Yesterday, 12:10 AM
டொகோடக் டொகோடக் டொகோடக் குதிரைகளின் குளம்பொலி பறக்க நாட்டின் எல்லைக்குள் நுழைந்தான் இளவரசன்
மிகுந்த மன துயரத்ததுடன் கலக்கத்துடன் அவன் முகம் வாடி போய் இருந்தது
அது 2 நாட்களாக காட்டுவழியே குதிரை பயணத்தால் மட்டுமின்றி தந்தையின் பிரிவை எண்ணி எண்ணி மிகுந்த வேதனையில் அவன் முகம் கலங்கி போய் இருந்தது
அவன் வகுப்புகள் முடிய இன்னும் 1 வருட மாமாங்க காலம் இருந்தது
ஆனால் தந்தையின் இறப்பு செய்தி கேட்டு கல்வி பயிற்சியை பாதியிலேயே விட்டுவிட்டு அவசர அவரசமாக தாய்நாட்டுக்குள் பாய்ந்து வந்தான்
அவனை வரவேற்க அந்த நாட்டில் உள்ள ஒட்டு மொத்த மக்களும் கண்ணீரும் கம்பலையுடன் அந்நாட்டின் எல்லையில் காத்திருந்தார்கள்
அவன் வந்தது அவன் கண்கள் தன் அன்னையை தான் ஆவலுடன் தேடி அலைபாய்ந்தது
அவனை மந்திரிகள் நேராக இறந்தது போன 22ம் பூனை கேசி அரசன் அடக்கம் பண்ண பட்ட கோட்டை கல்லறை மகாலுக்கு அழைத்து சென்றார்கள்
கண்ணீர் வடிய பூக்களை கல்லறையின் மீது தூவினான் இளவரசன்
அப்போதும் அவன் கண்கள் தன் தாயை தேடியது
இங்கே என் தந்தையின் நினைவு சின்னமாக ஒரு மதில் கோட்டை கட்ட வேண்டும் என்று உத்தரவு இட்டான் இளவரசன்
இளவரசே ! மன்னிக்கவும் ! தாங்கள் சொல்வது வாஸ்தவம் தான் ! ஆனால் தாங்கள் ஆணையிடும் வயதை இன்னும் நீங்கள் எட்டவில்லை
உங்கள் குருகுல கல்வி முடிவுக்கு இன்னும் 1 வருடம் காலம் பூர்த்தி ஆகி இருக்க வேண்டும்
அது மட்டும் அல்லாமல் நீங்கள் அரசனாக சிம்மாசனத்தில் பதவி ஏற்ற பின்னர் தான் நீங்கள் இடும் எந்த ஒரு கட்டளையையும் நாங்கள் உங்கள் அடிமைகள் நிறைவேற்ற முடியும்
அதுவரை எதுவும் இயலாது என்று நமது சாசனத்தில் கட்டளையாக உள்ளது இளவரசே ! என்று மகாமந்திரிகள் அவனிடம் மிகவும் தாழ்மையுடன் அடிபணிந்து தங்களுடைய இயலாமைகளை சொன்னார்கள்
ஓ அப்படி ஒரு சட்டம் நம் சாசனத்தில் இருக்கிறது அல்லவா ? ஆம் ஆம் அறிவோம் அறிவோம் ! அதை நான் குருகுலத்தில் பயின்று போது அறிந்து இருக்கிறேன்
சரி நான் இப்போது என் தாயை காண வேண்டும் என்றான் ஆவலுடன்
என்னை ஐ இரண்டு திங்கள் (5 x 2= 10 மாதம்) தன் அழகு வயிற்றில் சுமந்து என்னை சுகமாய் பெற்றெடுத்து பாலூட்டி சோறூட்டி சீராட்டி வளர்த்த என் அன்பு அன்னையை காண வேண்டும் என்றான் இளவரசன்
மன்னிக்க வேண்டும் இளவரசே ! தாங்கள் சிம்மாசனம் அமரவும் வரையில் உங்கள் விதவை தாய் கோலத்தை காண கூடாது என்று நமது ராஜா குரு உத்தரவமூர்த்தியின் கடுமையான வேண்டு கோல்
அப்படி மீறி உங்கள் அன்னையை நீங்கள் நேருக்கு நேர் சந்தித்தால் அது நமது அரசகுலத்துக்க்கும் நமது நாட்டு மக்களுக்கும் மிக பெரிய ஆபத்தையும் பேரழிவையும் விளைவிக்கும் இளவரசே ! என்று பணிவுடன் கூறினார்கள்
மக்களுக்கு ஒரு ஆபத்து என்று சொன்னவுடன் இளவரசனின் சின்ன இதயம் மிகவும் விசனப்பட்டது
ஐயகோ ! என் மக்களின் நலனுக்காக என் அன்னையை நான் சரியான வயது வரும் வரை நிச்சயம் சந்திக்க மாட்டேன் மந்திரி மாமா ! என்று துயருற்று சொன்னான் இளவரசன்
இளவரசன் ஏன் தன் விதவை தாய் கோப்பெரும் தேவியை நேருக்கு நேர் சந்திக்க கூடாது ?
அப்படி சந்தித்தால் என்ன என்ன விளைவுகள் நேரிடும் ?
தாயும் மகனும் எப்போது தான் சந்திக்கலாம் ? எத்தகைய சூழ்நிலையில் சந்திக்கலாம் ? என்பதை மிக மிக சுவாரசியமான ஒரு கடந்த கால காட்சியில் (பிளாஷ் பேக் காட்சி) அடுத்த பதிவில் பார்க்கலாம்
தொடரும் 2
மிகுந்த மன துயரத்ததுடன் கலக்கத்துடன் அவன் முகம் வாடி போய் இருந்தது
அது 2 நாட்களாக காட்டுவழியே குதிரை பயணத்தால் மட்டுமின்றி தந்தையின் பிரிவை எண்ணி எண்ணி மிகுந்த வேதனையில் அவன் முகம் கலங்கி போய் இருந்தது
அவன் வகுப்புகள் முடிய இன்னும் 1 வருட மாமாங்க காலம் இருந்தது
ஆனால் தந்தையின் இறப்பு செய்தி கேட்டு கல்வி பயிற்சியை பாதியிலேயே விட்டுவிட்டு அவசர அவரசமாக தாய்நாட்டுக்குள் பாய்ந்து வந்தான்
அவனை வரவேற்க அந்த நாட்டில் உள்ள ஒட்டு மொத்த மக்களும் கண்ணீரும் கம்பலையுடன் அந்நாட்டின் எல்லையில் காத்திருந்தார்கள்
அவன் வந்தது அவன் கண்கள் தன் அன்னையை தான் ஆவலுடன் தேடி அலைபாய்ந்தது
அவனை மந்திரிகள் நேராக இறந்தது போன 22ம் பூனை கேசி அரசன் அடக்கம் பண்ண பட்ட கோட்டை கல்லறை மகாலுக்கு அழைத்து சென்றார்கள்
கண்ணீர் வடிய பூக்களை கல்லறையின் மீது தூவினான் இளவரசன்
அப்போதும் அவன் கண்கள் தன் தாயை தேடியது
இங்கே என் தந்தையின் நினைவு சின்னமாக ஒரு மதில் கோட்டை கட்ட வேண்டும் என்று உத்தரவு இட்டான் இளவரசன்
இளவரசே ! மன்னிக்கவும் ! தாங்கள் சொல்வது வாஸ்தவம் தான் ! ஆனால் தாங்கள் ஆணையிடும் வயதை இன்னும் நீங்கள் எட்டவில்லை
உங்கள் குருகுல கல்வி முடிவுக்கு இன்னும் 1 வருடம் காலம் பூர்த்தி ஆகி இருக்க வேண்டும்
அது மட்டும் அல்லாமல் நீங்கள் அரசனாக சிம்மாசனத்தில் பதவி ஏற்ற பின்னர் தான் நீங்கள் இடும் எந்த ஒரு கட்டளையையும் நாங்கள் உங்கள் அடிமைகள் நிறைவேற்ற முடியும்
அதுவரை எதுவும் இயலாது என்று நமது சாசனத்தில் கட்டளையாக உள்ளது இளவரசே ! என்று மகாமந்திரிகள் அவனிடம் மிகவும் தாழ்மையுடன் அடிபணிந்து தங்களுடைய இயலாமைகளை சொன்னார்கள்
ஓ அப்படி ஒரு சட்டம் நம் சாசனத்தில் இருக்கிறது அல்லவா ? ஆம் ஆம் அறிவோம் அறிவோம் ! அதை நான் குருகுலத்தில் பயின்று போது அறிந்து இருக்கிறேன்
சரி நான் இப்போது என் தாயை காண வேண்டும் என்றான் ஆவலுடன்
என்னை ஐ இரண்டு திங்கள் (5 x 2= 10 மாதம்) தன் அழகு வயிற்றில் சுமந்து என்னை சுகமாய் பெற்றெடுத்து பாலூட்டி சோறூட்டி சீராட்டி வளர்த்த என் அன்பு அன்னையை காண வேண்டும் என்றான் இளவரசன்
மன்னிக்க வேண்டும் இளவரசே ! தாங்கள் சிம்மாசனம் அமரவும் வரையில் உங்கள் விதவை தாய் கோலத்தை காண கூடாது என்று நமது ராஜா குரு உத்தரவமூர்த்தியின் கடுமையான வேண்டு கோல்
அப்படி மீறி உங்கள் அன்னையை நீங்கள் நேருக்கு நேர் சந்தித்தால் அது நமது அரசகுலத்துக்க்கும் நமது நாட்டு மக்களுக்கும் மிக பெரிய ஆபத்தையும் பேரழிவையும் விளைவிக்கும் இளவரசே ! என்று பணிவுடன் கூறினார்கள்
மக்களுக்கு ஒரு ஆபத்து என்று சொன்னவுடன் இளவரசனின் சின்ன இதயம் மிகவும் விசனப்பட்டது
ஐயகோ ! என் மக்களின் நலனுக்காக என் அன்னையை நான் சரியான வயது வரும் வரை நிச்சயம் சந்திக்க மாட்டேன் மந்திரி மாமா ! என்று துயருற்று சொன்னான் இளவரசன்
இளவரசன் ஏன் தன் விதவை தாய் கோப்பெரும் தேவியை நேருக்கு நேர் சந்திக்க கூடாது ?
அப்படி சந்தித்தால் என்ன என்ன விளைவுகள் நேரிடும் ?
தாயும் மகனும் எப்போது தான் சந்திக்கலாம் ? எத்தகைய சூழ்நிலையில் சந்திக்கலாம் ? என்பதை மிக மிக சுவாரசியமான ஒரு கடந்த கால காட்சியில் (பிளாஷ் பேக் காட்சி) அடுத்த பதிவில் பார்க்கலாம்
தொடரும் 2


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)