Yesterday, 04:58 PM
அருணா பாலை எடுத்து அடுப்பில் ஏற்றி அடுப்பை பற்ற வைத்தாள்.அவளின் நினைவு பின்னோக்கி சென்றது.
.சிறு வயதில் அம்மா, அப்பா இல்லாமல் பாட்டி அரவணைப்பில் வளர்ந்தாள்.அன்று பாட்டியுடன் ஜாதகம் பார்க்க போக, முதன்முதலில் செல்வராஜை பார்த்தாள்.ஜாதகர் உன் ஜாதகம் அருமை.உன்னை கட்டிக்க போறவன் கொடுத்து வைத்தவன் என்று ஓகோ என புகழ் இதை கேட்ட செல்வராஜ் பாட்டியிடம் வரதட்சணை வேண்டாம் எனவும் திருமணத்திற்கு பின் மேல் படிக்க வைக்கிறேன் என பல வாக்குகள் தந்து கல்யாணம் பண்ணினவன் இப்போது வேண்டாம் என உதறி விட்டான்.
.பாலுடன் சேர்த்து அவள் மனமும் பொங்கியது.சே என்ன மனிதன் அவன் என.
இனி மேல் உள்ள காலத்தை மகனுடன் சந்தோசமாக வாழ முடிவுஎடுத்தாள்.
பாலில் சர்க்கரை போட்டு ஆற்றினாள்
ஃப்ரிட்ஜில் இருந்த மல்லிகைபூ 2 முழம்,முல்லைப்பூ ஒரு முழம் என தலையில் சூடி கை நிறைய கண்ணாடி வளையல் போட்டு பால் செம்பை கையில் ஏந்தி கால் கொழுசு ஜல் ஜல் என ஓசையுடன் மாடிப்படி ஏறினாள்.
.சிறு வயதில் அம்மா, அப்பா இல்லாமல் பாட்டி அரவணைப்பில் வளர்ந்தாள்.அன்று பாட்டியுடன் ஜாதகம் பார்க்க போக, முதன்முதலில் செல்வராஜை பார்த்தாள்.ஜாதகர் உன் ஜாதகம் அருமை.உன்னை கட்டிக்க போறவன் கொடுத்து வைத்தவன் என்று ஓகோ என புகழ் இதை கேட்ட செல்வராஜ் பாட்டியிடம் வரதட்சணை வேண்டாம் எனவும் திருமணத்திற்கு பின் மேல் படிக்க வைக்கிறேன் என பல வாக்குகள் தந்து கல்யாணம் பண்ணினவன் இப்போது வேண்டாம் என உதறி விட்டான்.
.பாலுடன் சேர்த்து அவள் மனமும் பொங்கியது.சே என்ன மனிதன் அவன் என.
இனி மேல் உள்ள காலத்தை மகனுடன் சந்தோசமாக வாழ முடிவுஎடுத்தாள்.
பாலில் சர்க்கரை போட்டு ஆற்றினாள்
ஃப்ரிட்ஜில் இருந்த மல்லிகைபூ 2 முழம்,முல்லைப்பூ ஒரு முழம் என தலையில் சூடி கை நிறைய கண்ணாடி வளையல் போட்டு பால் செம்பை கையில் ஏந்தி கால் கொழுசு ஜல் ஜல் என ஓசையுடன் மாடிப்படி ஏறினாள்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)