Yesterday, 01:51 AM
இருநாட்கள் கழித்து
அருணா, சங்கர்,மது மூன்று பேரும் டிவி பார்க்கும் போது செல்வராஜ் வந்து காலியான சேரில் உட்கார்ந்தார்.
செல்வராஜ்: சங்கர் டிவியை ஆஃப் பண்ணு கொஞ்சம் பேசணும்.
சங்கர் டிவியை ஆஃப் பண்ண அருணாவும் மதுவும் செல்வராஜை கேள்விகுறியுடன் பார்த்தனர்.
அருணா மனதில் செல்வராஜ் கல்யாணம் எல்லாம் வேண்டாம்.ஜாதக நம்பிக்கையே இத்தோடு விட்டுவிடுகிறேன்.எனக்கு நீ முக்கியம் என்று சொல்ல மாட்டானா என ஏங்கியது.
செல்வராஜ்: வர்ற ஞாயிறு கல்யாணம் வச்சுக்கலாம்.
அருணா: ஓ! (தன் நம்பிக்கை சிதைந்த கோபத்தில்)எங்க கல்யாணம் பண்ணலாம் னு இருக்கேங்க.
செல்வராஜ்:நம்ம தோட்டத்து வீட்டில் வச்சுக்கலாம் அங்க தான் யாரும் வர மாட்டார்கள்.
அருணா சிறிது வினாடி யோசித்து " அப்போ நாங்க அங்கேயே தனி குடித்தனம் போறோம்.
செல்வராஜ்:அங்க என்ன வசதி இருக்குனு அங்க போறனு சொல்லுற.அரண்மனை போல் இந்த வீடு இருக்கு.
அருணா: என்னை வேண்டாம் சொன்ன பிறகு நான் எங்கு இருந்தா உங்களுக்கு என்ன.தோட்டத்து வீட்டை ரெடி பண்ணி கொடுங்க.
செல்வராஜ்: நீங்க ரெண்டு பேரும் போய்டா. அப்போ மது.......
மது:நானும் அம்மா, அண்ணா கூட போறேன்
செல்வராஜ் சிறிது யோசனைக்கு பின் "சரி நாளைக்கு போய் வீட்டை நீங்களே ரெடி பண்ணுங்க.பீரோ பணம் எடுத்துகோ . உங்களுக்கு தேவையானது எல்லாம் வாங்கிகோங்க.
அடுத்த நாள் காலை மூவரும் தோட்டத்துக்கு சென்றனர்.
தோட்டம் 38 ஏக்கர் பரப்பளவில் 20 அடி உயர 2 அடி அகல காம்பவுண்ட் சுவரும் க்ரில் கேட்டு உள்ளது.நடுவில் வீடு. காம்பவுண்ட் ஓட்டி வேம்பு,அரசு,சவுண்டல்,புங்கை, மரங்கள் தோட்டத்தை சுற்றியும் கேட்டில் இருந்து வீட்டிற்க்கு போகும் வழி இருபக்கமும் இருக்கும்.தென்னை,மா,பலா, சப்போட்டா,கொய்யா,மாதுளை,நெல்லி, எலுமிச்சை பழ மர தோட்டம் அது.
வீட்டை சுற்றி காய்கறி செடிகள், கறிவேப்பிலை, முருங்கை, மருதாணி, செம்பருத்தி மரங்களும்.வீட்டின் மாடியில் ரோஜா, மல்லிகை, கனகாம்பரம், முல்லை, பூச்செடிகளும்உள்ளது.
வீட்டின்அருகில். வற்றாத கிணறு,பம்புசெட் ,தொட்டியும்.இரு மீன்குட்டைகளும்,மீன்குட்டையின்மேல் கோழி,வான் கோழி,கின்னி கோழி, வாத்து அடைய கொட்டகையும் இருக்கும்.
பல மூலிகை செடி களும்உள்ளன.
அவர்கள் சென்ற கொஞ்ச நேரத்தில் வெள்ளை அடிக்க ஆட்களும், கார்பெண்டர் கூறும் வந்தனர்.
ஒரு பக்கம் காம்பவுண்ட் உள்ளே, வெளியே வெள்ளை அடிக்க,வீட்டிற்கு பெயிண்ட் அடிக்க, வீட்டிற்கு தேவையான கப்போர்ட்,சிலாப்என தயாராகி கொண்டிருந்தது.
மூவரும் வீட்டுக்கு தேவையான அனைத்து பாத்திரம்,கட்டில் , மெத்தை,டிவி, ஒரு மாத மளிகை சாமான் என் லிஸ்ட் போட்டு அனைத்தையும்ரெடி பண்ணினர்.
இடையில் கல்யாணத்திற்கு தேவையான துணிமணிகள்,தாலி வாங்கினர்.ஒரு வாரம் ஓடிவிட்டது
அருணா, சங்கர்,மது மூன்று பேரும் டிவி பார்க்கும் போது செல்வராஜ் வந்து காலியான சேரில் உட்கார்ந்தார்.
செல்வராஜ்: சங்கர் டிவியை ஆஃப் பண்ணு கொஞ்சம் பேசணும்.
சங்கர் டிவியை ஆஃப் பண்ண அருணாவும் மதுவும் செல்வராஜை கேள்விகுறியுடன் பார்த்தனர்.
அருணா மனதில் செல்வராஜ் கல்யாணம் எல்லாம் வேண்டாம்.ஜாதக நம்பிக்கையே இத்தோடு விட்டுவிடுகிறேன்.எனக்கு நீ முக்கியம் என்று சொல்ல மாட்டானா என ஏங்கியது.
செல்வராஜ்: வர்ற ஞாயிறு கல்யாணம் வச்சுக்கலாம்.
அருணா: ஓ! (தன் நம்பிக்கை சிதைந்த கோபத்தில்)எங்க கல்யாணம் பண்ணலாம் னு இருக்கேங்க.
செல்வராஜ்:நம்ம தோட்டத்து வீட்டில் வச்சுக்கலாம் அங்க தான் யாரும் வர மாட்டார்கள்.
அருணா சிறிது வினாடி யோசித்து " அப்போ நாங்க அங்கேயே தனி குடித்தனம் போறோம்.
செல்வராஜ்:அங்க என்ன வசதி இருக்குனு அங்க போறனு சொல்லுற.அரண்மனை போல் இந்த வீடு இருக்கு.
அருணா: என்னை வேண்டாம் சொன்ன பிறகு நான் எங்கு இருந்தா உங்களுக்கு என்ன.தோட்டத்து வீட்டை ரெடி பண்ணி கொடுங்க.
செல்வராஜ்: நீங்க ரெண்டு பேரும் போய்டா. அப்போ மது.......
மது:நானும் அம்மா, அண்ணா கூட போறேன்
செல்வராஜ் சிறிது யோசனைக்கு பின் "சரி நாளைக்கு போய் வீட்டை நீங்களே ரெடி பண்ணுங்க.பீரோ பணம் எடுத்துகோ . உங்களுக்கு தேவையானது எல்லாம் வாங்கிகோங்க.
அடுத்த நாள் காலை மூவரும் தோட்டத்துக்கு சென்றனர்.
தோட்டம் 38 ஏக்கர் பரப்பளவில் 20 அடி உயர 2 அடி அகல காம்பவுண்ட் சுவரும் க்ரில் கேட்டு உள்ளது.நடுவில் வீடு. காம்பவுண்ட் ஓட்டி வேம்பு,அரசு,சவுண்டல்,புங்கை, மரங்கள் தோட்டத்தை சுற்றியும் கேட்டில் இருந்து வீட்டிற்க்கு போகும் வழி இருபக்கமும் இருக்கும்.தென்னை,மா,பலா, சப்போட்டா,கொய்யா,மாதுளை,நெல்லி, எலுமிச்சை பழ மர தோட்டம் அது.
வீட்டை சுற்றி காய்கறி செடிகள், கறிவேப்பிலை, முருங்கை, மருதாணி, செம்பருத்தி மரங்களும்.வீட்டின் மாடியில் ரோஜா, மல்லிகை, கனகாம்பரம், முல்லை, பூச்செடிகளும்உள்ளது.
வீட்டின்அருகில். வற்றாத கிணறு,பம்புசெட் ,தொட்டியும்.இரு மீன்குட்டைகளும்,மீன்குட்டையின்மேல் கோழி,வான் கோழி,கின்னி கோழி, வாத்து அடைய கொட்டகையும் இருக்கும்.
பல மூலிகை செடி களும்உள்ளன.
அவர்கள் சென்ற கொஞ்ச நேரத்தில் வெள்ளை அடிக்க ஆட்களும், கார்பெண்டர் கூறும் வந்தனர்.
ஒரு பக்கம் காம்பவுண்ட் உள்ளே, வெளியே வெள்ளை அடிக்க,வீட்டிற்கு பெயிண்ட் அடிக்க, வீட்டிற்கு தேவையான கப்போர்ட்,சிலாப்என தயாராகி கொண்டிருந்தது.
மூவரும் வீட்டுக்கு தேவையான அனைத்து பாத்திரம்,கட்டில் , மெத்தை,டிவி, ஒரு மாத மளிகை சாமான் என் லிஸ்ட் போட்டு அனைத்தையும்ரெடி பண்ணினர்.
இடையில் கல்யாணத்திற்கு தேவையான துணிமணிகள்,தாலி வாங்கினர்.ஒரு வாரம் ஓடிவிட்டது


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)