22-03-2026, 09:51 AM
(22-03-2026, 12:55 AM)Vijay42 Wrote: ஜீன்ஸ், ஷார்ட்ஸ் கார்த்தி,ரேணுகா இருக்கும் போது இதெல்லாம் கதையை நாலு பார்ட்ல சாகடிச்சிடும்.
ராஜ்,பவித்ரா இருவரும் தனிமையில் மனதில் தோன்றும் ஆசையை தீர்க்கலாம்.
எந்த அவசரமும் அழிவின் தொடக்கமே...கள்ளக்காதலில்....
ராஜ் - பவித்ரா இணைவு ஒரு சிறந்த தனிமையை உருவாக்கி பவித்ரா வின் திருமண நாள்,நிச்சியாதார்த்த நாள்,பிறந்தநாள் போன்ற சிறந்த நாளில் கொண்டாடலாம் அவசரம் வேண்டாம்.
ராஜ் - பவித்ரா இணைவில் பவித்ரா உடம்பில் யாருமே பார்க்க முடியாத இடத்தில் ராஜின் அடையாளங்கள் கொடுக்கணும். அதுவும் ஒருவகை காதல்தான்..
அதனால் இருவரும் எளிதில் மாட்டிக்கொள்ளும் வேலை வேண்டாம்.....
பி கு: எனது கருத்து ......கதையை கொன்று குப்பையில் போட பல வழிகள் உள்ளது அதற்கு பெரிய உழைப்பு தேவையில்லை ...
எனது வேண்டுகோள் : AI புகைப்படத்தை கதைக்கு ஏற்றார்போல் பதிவிடலாம்.
சில சித்திரத்திற்க்கும் கதையின் கூர்மை உண்டு.
படத்தை போஸ்ட் பண்ணுங்க, அதுல எந்த பிரச்சனையும் இல்லை, ஆனா அது AI படமா னு கன்பார்ம் பண்ணிக்கோங்க.
கதை எப்படி நகர்கிறது என்று வெய்ட் பண்ணி பாருங்க, அது உங்களுக்கு பிடிக்கலாம் அல்லது பிடிக்காமல் போகலாம். இப்போ பவி கார்த்திக் கிட்ட இருந்து சுத்தமா வெளிய வந்துட்டா, அவளோட மனசுல இப்போ ஒரு கில்ட்-ம் இல்ல, கார்த்திக் பவியைப் பற்றி சுத்தமா கேர் பண்ணல, அதனால இங்கிருந்து ஸ்டோரி வேகமாக நகரும். அதை நீங்க வெய்ட் பண்ணி தான் பாக்கணும். ஆனா நான் ஸ்டோரிய ஸ்பாயில் பண்ண விரும்பல. ஆனா ஒன்னு இன்னும் 15-20 பார்ட் ல பவி யாரது ஒருத்தரோட ஒண்ணா சேர போறா, அது எப்படி வரும்னு தெரியல. நான் இன்னும் எழுதிட்டுதான் இருக்கன்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)