22-03-2026, 06:06 PM
(22-03-2026, 09:51 AM)yazhiniram Wrote: படத்தை போஸ்ட் பண்ணுங்க, அதுல எந்த பிரச்சனையும் இல்லை, ஆனா அது AI படமா னு கன்பார்ம் பண்ணிக்கோங்க.
கதை எப்படி நகர்கிறது என்று வெய்ட் பண்ணி பாருங்க, அது உங்களுக்கு பிடிக்கலாம் அல்லது பிடிக்காமல் போகலாம். இப்போ பவி கார்த்திக் கிட்ட இருந்து சுத்தமா வெளிய வந்துட்டா, அவளோட மனசுல இப்போ ஒரு கில்ட்-ம் இல்ல, கார்த்திக் பவியைப் பற்றி சுத்தமா கேர் பண்ணல, அதனால இங்கிருந்து ஸ்டோரி வேகமாக நகரும். அதை நீங்க வெய்ட் பண்ணி தான் பாக்கணும். ஆனா நான் ஸ்டோரிய ஸ்பாயில் பண்ண விரும்பல. ஆனா ஒன்னு இன்னும் 15-20 பார்ட் ல பவி யாரது ஒருத்தரோட ஒண்ணா சேர போறா, அது எப்படி வரும்னு தெரியல. நான் இன்னும் எழுதிட்டுதான் இருக்கன்.
கதைக்கு ஏற்ற படங்களை நீங்க போஸ்ட் போடும்போது அது நிறைவாக இருந்தது நண்பா
அதைத்தான் வலியுறுத்தினேன்
நான் நான் பவித்ராவை (கற்பனையில்) பார்க்கும் பவித்ராவை போஸ்ட் போட்டேன் அது ஒவ்வொரு சூழ்நிலையிலும் உருவம் மாறலாம், மாறும் அதனால் வாசகர்களின் கற்பனைக்கு கூட இடைஞ்சலாக இருக்கும்.
நீங்க உங்கள் கற்பனையில் இருக்கும் பவித்ராவை நேரம் கிடைத்தால் எங்களுக்கும் கொடுங்கள்.
பவித்ராவின் ஆசை,தேவை,உணர்வு போன்ற பல Inspirational கை மீறி போகலாம் அதற்கு கார்த்திக்கை வெறுத்தோ,பழி தீர்க்கவே பவித்ரா நினைத்தால் முழு பாதிப்பும் பவித்ராவுக்குத்தான்.
குடும்பம் என்ற கூட்டுக்குள் இருக்கும் பெண்களுக்குத்தான் அழகு,கவர்ச்சி கூடுதல் அதுவே குடும்பம் கடந்து வாழும் பெண்களிடம் அவர்கள் அழகாகவே இருந்தாலும் ஆசை,காமம,இருக்கும் பெண்களை கவர்ச்சி பொருளாகவே பார்க்கும்.
என் கருத்து :
பவித்ராவுக்கு காம இச்சை மட்டும் இருந்தால் நான் சொல்ல ஒன்று இல்லை.
குடும்பமும் வேண்டும் என்றால் அவள் குடும்பத்திற்கு எந்த தீங்கும் ஏற்படாமல் அவள் தேவையை தீர்த்து (யாருக்கும் தெரியாமல்) விட்டு குடும்பத்தோடு வாழ்வதே புத்திசாலித்தனம்.
நண்பா உங்கள் கற்பனையில் நான் குறுக்கீட விரும்பவில்லை.
உங்க விருப்பம்போல் எழுதுங்க .


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)