காக இல்லனாலும் பாட்டிக்காகவாவது நீ பண்ணித்தான் ஆகணும்"னு அழுதுட்டே சொன்னா.
"சரி சரி... பண்ணிக்கிறேன். நீ சொல்ற மாதிரியே ஒரு கல்யாணம் பண்ணிக்கிறேன். நீ இப்படி கண் கலங்காத மகா. எனக்கு அது தாங்க முடியல..."னு சொல்லிட்டு, அவளோட கன்னத்துல ரெண்டு கை வச்சு அவளோட முகத்த கப்புனு பிடிச்சாரு. தன் கட்டை விரலால அவளோட ரெண்டு பக்கமும் வழிஞ்ச கண்ணீரை ரொம்பப் பக்குவமா தொடைச்சு விட்டாரு. தொடைச்சுட்டு, அவள அப்படியே தன் நெஞ்சோடு சேர்த்து இறுக்கமா கட்டிப் புடிச்சாரு.
மகா எந்த மறுப்பும் சொல்லாம, அவர் மேல அப்படியே முழுசா சாஞ்சுக்கிட்டா..
அவ மாமாவோட முரட்டு கைகள் ரெண்டும் அவளோட முதுகைச் சுத்தி வளைச்சு இறுக்கமாப் பிடிச்சிருந்துச்சு. ஒரு கை அவளோட அந்த அவிழ்ந்து சரிஞ்ச அடர்த்தியான கொண்டை முடிக்குள்ளயும், இன்னொரு முரட்டு கை அவளோட அந்தப் புடவை கட்டியிருந்த இடுப்பு மடிப்பிலயும் ஆழமா அழுந்திப் பதிஞ்சிருந்துச்சு. மகா தன் ரெண்டு கையாலயும் அவரோட அந்த அகலமான முதுகைக் கட்டிப் பிடிச்சுக்கிட்டு, அவர் நெஞ்சுக்குள்ள தன் முகத்தைப் புதைச்சு விம்மி விம்மி அழுதுட்டு இருந்தா.
அவ அழுது உடம்பு குலுங்கும்போது, அவ கட்டியிருந்த அந்த வியர்வை படிஞ்ச காட்டன் புடவை, மாமாவோட அந்த ஈரமான வெள்ளை பனியன் மேல அப்படியே உரச... அவளோட அந்த மென்மையான முலைகள் ரெண்டும் எந்த இடைவெளியும் இல்லாம அவர் முரட்டு நெஞ்சுல முழுசா 'சப்'புனு அழுந்தி நசுங்குச்சு. அவரோட உடம்புல இருந்த அந்த ஆக்ரோஷமான முரட்டு பலத்துக்கு, என் பொண்டாட்டியோட அந்த பஞ்சு மாதிரி இருக்குற மெத்துனு உடம்பு அப்படியே ஒரு ரப்பர் மாதிரி வளைஞ்சு நசுங்குறத நான் மூச்சு விடக் கூட மறந்து வெறிச்சுப் பாத்துட்டு இருந்தேன். அவளோட அந்த அழகான முலைச் சதையோட முழு பாரமும் புடவையையும் மீறி அவர் பனியன் மேல அழுந்தி, அவர் நெஞ்சு ரோமத்துல கச்சிதமா உரசிகிட்டு இருந்துச்சு. கீழ அவளோட அந்த வழுவழுப்பான தொடையில சுத்தியிருந்த புடவை, அவரோட கட்டம் போட்ட லுங்கியோட ஒட்டி உரசிகிட்டு இருந்துச்சு.
அவங்க பாசம் ரொம்பச் சுத்தமானது தான், ஆனா ஒரு புருஷனா எனக்குத் தர வேண்டிய அந்தப் பொண்டாட்டி உரிமையை, அவ உடம்போட அந்த முழுமையான ஸ்பரிசத்தை, அவ வேற ஒரு ஆம்பளைக்குத் தர்றத பாக்கப் பாக்க... என் நரம்பெல்லாம் சுண்டி இழுத்துச்சு. என்னால எப்பவும் அவளுக்கு குடுக்க முடியாத ஏதோ ஒரு ஆழமான ஆறுதல், ஒரு முரட்டுத்தனமான பாதுகாப்பு அவர் மடியில அவளுக்குக் கிடைக்குறத பாக்கப் பாக்க... என் வயிறு இன்னும் கலங்குச்சு. மனசு ஒரு பக்கம் பொறாமையில வலிச்சாலும், என் பொண்டாட்டியோட அந்த வியர்வையான உடம்பு, அவளோட அந்தப் பெண்மை மொத்தமும் இன்னொரு ஆம்பளையோட நெஞ்சுல அப்படி உரிமையா ஒட்டி நசுங்குறதப் பாக்கப் பாக்க... எனக்குள்ள ஏதோ விபரீதமா நடக்குறத உணர்ந்தேன்.
என்கிட்ட பேசும்போது கூட ஒரு முரட்டுத்தனத்தோட இருக்குற என் பொண்டாட்டி, ஒரு ஆம்பளை நெஞ்சுல இவ்வளவு சுருண்டு, அடக்கமா ஒடுங்கி இருக்குற அந்தப் பச்சையான காட்சியப் பாக்க பாக்க... என் பேண்ட்டுக்குள்ள லேசா ஏதோ துடிக்கிறத கவனிச்சேன். என்ன நடக்குதுனு எனக்கே புரியல. தலைய குனிஞ்சு என் பேண்ட்டைப் பாத்தேன். அந்தச் சோகமான, இறுக்கமான சூழ்நிலையிலயும் என் சுன்னி இரும்பு மாதிரி முறுக்கேறி, பேண்ட்டை முட்டிக்கிட்டு நின்னது. என் பொண்டாட்டிய ஒரு ஆம்பளை கட்டிப் புடிச்சு அழுததப் பாத்து, புருஷனான எனக்கு ஒரு கள்ளத்தனமான காம வெறி ஏறியிருக்கேனு எனக்கே என் மேல குழப்பமா இருந்துச்சு. என்னைய மீறி நான் திரும்பவும் அந்த முரட்டு ஆம்பளை நெஞ்சுல நசுங்கிட்டு இருந்த என் பொண்டாட்டியோட அழகையே வெறித்துப் பாக்க ஆரம்பிச்சேன்.
அவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல இருக்குற அந்த ஆழமான பாசமும், அந்த அப்பட்டமான தொடுதலும் என் உசுரையே பிழிஞ்சது. தாலி கட்டுன புருஷன் நான் இங்க பக்கத்துல நிக்கிறதையே மறந்துட்டு, அவங்க ரெண்டு பேரும் கட்டிப் பிடிச்ச வாக்குல வேற ஏதோ ஒரு உலகத்துல இருந்தாங்க. என்னால அதுக்கு மேல அங்க சும்மா நிக்க முடியல.
"அஹ்ம்..."னு மெதுவா என் தொண்டைய செருமிக் காட்டினேன்.
என் குரல் கேட்டதும் தான் ரெண்டு பேருக்கும் சுயநினைவே வந்துச்சு. அந்த முரட்டு ஆம்பளையோட பிடியில இருந்து லேசா விலகுனா மகா. அப்படி அவ விலகும்போது, இவ்வளவு நேரம் அவர் பனியன்ல எந்த இடைவெளியும் இல்லாம ஒட்டி நசுங்கி இருந்த அவளோட அந்த மென்மையான முலைகள் ரெண்டும் மெதுவா விடுபட்டு, அவசரமா மூச்சு வாங்குற அவ நெஞ்சோட சேர்ந்து முன்னும் பின்னும் ஏறி இறங்குச்சு.
மாமா அவள முழுசா தன் பிடியில இருந்து விடுவிச்சுட்டு, அப்படியே என்னைய நிமிர்ந்து பாத்தாரு. ஒரு புருஷன் முன்னாடியே அவன் பொண்டாட்டிய அப்படி ஆழமா கட்டிப் பிடிச்சதால, ஏதோ தப்பு பண்ணுனவன் மாதிரி அவர் கண்ணு என் கண்ண நேருக்கு நேரா பாக்கத் தயங்கி, அப்படியே கீழ குனிஞ்சுருச்சு.
மகா திரும்பி என்னையப் பாத்துட்டு, புடவைத் முந்தானையால தன் கண்ணத் தொடைச்சுக்கிட்டா. நான் மெதுவா அவகிட்ட நெருங்கிப் போனேன்.
"கவலைப்படாத மகா..."னு மெதுவா சொல்லிக்கிட்டே, அவ கன்னத்துல இன்னும் ஒட்டிட்டு இருந்த அந்த கண்ணீர் ஈரத்த என் விரலால ரொம்பப் பக்குவமாத் தொடைச்சு விட்டேன். "இவருக்கு நாம சீக்கிரமே ஒரு நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி வச்சிரலாம். பாட்டிக்கும் ஒன்னும் ஆகாது, சரியா?"னு ஆறுதலா சொன்னேன்.
அவ லேசா சிரிச்சுக்கிட்டே தலைய ஆட்டி, அப்படியே வந்து என் தோள் மேல சாஞ்சுகிட்டா. ஆனா, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி மாமா மேல சாஞ்சப்போ இருந்த அந்த ஆழமான உரிமையும் தொடுதலும், இப்போ என் தோள் மேல ஒரு கடமைக்குச் சாயுற மாதிரி தான் எனக்குத் தோணுச்சு. அது நிஜமா, இல்ல என் மனப்பிராந்தியனு எனக்கு சரியா தெரில.
அவ என் மேல சாஞ்சிருந்தாலும், என் மனசுக்குள்ள ஒரு பெரிய பயமும் தவிப்பும் ஓடிட்டு இருந்துச்சு. பாட்டிக்காகவோ, இல்ல இந்த மாமாக்காகவோ இல்ல... எனக்காகவாவது இவருக்கு சீக்கிரம் ஒரு கல்யாணத்தப் பண்ணி வச்சிரணும்னு தோணுச்சு. மகாவுக்கு இவரு மேல இருக்குற பாசமும், அந்தப் பழைய காதலும் நாளுக்கு நாள் எங்கேயோ விபரீதமா போயிட்டு இருக்கு.
இப்படியே விட்டா என் பொண்டாட்டி எனக்குக் கிடைக்காமலே, முழுசா அவருக்கே போயிருவாளோங்குற பயம் இப்போ என் நெஞ்சை அடைச்சுது. இவருக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வச்சாத் தான், மகா இவரை முழுசா மறந்துட்டு என் பொண்டாட்டியா மட்டும் வாழ்வாங்குற அந்தத் தவிப்பு எனக்குள்ள அதிகமாச்சு.
வீட்டுல இப்போ நான், மகா, அவளோட மாமா அப்றம் பாட்டி மட்டும் தான் இருந்தோம். ராத்திரி மகா தான் எல்லாருக்கும் சமைச்சா. மூணு மணி நேர கார் ட்ராவல், அப்புறம் அடுப்பங்கரை சூடு... அவ கட்டியிருந்த அந்த காட்டன் புடவை வியர்வையில நனைஞ்சு, அவளோட உடம்போட அப்படியே ஒட்டிப் போயிருந்துச்சு. நானும் மாமாவும் ஹால்ல கீழ உக்காந்து சாப்பிட, அவ எங்களுக்குப் பரிமாறினா. மாமா மேல சட்டை எதுவும் போடல, வெறும் வெள்ளை பனியனும் ஒரு கட்டம் போட்ட லுங்கியும் தான் கட்டியிருந்தாரு.
சாப்பிட்டுட்டு இருக்கும்போதே மகா ஆரம்பிச்சா.
"பாட்டி நெலமைய பாத்துமா உனக்கு ஒரு கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணல மாமா?" சாப்பாட்ட பரிமாறிக்கிட்டே மகா கேட்டா. அவ குரல்ல ஒரு கோபம் கலந்த ஆதங்கம் இருந்துச்சு.
மாமா நிமிர்ந்து பாத்தாரு. தட்டுல இருந்த சாப்பாட்ட பிசைஞ்சுகிட்டே, "நீ கவலைப்படாத மகா... உன் பாட்டிக்கு உடம்பு சீக்கிரம் சரியாகிடும்,"னு மெதுவா சொன்னாரு.
"உடம்பு சரியாகிடும் மாமா... ஆனா அவங்க மனசு சரியாகாதில்ல?"
மாமா எதுவும் பேசாம அமைதியா தட்டையே பாத்துட்டு இருந்தாரு.
"இப்போ கூட ஒன்னும் கெட்டுப் போகல மாமா. நீ சரின்னு மட்டும் ஒரு வார்த்தை சொல்லு... நானும் என் புருஷனும் சேந்து உனக்கு ஒரு நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி வைக்கிறோம்."
"எனக்கு அதெல்லாம் வேணாம் மகா. இதோட விடு."
அவ டக்குனு பரிமாறுறத நிப்பாட்டிட்டு… கோவமா, "வேணாம்... வேணாம்னு சொல்லாத மாமா! எல்லாத்துக்கும் இப்படி வேணாம் வேணாம்னு சொல்லித்தான், இப்போ இப்படி அனாதையா ஒண்டிக்கட்டையா வந்து நின்னுட்டு இருக்க!"
நான் தட்டுல கை வச்ச வாக்குல, சாப்புட மறந்து போய் அவங்க ரெண்டு பேரையுமே உற்றுப் பாத்துட்டு இருந்தேன்.
"எவளோ ஒருத்தி அறிவு கெட்டத்தனமா உன்னைய விட்டுட்டுப் போனாங்குறதுக்காக, உசுரு போற வரைக்கும் இப்படியே தான் இருப்பியா? உனக்கு என்ன மாமா குறைச்சல்?" அவ குரல் இப்போ உடைஞ்சு, ஆவேசமா வந்துச்சு.
"உனக்கு அழகு இல்லையா? இல்ல உடம்புல தான் பலம் இல்லையா? உன்னைய விட்டுட்டுப் போன அவ தான் மாமா துரதிர்ஷ்டசாலி. அவளுக்கு குடுத்து வைக்கல..."
நான் மூச்சு விடக் கூட மறந்து அப்படியே உறைஞ்சு போய் உக்காந்திருந்தேன்.
"நீ சரின்னு மட்டும் ஒத்த வார்த்தை சொல்லு மாமா... உன்னைய கல்யாணம் பண்ணிக்க பொண்ணுங்க வரிசையில வந்து நிப்பாங்க! உன்னோட இந்த கம்பீரத்துக்கும், இந்த முரட்டு ஆம்பளைத்தனத்துக்கும் உனக்கு பொண்ணா கிடைக்காது?" அவ அவ்ளோ உரிமையா, ஆவேசமா, அவரைப் பாத்து கத்துனா.
என் பொண்டாட்டி என் முன்னாடியே இன்னொரு ஆம்பளையோட அழகையும், அவனோட ஆண்மையையும், உடம்பு பலத்தையும் இவ்வளவு சிலிர்த்துப் போய் வர்ணிச்சுப் பேசுறத கேட்டதும், என் அடிவயிறு அப்படியே சுருண்டு கலங்குச்சு.
மாமா அவளை நிமிர்ந்து பாத்தாரு. அந்த கண்ணுல ஒரு பெரிய வலி. "எனக்கு எந்தப் பொண்ணும் வரிசையில நிக்க வேணாம் மகா. இருக்கற வரைக்கும் இப்படியே ஒண்டிக்கட்டையா இருந்துட்டு போறேன். நீ உன் புருஷன் கூட சந்தோஷமா இருந்தா அதுவே எனக்குப் போதும்..."னு சொல்லிட்டு டக்குனு எந்திரிச்சுப் போய் கை கழுவுனாரு.
மகா கோவமா இடுப்புல அவளோட புடவை முந்தானையைச் சொருகிட்டு, அவர் பின்னாடியே போய், கைய நீட்டி, "நான் எப்படி மாமா நிம்மதியா இருப்பேன்?" மகா டக்குனு உடைஞ்சு கத்துனா. அவ கண்ணுல இருந்து தாரை தாரையா தண்ணி கொட்டுச்சு. "உன்னைய இப்படி தவிக்க விட்டுட்டு, நான் பாட்டுக்கு சென்னையில எப்படி மாமா சந்தோஷமா வாழ முடியும்?" அவ விம்மி விம்மி அழ ஆரம்பிச்சுட்டா.
அவ அழுதத பாத்ததும் மாமாவோட முகம் சுருங்கி, டக்குனு அவ கிட்ட வந்தாரு.
எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. சரி, பொண்டாட்டிய சமாதானப்படுத்தலாம்னு நானும் தட்டுலயே கையக் கழுவிட்டு அவகிட்ட ரெண்டு ஸ்டெப் முன்னாடி போனேன். ஆனா மாமா செஞ்சத பாத்து அப்படியே நின்னுட்டேன்.
அவளோட மாமா, "அடியேய்... லூசு... இப்போ எதுக்குடி கண்ண கசக்குற?" அவர் குரல் அவ்ளோ தவிப்பா, சாஃப்ட்டா உடைஞ்சுது. அவ கன்னத்துல வழிஞ்ச கண்ணீரை தன் முரட்டு விரலால ரொம்பப் பக்குவமா தொடைச்சு விட்டாரு. "நீ அழுதா எனக்கு அப்படியே உசுரு நிக்குற மாதிரி இருக்கு மகா... அழாதடி..."
மகா அவர் கைய பிடிச்சுக்கிட்டு, "பின்ன ஒரு கல்யாணம் பண்ணிக்கோ மாமா... உன்னைய இப்படி பாக்க என் உசுரு போயிரும் போல இருக்கு… எனக்காக இல்லனாலும் பாட்டிக்காகவாவது நீ பண்ணித்தான் ஆகணும்"னு அழுதுட்டே சொன்னா.
"சரி சரி... பண்ணிக்கிறேன். நீ சொல்ற மாதிரியே ஒரு கல்யாணம் பண்ணிக்கிறேன். நீ இப்படி கண் கலங்காத மகா. எனக்கு அது தாங்க முடியல..."னு சொல்லிட்டு, அவளோட கன்னத்துல ரெண்டு கை வச்சு அவளோட முகத்த கப்புனு பிடிச்சாரு. தன் கட்டை விரலால அவளோட ரெண்டு பக்கமும் வழிஞ்ச கண்ணீரை ரொம்பப் பக்குவமா தொடைச்சு விட்டாரு. தொடைச்சுட்டு, அவள அப்படியே தன் நெஞ்சோடு சேர்த்து இறுக்கமா கட்டிப் புடிச்சாரு.
மகா எந்த மறுப்பும் சொல்லாம, அவர் மேல அப்படியே முழுசா சாஞ்சுக்கிட்டா..
அவ மாமாவோட முரட்டு கைகள் ரெண்டும் அவளோட முதுகைச் சுத்தி வளைச்சு இறுக்கமாப் பிடிச்சிருந்துச்சு. ஒரு கை அவளோட அந்த அவிழ்ந்து சரிஞ்ச அடர்த்தியான கொண்டை முடிக்குள்ளயும், இன்னொரு முரட்டு கை அவளோட அந்தப் புடவை கட்டியிருந்த இடுப்பு மடிப்பிலயும் ஆழமா அழுந்திப் பதிஞ்சிருந்துச்சு. மகா தன் ரெண்டு கையாலயும் அவரோட அந்த அகலமான முதுகைக் கட்டிப் பிடிச்சுக்கிட்டு, அவர் நெஞ்சுக்குள்ள தன் முகத்தைப் புதைச்சு விம்மி விம்மி அழுதுட்டு இருந்தா.
அவ அழுது உடம்பு குலுங்கும்போது, அவ கட்டியிருந்த அந்த வியர்வை படிஞ்ச காட்டன் புடவை, மாமாவோட அந்த ஈரமான வெள்ளை பனியன் மேல அப்படியே உரச... அவளோட அந்த மென்மையான முலைகள் ரெண்டும் எந்த இடைவெளியும் இல்லாம அவர் முரட்டு நெஞ்சுல முழுசா 'சப்'புனு அழுந்தி நசுங்குச்சு. அவரோட உடம்புல இருந்த அந்த ஆக்ரோஷமான முரட்டு பலத்துக்கு, என் பொண்டாட்டியோட அந்த பஞ்சு மாதிரி இருக்குற மெத்துனு உடம்பு அப்படியே ஒரு ரப்பர் மாதிரி வளைஞ்சு நசுங்குறத நான் மூச்சு விடக் கூட மறந்து வெறிச்சுப் பாத்துட்டு இருந்தேன். அவளோட அந்த அழகான முலைச் சதையோட முழு பாரமும் புடவையையும் மீறி அவர் பனியன் மேல அழுந்தி, அவர் நெஞ்சு ரோமத்துல கச்சிதமா உரசிகிட்டு இருந்துச்சு. கீழ அவளோட அந்த வழுவழுப்பான தொடையில சுத்தியிருந்த புடவை, அவரோட கட்டம் போட்ட லுங்கியோட ஒட்டி உரசிகிட்டு இருந்துச்சு.
அவங்க பாசம் ரொம்பச் சுத்தமானது தான், ஆனா ஒரு புருஷனா எனக்குத் தர வேண்டிய அந்தப் பொண்டாட்டி உரிமையை, அவ உடம்போட அந்த முழுமையான ஸ்பரிசத்தை, அவ வேற ஒரு ஆம்பளைக்குத் தர்றத பாக்கப் பாக்க... என் நரம்பெல்லாம் சுண்டி இழுத்துச்சு. என்னால எப்பவும் அவளுக்கு குடுக்க முடியாத ஏதோ ஒரு ஆழமான ஆறுதல், ஒரு முரட்டுத்தனமான பாதுகாப்பு அவர் மடியில அவளுக்குக் கிடைக்குறத பாக்கப் பாக்க... என் வயிறு இன்னும் கலங்குச்சு. மனசு ஒரு பக்கம் பொறாமையில வலிச்சாலும், என் பொண்டாட்டியோட அந்த வியர்வையான உடம்பு, அவளோட அந்தப் பெண்மை மொத்தமும் இன்னொரு ஆம்பளையோட நெஞ்சுல அப்படி உரிமையா ஒட்டி நசுங்குறதப் பாக்கப் பாக்க... எனக்குள்ள ஏதோ விபரீதமா நடக்குறத உணர்ந்தேன்.
என்கிட்ட பேசும்போது கூட ஒரு முரட்டுத்தனத்தோட இருக்குற என் பொண்டாட்டி, ஒரு ஆம்பளை நெஞ்சுல இவ்வளவு சுருண்டு, அடக்கமா ஒடுங்கி இருக்குற அந்தப் பச்சையான காட்சியப் பாக்க பாக்க... என் பேண்ட்டுக்குள்ள லேசா ஏதோ துடிக்கிறத கவனிச்சேன். என்ன நடக்குதுனு எனக்கே புரியல. தலைய குனிஞ்சு என் பேண்ட்டைப் பாத்தேன். அந்தச் சோகமான, இறுக்கமான சூழ்நிலையிலயும் என் சுன்னி இரும்பு மாதிரி முறுக்கேறி, பேண்ட்டை முட்டிக்கிட்டு நின்னது. என் பொண்டாட்டிய ஒரு ஆம்பளை கட்டிப் புடிச்சு அழுததப் பாத்து, புருஷனான எனக்கு ஒரு கள்ளத்தனமான காம வெறி ஏறியிருக்கேனு எனக்கே என் மேல குழப்பமா இருந்துச்சு. என்னைய மீறி நான் திரும்பவும் அந்த முரட்டு ஆம்பளை நெஞ்சுல நசுங்கிட்டு இருந்த என் பொண்டாட்டியோட அழகையே வெறித்துப் பாக்க ஆரம்பிச்சேன்.
அவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல இருக்குற அந்த ஆழமான பாசமும், அந்த அப்பட்டமான தொடுதலும் என் உசுரையே பிழிஞ்சது. தாலி கட்டுன புருஷன் நான் இங்க பக்கத்துல நிக்கிறதையே மறந்துட்டு, அவங்க ரெண்டு பேரும் கட்டிப் பிடிச்ச வாக்குல வேற ஏதோ ஒரு உலகத்துல இருந்தாங்க. என்னால அதுக்கு மேல அங்க சும்மா நிக்க முடியல.
"அஹ்ம்..."னு மெதுவா என் தொண்டைய செருமிக் காட்டினேன்.
என் குரல் கேட்டதும் தான் ரெண்டு பேருக்கும் சுயநினைவே வந்துச்சு. அந்த முரட்டு ஆம்பளையோட பிடியில இருந்து லேசா விலகுனா மகா. அப்படி அவ விலகும்போது, இவ்வளவு நேரம் அவர் பனியன்ல எந்த இடைவெளியும் இல்லாம ஒட்டி நசுங்கி இருந்த அவளோட அந்த மென்மையான முலைகள் ரெண்டும் மெதுவா விடுபட்டு, அவசரமா மூச்சு வாங்குற அவ நெஞ்சோட சேர்ந்து முன்னும் பின்னும் ஏறி இறங்குச்சு.
மாமா அவள முழுசா தன் பிடியில இருந்து விடுவிச்சுட்டு, அப்படியே என்னைய நிமிர்ந்து பாத்தாரு. ஒரு புருஷன் முன்னாடியே அவன் பொண்டாட்டிய அப்படி ஆழமா கட்டிப் பிடிச்சதால, ஏதோ தப்பு பண்ணுனவன் மாதிரி அவர் கண்ணு என் கண்ண நேருக்கு நேரா பாக்கத் தயங்கி, அப்படியே கீழ குனிஞ்சுருச்சு.
மகா திரும்பி என்னையப் பாத்துட்டு, புடவைத் முந்தானையால தன் கண்ணத் தொடைச்சுக்கிட்டா. நான் மெதுவா அவகிட்ட நெருங்கிப் போனேன்.
"கவலைப்படாத மகா..."னு மெதுவா சொல்லிக்கிட்டே, அவ கன்னத்துல இன்னும் ஒட்டிட்டு இருந்த அந்த கண்ணீர் ஈரத்த என் விரலால ரொம்பப் பக்குவமாத் தொடைச்சு விட்டேன். "இவருக்கு நாம சீக்கிரமே ஒரு நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி வச்சிரலாம். பாட்டிக்கும் ஒன்னும் ஆகாது, சரியா?"னு ஆறுதலா சொன்னேன்.
அவ லேசா சிரிச்சுக்கிட்டே தலைய ஆட்டி, அப்படியே வந்து என் தோள் மேல சாஞ்சுகிட்டா. ஆனா, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி மாமா மேல சாஞ்சப்போ இருந்த அந்த ஆழமான உரிமையும் தொடுதலும், இப்போ என் தோள் மேல ஒரு கடமைக்குச் சாயுற மாதிரி தான் எனக்குத் தோணுச்சு. அது நிஜமா, இல்ல என் மனப்பிராந்தியனு எனக்கு சரியா தெரில.
அவ என் மேல சாஞ்சிருந்தாலும், என் மனசுக்குள்ள ஒரு பெரிய பயமும் தவிப்பும் ஓடிட்டு இருந்துச்சு. பாட்டிக்காகவோ, இல்ல இந்த மாமாக்காகவோ இல்ல... எனக்காகவாவது இவருக்கு சீக்கிரம் ஒரு கல்யாணத்தப் பண்ணி வச்சிரணும்னு தோணுச்சு. மகாவுக்கு இவரு மேல இருக்குற பாசமும், அந்தப் பழைய காதலும் நாளுக்கு நாள் எங்கேயோ விபரீதமா போயிட்டு இருக்கு.
இப்படியே விட்டா என் பொண்டாட்டி எனக்குக் கிடைக்காமலே, முழுசா அவருக்கே போயிருவாளோங்குற பயம் இப்போ என் நெஞ்சை அடைச்சுது. இவருக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வச்சாத் தான், மகா இவரை முழுசா மறந்துட்டு என் பொண்டாட்டியா மட்டும் வாழ்வாங்குற அந்தத் தவிப்பு எனக்குள்ள அதிகமாச்சு.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)