23-03-2026, 10:00 PM
-----------
Part 128:
-----------
ராஜ் அண்ணா போனதும், நான் அந்த ஹால்ல தனியா நின்னேன்.
அவர் என் கழுத்துல முத்தம் கொடுத்த இடம் இன்னும் சூடா இருந்துச்சு.
என் குண்டியில அவர் அழுத்துன அந்த இடத்துல, ஒரு கூச்சம் இருந்துகிட்டே இருந்துச்சு.
என் உடம்பெல்லாம் ஒரு புது விதமான தவிப்பு உருவாகியிருந்துச்சு.
அவர் என்னை எப்படி எல்லாம் தொட்டார்னு நினைக்கும்போதே எனக்கு வெக்கமா வந்துச்சு.
வெளிய நல்ல வெயில் அடிச்சதால, வீட்டுக்குள்ளயும் அனல் காத்து வீசுச்சு.
இந்த மத்தியான நேரத்துல அபார்ட்மெண்ட் உள்ளே ரொம்பப் புழுக்கமா இருந்துச்சு.
என் மனசையும் உடம்பையும் கொஞ்சம் கூல் பண்ணிக்கலாம்னு எனக்குத் தோணுச்சு.
என் மூளைக்குள்ள ஓடுற இந்தச் சூடான எண்ணங்களுக்கு ஒரு பிரேக் தேவைப்பட்டுச்சு.
கொஞ்ச நேரம் தூங்குனா மனசு ரிலாக்ஸ் ஆகிடும்னு நினைச்சேன்.
நான் மெதுவா நடந்து என் பெட்ரூம்க்குள்ள போனேன்.
கட்டிலுக்குப் போய் அப்படியே மல்லாக்கப் படுத்தேன்.
பக்கத்துல இருந்த டேபிள் மேல என் போன் இருந்துச்சு.
அதை எடுத்து வாட்ஸ்அப் ஓபன் பண்ணேன்.
ஸ்கிரீன்ல பிரகாஷ் பேர்ல இருந்து புது மெசேஜ் வந்திருந்துச்சு.
அவன் பேரைப் பார்த்ததும் என் மனசுக்குள்ள ஒரு ஆசையும், அதே சமயம் ஒரு பயமும் வந்துச்சு.
'வேண்டாம் பவி... இப்போ அவனுக்கு ரிப்ளை பண்ணாத'னு என் மூளை எச்சரிச்சுது.
இந்த நிலைமையில பிரகாஷ்கிட்ட நான் மெசேஜ் பண்ண ஆரம்பிச்சா, அவன் ஓப்பனா பேசுவான்.
ராஜ் அண்ணா எனக்குக் கொடுத்த அந்த முத்தத்தோட சூட்டுல, என் உடம்பு இப்போ அவ்ளோ வீக்கா இருக்கு.
என் பெண்மை ஏற்கனவே ஈரமாத் துடிச்சுக்கிட்டு இருக்கு.
அவன் வார்த்தைகளைக் கேட்டதும் நான் என் கண்ட்ரோலை இழந்துடுவேன்.
எனக்குள்ள இருக்குற ஆசை இன்னும் அதிகமாப் பொங்கிடும்.
அவனோட அந்த சுண்ணி இப்போவே எனக்கு வேணும்னு என் உடம்பு அடம் பிடிக்கும்.
நான் என்னையே மறந்து, 'உடனே வீட்டுக்கு வா பிரகாஷ்'னு அவனைக் கூப்பிடுற அளவுக்குப் போயிடுவேன்.
அது எனக்கு ரொம்ப ஆபத்து. நான் இன்னும் அவ்ளோ தூரம் இப்போ போக விரும்பல.
அதனால, இப்போதைக்கு அவன்கிட்ட பேசுறதைத் தவிர்க்கிறதுதான் சரின்னு பட்டது.
நான் அந்த மெசேஜ் ஓபன் பண்ணவே இல்லை.
போனை அப்படியே லாக் பண்ணித் தள்ளி வெச்சேன்.
என் கண்களை மூடிக்கிட்டு, தூங்க ட்ரை பண்ணேன்.
ராஜ் அண்ணா எனக்குக் கொடுத்த முத்தம், அவர் பேசுன அந்த லாஜிக் எல்லாமே என் கண் முன்னாடி வந்து போச்சு.
அப்படியே எனக்குக் கண்ணயர்ந்து தூக்கம் வந்துடுச்சு.
மாலை சரியா அஞ்சு மணிக்கு நான் முழிச்சேன்.
கட்டில உக்காந்துகிட்டு, என் கைகளை நீட்டி நல்லா நெட்டி முறிச்சேன்.
இந்தத் தூக்கம் எனக்கு அவ்ளோ இதமா, ஒரு புத்துணர்ச்சியைக் கொடுத்துச்சு.
உடம்புல இருந்த அசதி எல்லாம் பறந்து போயிடுச்சு.
அப்போதான் எனக்கு ராத்திரி டின்னருக்கு ராஜ் அண்ணாவையும் ரேணுகா அக்காவையும் கூப்பிட்ட விஷயம் ஞாபகம் வந்துச்சு.
நான் உடனே கட்டிலை விட்டு வேகமா எழுந்தேன்.
நேரா பாத்ரூம்க்குப் போய், என் முகத்தை நல்லா ஜில்லுனு தண்ணியில கழுவினேன்.
முகத்தைத் துடைச்சுக்கிட்டே வெளிய வந்தேன்.
என் போனை எடுத்து கார்த்திக் நம்பருக்கு கால் பண்ணேன்.
ரெண்டு ரிங் போனதும் கார்த்திக் போனை எடுத்தார்.
"ஹலோ கார்த்திக்... பிஸியா இருக்கீங்களா?" னு நான் மெதுவாப் பேச ஆரம்பிச்சேன்.
"ஆமா பவி, சொல்லு. என்ன விஷயம்?" னு அவர் கொஞ்சம் எரிச்சலான குரல்ல கேட்டார்.
"இன்னைக்கு ஈவினிங் சீக்கிரம் வீட்டுக்கு வந்துடுவீங்களா கார்த்திக்?" னு நான் ஒரு எதிர்பார்ப்போட கேட்டேன்.
"ஏன்? இன்னைக்குச் சாட்டர்டே தான, என்ன திடீர்னு கேக்குற?" னு அவர் கேட்டார்.
"அது வந்து... இன்னைக்கு ராத்திரி டின்னருக்கு ராஜ் அண்ணாவும் ரேணுகா அக்காவும் நம்ம வீட்டுக்கு வர்றாங்க கார்த்திக்."
"அவங்களை நான் தான் சாப்பிடக் கூப்பிட்டேன்" னு நான் சொன்னேன்.
இதைக் கேட்டதும் கார்த்திக் குரல்ல கோபம் அதிகமாச்சு.
"உனக்கு என்ன அறிவு இருக்கா இல்லையா பவி?"
"என்கிட்ட ஒரு வார்த்தை கேட்காம எதுக்கு அவங்களைத் திடீர்னு டின்னருக்குக் கூப்பிட்ட?" னு அவர் சத்தமாச் சொன்னார்.
"அதுல என்ன கார்த்திக் தப்பு இருக்கு?" னு நான் பொறுமையாக் கேட்டேன்.
"அவங்க ஹாஸ்பிட்டல் போயிருக்காங்க, திரும்பி வர லேட் ஆகும்."
"அதான் நான் சமைக்கிறேன்னு சொல்லிட்டேன்."
"உங்க பழைய மேனேஜர்தானே கார்த்திக்?" னு நான் நிலைமையைப் புரிய வைக்க ட்ரை பண்ணேன்.
"இங்க எனக்கு வேலை தலைக்கு மேல போயிட்டு இருக்கு பவி."
"நான் இந்த வொர்க்கை முடிச்சுட்டு வீட்டுக்கு வர நைட் ரொம்ப லேட் ஆகிடும்."
"நான் எப்படி அவங்க கூட உக்காந்து சாப்பிட முடியும்?" னு அவர் கடுகடுப்பாச் சொன்னார்.
நான் கொஞ்சம் ஏமாற்றத்தோட அவரைப் பத்தி நினைச்சேன்.
"ஆனா இன்னைக்கு உங்களுக்கு லீவு நாள் தான கார்த்திக்?"
"லீவு நாள்ல கூட லேப்டாப்பை கட்டிப் பிடிச்சுக்கிட்டு இருந்தா எப்படி?"
"கொஞ்சம் சீக்கிரம் வந்துடுங்க ப்ளீஸ்..." னு நான் கெஞ்சுற மாதிரி கேட்டேன்.
"லீவு நாள்னா வேலை வராதா?"
"எனக்கு வொர்க் முக்கியம் பவி, உனக்கு அதெல்லாம் புரியாது."
"நீ கூப்பிட்டது எனக்கு சுத்தமாப் பிடிக்கல" னு அவர் ஸ்ட்ரிக்ட்டாச் சொன்னார்.
எனக்கு அவ்ளோ ஆத்திரம் வந்துச்சு.
"அப்போ நான் என்னதான் கார்த்திக் பண்றது?"
"நான் தனியா அவங்களை எப்படிச் சமாளிக்கிறது?" னு நான் கேட்டேன்.
"அதை நீயே பார்த்துக்கோ பவி."
"நீதானே அவங்களைக் கூப்பிட்ட? நீயே அவங்களுக்குச் சாப்பாடு போட்டு அனுப்பி வை."
"என்னை எதிர்பார்க்காத, நான் வர மாட்டேன்" னு அவர் எந்த அக்கறையும் இல்லாமச் சொன்னார்.
நான் ஒரு பெருமூச்சு விட்டேன்.
"சரி கார்த்திக்... நான் பார்த்துக்கிறேன்" னு நான் சுருக்கமாச் சொன்னேன்.
அவர் உடனே போனை கட் பண்ணிட்டார்.
எனக்கு ஒரு பக்கம் கோபமாவும், இன்னொரு பக்கம் நிம்மதியாவும் இருந்துச்சு.
இன்னைக்கு லீவு நாள், இருந்தாலும் என் புருஷன் எனக்காக, வீட்டுக்காக வர மாட்டேங்குறார்.
என்னை அவர் எந்த அளவுக்கு ஒதுக்கிக் கடைக்கோடியில வெச்சிருக்கார்னு எனக்குத் தெளிவாப் புரிஞ்சது.
அவருக்கு என் மேல எந்த அக்கறையும் இல்லை.
அவரோட இந்த அலட்சியம்தான், எனக்கு ராஜ் அண்ணா, பிரகாஷ் மேல இருக்குற குற்ற உணர்ச்சியைக் கொஞ்சம் கொஞ்சமா அழிச்சுக்கிட்டு இருந்துச்சு.
நான் என் யோசனைகளை எல்லாம் ஓரமா வெச்சுட்டு, நேரா கிச்சனுக்குப் போனேன்.
ஃப்ரிட்ஜைத் திறந்து உள்ளே இருந்த காய்கறிகளை எல்லாம் வெளிய எடுத்தேன்.
ஒரு கத்தியை எடுத்து காய்கறிகளை வேகவேகமா வெட்ட ஆரம்பிச்சேன்.
அடுப்பைப் பத்த வெச்சு, சமையல் வேலையைத் தொடங்குனேன்.
மணி சுமார் ஆறு ஆச்சு.
முக்கியமான சமையல் வேலைகளை எல்லாம் நான் முடிச்சிட்டேன்.
எல்லா உணவுகளும் அடுப்புல சூடா கொதிச்சுக்கிட்டு இருந்துச்சு.
சமையல் கட்டுல இருந்த அந்த அனல் என்னைப் படாதபாடு படுத்துச்சு.
என் உடம்பு முழுக்க மறுபடியும் வேர்த்து ஊத்துச்சு.
கழுத்துல, முதுகுல எல்லாம் வேர்வை வழிஞ்சு என்னைப் பிசுபிசுக்க வெச்சுது.
'அவங்க வர்றதுக்குள்ள நாம ஒரு குளியல் போட்டுட்டு வந்துடலாம்'னு எனக்குத் தோணுச்சு.
சமையல் கட்டை விட்டு வெளிய வந்து நேரா பாத்ரூம்க்குள்ள போனேன்.
என் உடம்புல இருந்த வியர்வையைப் போக்க ஷவர்ல நல்லா நேரம் எடுத்துக் குளிச்சேன்.
அந்த ஜில்லுனு விழுகுற தண்ணி என் உடம்புக்கு அவ்ளோ இதமா இருந்துச்சு.
குளிச்சு முடிச்சுட்டு, என் ஈரமான உடம்பைச் சுத்தி ஒரு டவலைக் கட்டிக்கிட்டு பாத்ரூமை விட்டு வெளிய வந்தேன்.
நான் நேரா என் பெட்ரூம்க்குள்ள போய் வார்ட்ரோப் கதவுகளைத் திறந்தேன்.
உள்ளே இருந்த என் துணிகளைப் பார்த்த அடுத்த நிமிஷம்...
ராஜ் அண்ணா என்கிட்ட சொன்ன அந்தச் சவாலான கட்டளை என் ஞாபகத்துக்கு வந்துச்சு.
"நான் உன்னை ஒரு மாடர்னான டிரஸ்ல பார்க்கணும் பவி."
"ஒரு டீ-ஷர்ட், அப்புறம் ஜீன்ஸ் இல்லனா ஷார்ட்ஸ் போட்டிருக்கணும்."
அவர் குரல் என் காதுக்குள்ள அப்படியே ஒலிச்சுது.
நான் என் வார்ட்ரோப்க்குள்ள இருந்த புடவைகளையும், கொஞ்சம் மாடர்னான துணிகளையும் மாத்தி மாத்திப் பார்த்தேன்.
இப்போ எனக்கு ஒரு விஷயம் ரொம்பத் தெளிவாப் புரிஞ்சது.
இன்னைக்கு டின்னருக்கு கார்த்திக் வரப் போறது இல்லை.
அந்த ஹால்ல நானும், ரேணுகா அக்காவும், அப்புறம் ராஜ் அண்ணாவும் மட்டும்தான் இருக்கப் போறோம்.
கார்த்திக் இருந்திருந்தா நான் கண்டிப்பாப் புடவைதான் கட்டியிருப்பேன்.
ஆனா இப்போ அவர் இல்லை.
நான் என் கையால ஒரு புடவையைத் தொட்டேன், அப்புறம் ஒரு டீ-ஷர்ட்டைத் தொட்டுப் பார்த்தேன்.
என் மனசுக்குள்ள ஒரு குழப்பம் ஓடிக்கிட்டு இருந்துச்சு.
மரியாதையாப் புடவை கட்டணுமா, இல்ல அவர் ஆசைப்பட்ட மாதிரி ஒரு த்ரில்லான டிரஸ் போடணுமான்னு நான் யோசிச்சேன்.
நான் அந்த ஈர டவலோட அப்படியே நின்னுக்கிட்டு இருந்தேன்.
எந்த டிரஸைப் போடுறதுன்னு என்னால ஒரு முடிவுக்கு வர முடியல.
புடவை கட்டுறதுல சில சிக்கல் இருந்துச்சு.
சும்மா ஒரு சாதாரண ராத்திரி நேரச் சாப்பாட்டுக்குப் போய் யார் அவ்ளோ கஷ்டப்பட்டுப் புடவை கட்டுவாங்க?
அது ஓவராத் தெரியும்னு எனக்குத் தோணுச்சு.
சரி ஜீன்ஸ் போடலாமானு யோசிச்சேன்.
இந்தக் கோடைக்கால வெக்கையில, ஜீன்ஸ் போடுறது அவ்ளோ சூடா, அசௌகரியமா இருக்கும்.
அது என் உடம்பை இறுக்கிப் பிடிக்கும்.
சரி, ஷார்ட்ஸ் போடலாமா?
அது ரொம்ப ரிஸ்க். ரேணுகா அக்கா முன்னாடி அவ்ளோ சின்ன பேண்ட் போட்டுட்டுப் போனா அவங்க என்ன நினைப்பாங்க?
அவங்க என்னைத் தப்பா நினைக்க வாய்ப்பு இருக்கு.
எல்லாத்தையும் யோசிச்சுப் பார்த்துட்டு, நான் ஒரு பாதுகாப்பான முடிவுக்கு வந்தேன்.
நான் ஒரு லூசான, நல்ல காட்டன் பேண்ட்டை வெளிய எடுத்தேன்.
அதுக்கு மேல போடுறதுக்கு கொஞ்சம் ஓவர் சைஸ் டீ-ஷர்ட்டை செலக்ட் பண்ணேன்.
அந்த டிரஸ் பார்க்க அவ்ளோ டீசண்டா, நைட்டி மாதிரி வசதியா இருந்துச்சு.
உடம்பை மூடி, இந்த வெயிலுக்கு அவ்ளோ இதமா இருக்கும்னு எனக்குப் பட்டுச்சு.
நான் கட்டியிருந்த அந்த ஈர டவலை அப்படியே கீழ அவுத்துப் போட்டேன்.
என் காட்டன் பேண்ட்டியை எடுத்து மாட்டிக்கிட்டேன்.
அப்புறம் பேண்ட்டைப் போட்டுக் கட்டிக்கிட்டேன்.
இப்போ நான் என் பிரா இருக்குற இடத்துக்குக் கையைக் கொண்டு போனேன்.
அதை எடுக்குறதுக்கு முன்னாடி ஒரு செகண்ட் நான் அப்படியே நின்னேன்.
"பிரா எதுக்கு இப்போ?" னு என் மூளை ஒரு குறும்பான கேள்வியைக் கேட்டுச்சு.
அடுத்த செகண்ட், ராஜ் அண்ணா என்னைப் பார்த்த அந்தப் பார்வை என் ஞாபகத்துக்கு வந்துச்சு.
அவர் போகும்போது, புடவைக்குக் கீழ முட்டிக்கிட்டு இருந்த என் முலைகளை எப்படிப் பார்த்தார்னு நான் நினைச்சுப் பார்த்தேன்.
"எனக்கு என்னோட டெஸர்ட் வேணும் பவி" னு அவர் ரொம்ப ஆசையாச் சொன்னது என் காதுல ஒலிச்சுது.
அவர் என்னோட அந்த அழகை அவ்ளோ ரசிச்சார்.
இப்போ நான் பிரா போட்டா, என் முலைகள் ரொம்பச் சாதாரணமா, எந்த அசைவும் இல்லாம இறுக்கமா நின்னுடும்.
அந்தப் பேட் என் ஒரிஜினல் ஷேப்பை அப்படியே மறைச்சிடும்.
அதுல எந்த ஒரு ஸ்பெஷலும் இருக்காது.
ராஜ் அண்ணாவுக்கு என்னைப் பார்த்தா எந்த ஒரு ஈர்ப்பும் வராது.
ஆனா... நான் பிரா போடாம, வெறும் லூசான டீ-ஷர்ட்டை மட்டும் போட்டா?
அது எவ்ளோ த்ரில்லா இருக்கும்னு என் மனசு கணக்குப் போட்டுச்சு.
நான் அவருக்கு முழுசா என்னைக் கொடுக்கப் போறது இல்லை.
ஆனா அவரை வம்புக்கு இழுக்கலாம். அவரை நல்லாச் சூடேத்தலாம்.
இந்த டீ-ஷர்ட்க்கு அடியில நான் உள்ளாடை போடலைன்னா...
நான் நடக்கும்போதும், திரும்பும்போதும் என் முலைகள் தானாகவே லேசா குலுங்கும்.
அந்தக் குலுங்கல் ரொம்ப இயல்பா, ஆனா ரொம்ப ஹாட்டா இருக்கும்.
என் விறைப்பான காம்புகள் அந்த டீ-ஷர்ட் துணியில உரசும்போது, அது வெளிய ரொம்பத் தெளிவாத் தெரியும்.
அந்தச் சின்ன மேடு அவரைப் பைத்தியம் ஆக்கும்.
அதை ராஜ் அண்ணா கண்டிப்பா நோட் பண்ணுவார்.
நான் சாப்பாடு பரிமாற குனியும்போதெல்லாம், அந்த லூசான கழுத்து வழியா அவர் என் பிளவைப் பார்க்க வாய்ப்பு இருக்கு.
அவர் பொண்டாட்டி ரேணுகா அக்கா பக்கத்துல உக்காந்திருக்கும்போதே...
அவர் என் முலைகளை ஒளிஞ்சு ஒளிஞ்சு பார்ப்பார்.
அவரோட கண்கள் தவிக்குறதைப் பார்க்கிறதுக்கே அவ்ளோ சுவாரஸ்யமா இருக்கும்னு எனக்குத் தோணுச்சு.
ஒரு பொண்ணு, கெஸ்ட் வீட்டுக்கு வரும்போது...
உள்ளாடை எதுவும் போடாம இப்படி நிக்கிறது எவ்ளோ ரிஸ்க்!
இந்த ரிஸ்க், இந்த த்ரில் எனக்கு அவ்ளோ பிடிச்சிருந்துச்சு.
'டெஸர்ட் வேணும்னு கேட்டார்ல... இன்னைக்கு அவருக்கு வேர்க்க விறுக்க விருந்து வெக்கலாம்'னு நான் சிரிச்சுக்கிட்டேன்.
இதை நினைக்கும்போதே என் உடம்புக்குள்ள ஒரு கரண்ட் பாஸ் ஆச்சு.
என் காம்புகள் இப்போவே விறைச்சுக்கிட்டு வந்துச்சு.
என் புண்டைக்குள்ள மறுபடியும் ஒரு ஈரம் கசிய ஆரம்பிச்சுது.
நான் ஒரு தீர்மானத்தோட அந்த பிராவை எடுக்காம அப்படியே விட்டுட்டேன்.
அதை மறுபடியும் வார்ட்ரோப்க்குள்ளயே தள்ளி வெச்சேன்.
எந்த உள்ளாடையும் இல்லாம, என் வெற்று முலைகளுக்கு மேல நேரா அந்த டீ-ஷர்ட்டை மாட்டிக்கிட்டேன்.
நான் கண்ணாடியில என் உருவத்தைப் பார்த்தேன்.
அந்த லூசான டீ-ஷர்ட் என்னை வெளிய இருந்து பார்க்க அவ்ளோ டீசண்டான ஒரு குடும்பப் பொண்ணா காட்டுச்சு.
ஆனா அந்தத் துணிக்கு அடியில... என் முலைகள் எந்தக் கட்டுப்பாடும் இல்லாம அவ்ளோ ஃப்ரீயா, சுதந்திரமா இருந்துச்சு.
என் காம்புகள் அந்த மெல்லிய துணியில லேசா உரசும்போது எனக்கு ஒரு விதமான கூச்சமும் சுகமும் ஒன்னா வந்துச்சு.
அது எனக்கும் அவருக்குமான ஒரு ரகசியம்னு நினைக்கும்போதே எனக்குள்ள ஒரு சூடு ஏறுச்சு.
நான் முழுசா ரெடியாகிப் பெட்ரூமை விட்டு வெளிய வந்தேன்.
நேரா கிச்சனுக்குப் போய் அடுப்புல இருந்த பாத்திரங்களை எல்லாம் செக் பண்ணேன்.
எல்லாச் சாப்பாடும் சூடா, சூப்பரா ரெடியாகி இருந்துச்சு.
வாசனை வீடு முழுக்கப் பரவிக்கிட்டு இருந்துச்சு.
கிச்சன் வேலையை முடிச்சுட்டு நான் நேரா ஹாலுக்கு வந்தேன்.
அங்க இருந்த சோபாவுல மெதுவா உக்காந்தேன்.
நான் உக்காந்ததும் என் முலைகள் லேசா குலுங்கி அடங்குச்சு.
அந்த உணர்வே எனக்குப் புதுசா, ஒரு போதையா இருந்துச்சு.
செவுத்துல மாட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்தேன்.
மணி சரியா ஏழரை ஆச்சு.
நான் என் போனை எடுத்து ரேணுகா அக்கா நம்பருக்கு கால் பண்ணேன்.
ரெண்டு ரிங் போனதும் அக்கா போனை அட்டெண்ட் பண்ணாங்க.
"அக்கா, கிளம்பிட்டீங்களா?" னு நான் கேட்டேன்.
"ஆமா பவி, நாங்க இப்போதான் ஹாஸ்பிட்டல்ல இருந்து கிளம்புறோம்" னு அக்கா சொன்னாங்க.
"ஹாஸ்பிட்டல் வேலை எல்லாம் முடிஞ்சதா அக்கா?" னு நான் விசாரிச்சேன்.
"முடிஞ்சது பவி. எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு."
"நல்லவேளை நீயே சமைக்கிறேன்னு சொல்லிட்ட, எனக்கு ஒரு வேலை மிச்சம்" னு அக்கா நிம்மதியாச் சொன்னாங்க.
"பரவாயில்ல அக்கா, வர எவ்வளவு நேரம் ஆகும்?" னு நான் கேட்டேன்.
"ட்ராபிக் இல்லனா ஒரு முப்பது நிமிஷத்துல வந்துடுவோம் பவி."
"கார்த்திக் வந்துட்டானா?" னு அக்கா கேட்டாங்க.
"இல்ல அக்கா, அவருக்கு வொர்க் கொஞ்சம் அதிகமா இருக்கு."
"வர லேட் ஆகும்னு சொல்லிட்டார்" னு நான் சொன்னேன்.
"அப்படியா? சரி நாங்க வந்துடுறோம் பவி" னு அக்கா சொன்னாங்க.
"ஓகே அக்கா, சாப்பாடு எல்லாம் சூடா ரெடியா இருக்கு."
"நீங்க வாங்க, நான் வெயிட் பண்றேன்" னு சொல்லிட்டு நான் போனை கட் பண்ணேன்.
அவங்க வரப் போறாங்கங்குற நெனப்பு என் ஹார்ட்பீட்டை லேசா அதிகமாக்குச்சு.
ராஜ் அண்ணா இந்த டிரஸ்ஸைப் பார்த்தா, குறிப்பா இந்த டீ-ஷர்ட்டைப் பார்த்தா என்ன சொல்லப் போறார்னு நினைக்கும்போதே எனக்கு வெக்கமா இருந்துச்சு.
நான் அவங்க வரவுக்காக அந்தச் சோபாவுல அவ்ளோ ஆசையோட அமைதியாக் காத்துக்கிட்டு இருந்தேன்.
Part 128:
-----------
ராஜ் அண்ணா போனதும், நான் அந்த ஹால்ல தனியா நின்னேன்.
அவர் என் கழுத்துல முத்தம் கொடுத்த இடம் இன்னும் சூடா இருந்துச்சு.
என் குண்டியில அவர் அழுத்துன அந்த இடத்துல, ஒரு கூச்சம் இருந்துகிட்டே இருந்துச்சு.
என் உடம்பெல்லாம் ஒரு புது விதமான தவிப்பு உருவாகியிருந்துச்சு.
அவர் என்னை எப்படி எல்லாம் தொட்டார்னு நினைக்கும்போதே எனக்கு வெக்கமா வந்துச்சு.
வெளிய நல்ல வெயில் அடிச்சதால, வீட்டுக்குள்ளயும் அனல் காத்து வீசுச்சு.
இந்த மத்தியான நேரத்துல அபார்ட்மெண்ட் உள்ளே ரொம்பப் புழுக்கமா இருந்துச்சு.
என் மனசையும் உடம்பையும் கொஞ்சம் கூல் பண்ணிக்கலாம்னு எனக்குத் தோணுச்சு.
என் மூளைக்குள்ள ஓடுற இந்தச் சூடான எண்ணங்களுக்கு ஒரு பிரேக் தேவைப்பட்டுச்சு.
கொஞ்ச நேரம் தூங்குனா மனசு ரிலாக்ஸ் ஆகிடும்னு நினைச்சேன்.
நான் மெதுவா நடந்து என் பெட்ரூம்க்குள்ள போனேன்.
கட்டிலுக்குப் போய் அப்படியே மல்லாக்கப் படுத்தேன்.
பக்கத்துல இருந்த டேபிள் மேல என் போன் இருந்துச்சு.
அதை எடுத்து வாட்ஸ்அப் ஓபன் பண்ணேன்.
ஸ்கிரீன்ல பிரகாஷ் பேர்ல இருந்து புது மெசேஜ் வந்திருந்துச்சு.
அவன் பேரைப் பார்த்ததும் என் மனசுக்குள்ள ஒரு ஆசையும், அதே சமயம் ஒரு பயமும் வந்துச்சு.
'வேண்டாம் பவி... இப்போ அவனுக்கு ரிப்ளை பண்ணாத'னு என் மூளை எச்சரிச்சுது.
இந்த நிலைமையில பிரகாஷ்கிட்ட நான் மெசேஜ் பண்ண ஆரம்பிச்சா, அவன் ஓப்பனா பேசுவான்.
ராஜ் அண்ணா எனக்குக் கொடுத்த அந்த முத்தத்தோட சூட்டுல, என் உடம்பு இப்போ அவ்ளோ வீக்கா இருக்கு.
என் பெண்மை ஏற்கனவே ஈரமாத் துடிச்சுக்கிட்டு இருக்கு.
அவன் வார்த்தைகளைக் கேட்டதும் நான் என் கண்ட்ரோலை இழந்துடுவேன்.
எனக்குள்ள இருக்குற ஆசை இன்னும் அதிகமாப் பொங்கிடும்.
அவனோட அந்த சுண்ணி இப்போவே எனக்கு வேணும்னு என் உடம்பு அடம் பிடிக்கும்.
நான் என்னையே மறந்து, 'உடனே வீட்டுக்கு வா பிரகாஷ்'னு அவனைக் கூப்பிடுற அளவுக்குப் போயிடுவேன்.
அது எனக்கு ரொம்ப ஆபத்து. நான் இன்னும் அவ்ளோ தூரம் இப்போ போக விரும்பல.
அதனால, இப்போதைக்கு அவன்கிட்ட பேசுறதைத் தவிர்க்கிறதுதான் சரின்னு பட்டது.
நான் அந்த மெசேஜ் ஓபன் பண்ணவே இல்லை.
போனை அப்படியே லாக் பண்ணித் தள்ளி வெச்சேன்.
என் கண்களை மூடிக்கிட்டு, தூங்க ட்ரை பண்ணேன்.
ராஜ் அண்ணா எனக்குக் கொடுத்த முத்தம், அவர் பேசுன அந்த லாஜிக் எல்லாமே என் கண் முன்னாடி வந்து போச்சு.
அப்படியே எனக்குக் கண்ணயர்ந்து தூக்கம் வந்துடுச்சு.
மாலை சரியா அஞ்சு மணிக்கு நான் முழிச்சேன்.
கட்டில உக்காந்துகிட்டு, என் கைகளை நீட்டி நல்லா நெட்டி முறிச்சேன்.
இந்தத் தூக்கம் எனக்கு அவ்ளோ இதமா, ஒரு புத்துணர்ச்சியைக் கொடுத்துச்சு.
உடம்புல இருந்த அசதி எல்லாம் பறந்து போயிடுச்சு.
அப்போதான் எனக்கு ராத்திரி டின்னருக்கு ராஜ் அண்ணாவையும் ரேணுகா அக்காவையும் கூப்பிட்ட விஷயம் ஞாபகம் வந்துச்சு.
நான் உடனே கட்டிலை விட்டு வேகமா எழுந்தேன்.
நேரா பாத்ரூம்க்குப் போய், என் முகத்தை நல்லா ஜில்லுனு தண்ணியில கழுவினேன்.
முகத்தைத் துடைச்சுக்கிட்டே வெளிய வந்தேன்.
என் போனை எடுத்து கார்த்திக் நம்பருக்கு கால் பண்ணேன்.
ரெண்டு ரிங் போனதும் கார்த்திக் போனை எடுத்தார்.
"ஹலோ கார்த்திக்... பிஸியா இருக்கீங்களா?" னு நான் மெதுவாப் பேச ஆரம்பிச்சேன்.
"ஆமா பவி, சொல்லு. என்ன விஷயம்?" னு அவர் கொஞ்சம் எரிச்சலான குரல்ல கேட்டார்.
"இன்னைக்கு ஈவினிங் சீக்கிரம் வீட்டுக்கு வந்துடுவீங்களா கார்த்திக்?" னு நான் ஒரு எதிர்பார்ப்போட கேட்டேன்.
"ஏன்? இன்னைக்குச் சாட்டர்டே தான, என்ன திடீர்னு கேக்குற?" னு அவர் கேட்டார்.
"அது வந்து... இன்னைக்கு ராத்திரி டின்னருக்கு ராஜ் அண்ணாவும் ரேணுகா அக்காவும் நம்ம வீட்டுக்கு வர்றாங்க கார்த்திக்."
"அவங்களை நான் தான் சாப்பிடக் கூப்பிட்டேன்" னு நான் சொன்னேன்.
இதைக் கேட்டதும் கார்த்திக் குரல்ல கோபம் அதிகமாச்சு.
"உனக்கு என்ன அறிவு இருக்கா இல்லையா பவி?"
"என்கிட்ட ஒரு வார்த்தை கேட்காம எதுக்கு அவங்களைத் திடீர்னு டின்னருக்குக் கூப்பிட்ட?" னு அவர் சத்தமாச் சொன்னார்.
"அதுல என்ன கார்த்திக் தப்பு இருக்கு?" னு நான் பொறுமையாக் கேட்டேன்.
"அவங்க ஹாஸ்பிட்டல் போயிருக்காங்க, திரும்பி வர லேட் ஆகும்."
"அதான் நான் சமைக்கிறேன்னு சொல்லிட்டேன்."
"உங்க பழைய மேனேஜர்தானே கார்த்திக்?" னு நான் நிலைமையைப் புரிய வைக்க ட்ரை பண்ணேன்.
"இங்க எனக்கு வேலை தலைக்கு மேல போயிட்டு இருக்கு பவி."
"நான் இந்த வொர்க்கை முடிச்சுட்டு வீட்டுக்கு வர நைட் ரொம்ப லேட் ஆகிடும்."
"நான் எப்படி அவங்க கூட உக்காந்து சாப்பிட முடியும்?" னு அவர் கடுகடுப்பாச் சொன்னார்.
நான் கொஞ்சம் ஏமாற்றத்தோட அவரைப் பத்தி நினைச்சேன்.
"ஆனா இன்னைக்கு உங்களுக்கு லீவு நாள் தான கார்த்திக்?"
"லீவு நாள்ல கூட லேப்டாப்பை கட்டிப் பிடிச்சுக்கிட்டு இருந்தா எப்படி?"
"கொஞ்சம் சீக்கிரம் வந்துடுங்க ப்ளீஸ்..." னு நான் கெஞ்சுற மாதிரி கேட்டேன்.
"லீவு நாள்னா வேலை வராதா?"
"எனக்கு வொர்க் முக்கியம் பவி, உனக்கு அதெல்லாம் புரியாது."
"நீ கூப்பிட்டது எனக்கு சுத்தமாப் பிடிக்கல" னு அவர் ஸ்ட்ரிக்ட்டாச் சொன்னார்.
எனக்கு அவ்ளோ ஆத்திரம் வந்துச்சு.
"அப்போ நான் என்னதான் கார்த்திக் பண்றது?"
"நான் தனியா அவங்களை எப்படிச் சமாளிக்கிறது?" னு நான் கேட்டேன்.
"அதை நீயே பார்த்துக்கோ பவி."
"நீதானே அவங்களைக் கூப்பிட்ட? நீயே அவங்களுக்குச் சாப்பாடு போட்டு அனுப்பி வை."
"என்னை எதிர்பார்க்காத, நான் வர மாட்டேன்" னு அவர் எந்த அக்கறையும் இல்லாமச் சொன்னார்.
நான் ஒரு பெருமூச்சு விட்டேன்.
"சரி கார்த்திக்... நான் பார்த்துக்கிறேன்" னு நான் சுருக்கமாச் சொன்னேன்.
அவர் உடனே போனை கட் பண்ணிட்டார்.
எனக்கு ஒரு பக்கம் கோபமாவும், இன்னொரு பக்கம் நிம்மதியாவும் இருந்துச்சு.
இன்னைக்கு லீவு நாள், இருந்தாலும் என் புருஷன் எனக்காக, வீட்டுக்காக வர மாட்டேங்குறார்.
என்னை அவர் எந்த அளவுக்கு ஒதுக்கிக் கடைக்கோடியில வெச்சிருக்கார்னு எனக்குத் தெளிவாப் புரிஞ்சது.
அவருக்கு என் மேல எந்த அக்கறையும் இல்லை.
அவரோட இந்த அலட்சியம்தான், எனக்கு ராஜ் அண்ணா, பிரகாஷ் மேல இருக்குற குற்ற உணர்ச்சியைக் கொஞ்சம் கொஞ்சமா அழிச்சுக்கிட்டு இருந்துச்சு.
நான் என் யோசனைகளை எல்லாம் ஓரமா வெச்சுட்டு, நேரா கிச்சனுக்குப் போனேன்.
ஃப்ரிட்ஜைத் திறந்து உள்ளே இருந்த காய்கறிகளை எல்லாம் வெளிய எடுத்தேன்.
ஒரு கத்தியை எடுத்து காய்கறிகளை வேகவேகமா வெட்ட ஆரம்பிச்சேன்.
அடுப்பைப் பத்த வெச்சு, சமையல் வேலையைத் தொடங்குனேன்.
மணி சுமார் ஆறு ஆச்சு.
முக்கியமான சமையல் வேலைகளை எல்லாம் நான் முடிச்சிட்டேன்.
எல்லா உணவுகளும் அடுப்புல சூடா கொதிச்சுக்கிட்டு இருந்துச்சு.
சமையல் கட்டுல இருந்த அந்த அனல் என்னைப் படாதபாடு படுத்துச்சு.
என் உடம்பு முழுக்க மறுபடியும் வேர்த்து ஊத்துச்சு.
கழுத்துல, முதுகுல எல்லாம் வேர்வை வழிஞ்சு என்னைப் பிசுபிசுக்க வெச்சுது.
'அவங்க வர்றதுக்குள்ள நாம ஒரு குளியல் போட்டுட்டு வந்துடலாம்'னு எனக்குத் தோணுச்சு.
சமையல் கட்டை விட்டு வெளிய வந்து நேரா பாத்ரூம்க்குள்ள போனேன்.
என் உடம்புல இருந்த வியர்வையைப் போக்க ஷவர்ல நல்லா நேரம் எடுத்துக் குளிச்சேன்.
அந்த ஜில்லுனு விழுகுற தண்ணி என் உடம்புக்கு அவ்ளோ இதமா இருந்துச்சு.
குளிச்சு முடிச்சுட்டு, என் ஈரமான உடம்பைச் சுத்தி ஒரு டவலைக் கட்டிக்கிட்டு பாத்ரூமை விட்டு வெளிய வந்தேன்.
நான் நேரா என் பெட்ரூம்க்குள்ள போய் வார்ட்ரோப் கதவுகளைத் திறந்தேன்.
உள்ளே இருந்த என் துணிகளைப் பார்த்த அடுத்த நிமிஷம்...
ராஜ் அண்ணா என்கிட்ட சொன்ன அந்தச் சவாலான கட்டளை என் ஞாபகத்துக்கு வந்துச்சு.
"நான் உன்னை ஒரு மாடர்னான டிரஸ்ல பார்க்கணும் பவி."
"ஒரு டீ-ஷர்ட், அப்புறம் ஜீன்ஸ் இல்லனா ஷார்ட்ஸ் போட்டிருக்கணும்."
அவர் குரல் என் காதுக்குள்ள அப்படியே ஒலிச்சுது.
நான் என் வார்ட்ரோப்க்குள்ள இருந்த புடவைகளையும், கொஞ்சம் மாடர்னான துணிகளையும் மாத்தி மாத்திப் பார்த்தேன்.
இப்போ எனக்கு ஒரு விஷயம் ரொம்பத் தெளிவாப் புரிஞ்சது.
இன்னைக்கு டின்னருக்கு கார்த்திக் வரப் போறது இல்லை.
அந்த ஹால்ல நானும், ரேணுகா அக்காவும், அப்புறம் ராஜ் அண்ணாவும் மட்டும்தான் இருக்கப் போறோம்.
கார்த்திக் இருந்திருந்தா நான் கண்டிப்பாப் புடவைதான் கட்டியிருப்பேன்.
ஆனா இப்போ அவர் இல்லை.
நான் என் கையால ஒரு புடவையைத் தொட்டேன், அப்புறம் ஒரு டீ-ஷர்ட்டைத் தொட்டுப் பார்த்தேன்.
என் மனசுக்குள்ள ஒரு குழப்பம் ஓடிக்கிட்டு இருந்துச்சு.
மரியாதையாப் புடவை கட்டணுமா, இல்ல அவர் ஆசைப்பட்ட மாதிரி ஒரு த்ரில்லான டிரஸ் போடணுமான்னு நான் யோசிச்சேன்.
நான் அந்த ஈர டவலோட அப்படியே நின்னுக்கிட்டு இருந்தேன்.
எந்த டிரஸைப் போடுறதுன்னு என்னால ஒரு முடிவுக்கு வர முடியல.
புடவை கட்டுறதுல சில சிக்கல் இருந்துச்சு.
சும்மா ஒரு சாதாரண ராத்திரி நேரச் சாப்பாட்டுக்குப் போய் யார் அவ்ளோ கஷ்டப்பட்டுப் புடவை கட்டுவாங்க?
அது ஓவராத் தெரியும்னு எனக்குத் தோணுச்சு.
சரி ஜீன்ஸ் போடலாமானு யோசிச்சேன்.
இந்தக் கோடைக்கால வெக்கையில, ஜீன்ஸ் போடுறது அவ்ளோ சூடா, அசௌகரியமா இருக்கும்.
அது என் உடம்பை இறுக்கிப் பிடிக்கும்.
சரி, ஷார்ட்ஸ் போடலாமா?
அது ரொம்ப ரிஸ்க். ரேணுகா அக்கா முன்னாடி அவ்ளோ சின்ன பேண்ட் போட்டுட்டுப் போனா அவங்க என்ன நினைப்பாங்க?
அவங்க என்னைத் தப்பா நினைக்க வாய்ப்பு இருக்கு.
எல்லாத்தையும் யோசிச்சுப் பார்த்துட்டு, நான் ஒரு பாதுகாப்பான முடிவுக்கு வந்தேன்.
நான் ஒரு லூசான, நல்ல காட்டன் பேண்ட்டை வெளிய எடுத்தேன்.
அதுக்கு மேல போடுறதுக்கு கொஞ்சம் ஓவர் சைஸ் டீ-ஷர்ட்டை செலக்ட் பண்ணேன்.
அந்த டிரஸ் பார்க்க அவ்ளோ டீசண்டா, நைட்டி மாதிரி வசதியா இருந்துச்சு.
உடம்பை மூடி, இந்த வெயிலுக்கு அவ்ளோ இதமா இருக்கும்னு எனக்குப் பட்டுச்சு.
நான் கட்டியிருந்த அந்த ஈர டவலை அப்படியே கீழ அவுத்துப் போட்டேன்.
என் காட்டன் பேண்ட்டியை எடுத்து மாட்டிக்கிட்டேன்.
அப்புறம் பேண்ட்டைப் போட்டுக் கட்டிக்கிட்டேன்.
இப்போ நான் என் பிரா இருக்குற இடத்துக்குக் கையைக் கொண்டு போனேன்.
அதை எடுக்குறதுக்கு முன்னாடி ஒரு செகண்ட் நான் அப்படியே நின்னேன்.
"பிரா எதுக்கு இப்போ?" னு என் மூளை ஒரு குறும்பான கேள்வியைக் கேட்டுச்சு.
அடுத்த செகண்ட், ராஜ் அண்ணா என்னைப் பார்த்த அந்தப் பார்வை என் ஞாபகத்துக்கு வந்துச்சு.
அவர் போகும்போது, புடவைக்குக் கீழ முட்டிக்கிட்டு இருந்த என் முலைகளை எப்படிப் பார்த்தார்னு நான் நினைச்சுப் பார்த்தேன்.
"எனக்கு என்னோட டெஸர்ட் வேணும் பவி" னு அவர் ரொம்ப ஆசையாச் சொன்னது என் காதுல ஒலிச்சுது.
அவர் என்னோட அந்த அழகை அவ்ளோ ரசிச்சார்.
இப்போ நான் பிரா போட்டா, என் முலைகள் ரொம்பச் சாதாரணமா, எந்த அசைவும் இல்லாம இறுக்கமா நின்னுடும்.
அந்தப் பேட் என் ஒரிஜினல் ஷேப்பை அப்படியே மறைச்சிடும்.
அதுல எந்த ஒரு ஸ்பெஷலும் இருக்காது.
ராஜ் அண்ணாவுக்கு என்னைப் பார்த்தா எந்த ஒரு ஈர்ப்பும் வராது.
ஆனா... நான் பிரா போடாம, வெறும் லூசான டீ-ஷர்ட்டை மட்டும் போட்டா?
அது எவ்ளோ த்ரில்லா இருக்கும்னு என் மனசு கணக்குப் போட்டுச்சு.
நான் அவருக்கு முழுசா என்னைக் கொடுக்கப் போறது இல்லை.
ஆனா அவரை வம்புக்கு இழுக்கலாம். அவரை நல்லாச் சூடேத்தலாம்.
இந்த டீ-ஷர்ட்க்கு அடியில நான் உள்ளாடை போடலைன்னா...
நான் நடக்கும்போதும், திரும்பும்போதும் என் முலைகள் தானாகவே லேசா குலுங்கும்.
அந்தக் குலுங்கல் ரொம்ப இயல்பா, ஆனா ரொம்ப ஹாட்டா இருக்கும்.
என் விறைப்பான காம்புகள் அந்த டீ-ஷர்ட் துணியில உரசும்போது, அது வெளிய ரொம்பத் தெளிவாத் தெரியும்.
அந்தச் சின்ன மேடு அவரைப் பைத்தியம் ஆக்கும்.
அதை ராஜ் அண்ணா கண்டிப்பா நோட் பண்ணுவார்.
நான் சாப்பாடு பரிமாற குனியும்போதெல்லாம், அந்த லூசான கழுத்து வழியா அவர் என் பிளவைப் பார்க்க வாய்ப்பு இருக்கு.
அவர் பொண்டாட்டி ரேணுகா அக்கா பக்கத்துல உக்காந்திருக்கும்போதே...
அவர் என் முலைகளை ஒளிஞ்சு ஒளிஞ்சு பார்ப்பார்.
அவரோட கண்கள் தவிக்குறதைப் பார்க்கிறதுக்கே அவ்ளோ சுவாரஸ்யமா இருக்கும்னு எனக்குத் தோணுச்சு.
ஒரு பொண்ணு, கெஸ்ட் வீட்டுக்கு வரும்போது...
உள்ளாடை எதுவும் போடாம இப்படி நிக்கிறது எவ்ளோ ரிஸ்க்!
இந்த ரிஸ்க், இந்த த்ரில் எனக்கு அவ்ளோ பிடிச்சிருந்துச்சு.
'டெஸர்ட் வேணும்னு கேட்டார்ல... இன்னைக்கு அவருக்கு வேர்க்க விறுக்க விருந்து வெக்கலாம்'னு நான் சிரிச்சுக்கிட்டேன்.
இதை நினைக்கும்போதே என் உடம்புக்குள்ள ஒரு கரண்ட் பாஸ் ஆச்சு.
என் காம்புகள் இப்போவே விறைச்சுக்கிட்டு வந்துச்சு.
என் புண்டைக்குள்ள மறுபடியும் ஒரு ஈரம் கசிய ஆரம்பிச்சுது.
நான் ஒரு தீர்மானத்தோட அந்த பிராவை எடுக்காம அப்படியே விட்டுட்டேன்.
அதை மறுபடியும் வார்ட்ரோப்க்குள்ளயே தள்ளி வெச்சேன்.
எந்த உள்ளாடையும் இல்லாம, என் வெற்று முலைகளுக்கு மேல நேரா அந்த டீ-ஷர்ட்டை மாட்டிக்கிட்டேன்.
நான் கண்ணாடியில என் உருவத்தைப் பார்த்தேன்.
அந்த லூசான டீ-ஷர்ட் என்னை வெளிய இருந்து பார்க்க அவ்ளோ டீசண்டான ஒரு குடும்பப் பொண்ணா காட்டுச்சு.
ஆனா அந்தத் துணிக்கு அடியில... என் முலைகள் எந்தக் கட்டுப்பாடும் இல்லாம அவ்ளோ ஃப்ரீயா, சுதந்திரமா இருந்துச்சு.
என் காம்புகள் அந்த மெல்லிய துணியில லேசா உரசும்போது எனக்கு ஒரு விதமான கூச்சமும் சுகமும் ஒன்னா வந்துச்சு.
அது எனக்கும் அவருக்குமான ஒரு ரகசியம்னு நினைக்கும்போதே எனக்குள்ள ஒரு சூடு ஏறுச்சு.
நான் முழுசா ரெடியாகிப் பெட்ரூமை விட்டு வெளிய வந்தேன்.
நேரா கிச்சனுக்குப் போய் அடுப்புல இருந்த பாத்திரங்களை எல்லாம் செக் பண்ணேன்.
எல்லாச் சாப்பாடும் சூடா, சூப்பரா ரெடியாகி இருந்துச்சு.
வாசனை வீடு முழுக்கப் பரவிக்கிட்டு இருந்துச்சு.
கிச்சன் வேலையை முடிச்சுட்டு நான் நேரா ஹாலுக்கு வந்தேன்.
அங்க இருந்த சோபாவுல மெதுவா உக்காந்தேன்.
நான் உக்காந்ததும் என் முலைகள் லேசா குலுங்கி அடங்குச்சு.
அந்த உணர்வே எனக்குப் புதுசா, ஒரு போதையா இருந்துச்சு.
செவுத்துல மாட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்தேன்.
மணி சரியா ஏழரை ஆச்சு.
நான் என் போனை எடுத்து ரேணுகா அக்கா நம்பருக்கு கால் பண்ணேன்.
ரெண்டு ரிங் போனதும் அக்கா போனை அட்டெண்ட் பண்ணாங்க.
"அக்கா, கிளம்பிட்டீங்களா?" னு நான் கேட்டேன்.
"ஆமா பவி, நாங்க இப்போதான் ஹாஸ்பிட்டல்ல இருந்து கிளம்புறோம்" னு அக்கா சொன்னாங்க.
"ஹாஸ்பிட்டல் வேலை எல்லாம் முடிஞ்சதா அக்கா?" னு நான் விசாரிச்சேன்.
"முடிஞ்சது பவி. எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு."
"நல்லவேளை நீயே சமைக்கிறேன்னு சொல்லிட்ட, எனக்கு ஒரு வேலை மிச்சம்" னு அக்கா நிம்மதியாச் சொன்னாங்க.
"பரவாயில்ல அக்கா, வர எவ்வளவு நேரம் ஆகும்?" னு நான் கேட்டேன்.
"ட்ராபிக் இல்லனா ஒரு முப்பது நிமிஷத்துல வந்துடுவோம் பவி."
"கார்த்திக் வந்துட்டானா?" னு அக்கா கேட்டாங்க.
"இல்ல அக்கா, அவருக்கு வொர்க் கொஞ்சம் அதிகமா இருக்கு."
"வர லேட் ஆகும்னு சொல்லிட்டார்" னு நான் சொன்னேன்.
"அப்படியா? சரி நாங்க வந்துடுறோம் பவி" னு அக்கா சொன்னாங்க.
"ஓகே அக்கா, சாப்பாடு எல்லாம் சூடா ரெடியா இருக்கு."
"நீங்க வாங்க, நான் வெயிட் பண்றேன்" னு சொல்லிட்டு நான் போனை கட் பண்ணேன்.
அவங்க வரப் போறாங்கங்குற நெனப்பு என் ஹார்ட்பீட்டை லேசா அதிகமாக்குச்சு.
ராஜ் அண்ணா இந்த டிரஸ்ஸைப் பார்த்தா, குறிப்பா இந்த டீ-ஷர்ட்டைப் பார்த்தா என்ன சொல்லப் போறார்னு நினைக்கும்போதே எனக்கு வெக்கமா இருந்துச்சு.
நான் அவங்க வரவுக்காக அந்தச் சோபாவுல அவ்ளோ ஆசையோட அமைதியாக் காத்துக்கிட்டு இருந்தேன்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)