Adultery மனைவியும் நண்பனின் மாமாவும்
UPDATE 19-C

மாரிமுத்து - ஜோதி.....

மாரிமுத்துவும் ஜோதியும் சிறு வயது முதலே ஒரே கிராமத்தில் ஒன்றாக வளர்ந்தவர்கள்..

அந்த ஊரில் 8 ம் வகுப்பு வரை தான் பள்ளி உள்ளது...எட்டாம் வகுப்புக்கு மேல் படிக்க வேண்டும் என்றால் அந்த கிராமத்தை விட்டு வெளியேறி இரண்டு கிராமம் கடந்து டவுனுக்கு போக வேண்டும். அங்கேதான் 9 முதல் 12 வரை படிக்க முடியும்.. இதுபோக மாரிமுத்துவுக்கு ஒரு அளவுக்கு மேல் படிப்பு ஏறவில்லை. ஜோதிக்கு படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அவள் அப்பா அவளை படிக்க விடவில்லை..காரணம் குடும்ப சூழ்நிலை...பக்கத்து கிராமம் வரைக்கும் அனுப்பி படிக்க வைக்க பயம் அதில் விருப்பம் இல்லாமையும் கூட... ஜோதி எட்டாவது முடித்தவுடன்...அவள் அப்பா அம்மா உடன் வயக்காட்டுக்கு வேலைக்கு சென்று விட்டாள்...அவளுக்கு 18 வயது ஆகும் போது அவளுக்கு திருமணம் செய்ய அவள் அப்பா தீர்மானித்தார்...ஜோதியும் மாரியும் சிறுவயது முதலே நண்பர்கள் என்பதால் அடிக்கடி வயல்வெளியில் பார்க்கும் போது பேசிக்கொள்வார்கள்... அதுவே ஊருக்குள்ளாக இவர்கள் சிநேகிதம் செய்கிறார்கள் என்பது வதந்தியாக பரவியது.. முதலில் ஜோதியை பற்றி எந்தவிதமான எண்ணமும் இல்லாமல் பழகிய மாரி.. இவர்கள் கிண்டலுக்காக சொல்வதை உண்மை என்று நம்பி அவன் மனதில் ஆசையை வளர்த்துக்கொண்டான்.. இது அரசல் புரசலாக மாரியின் வீட்டிற்கும் ஜோதியின் வீட்டிற்கும் தெரிய வந்தது... ஒருநாள் கிராமத்து ஒரு சந்து முக்கில் ஜோதி வரும்போது மாரியும் எதேச்சையாக வர அவர்கள் பேசிக்கொண்டார்கள்.... மாரிமுத்து நீ அவங்க பேசுறது எல்லா மனசுல வச்சு எங்கிட்ட எதுவும் பேசாம இருக்காத... இரண்டு நாளுக்கு முன்னாடி எங்க ஐயா கூட கேட்டாரு இத பத்தி நான் எங்க இரண்டு பேரு மனசுலயும் ஒன்னு இல்ல.. நாங்க சிநேகிதமா மட்டும் தான் பழகுறோம்..‌னு எங்க ஐயா கிட்ட சொல்லிட்டேன்.....ஐயா என்ன நம்புனாறு..... ஆனாலும் உங்கூட பேசுறதுனால திட்டுனாறு....உனக்கு தான் தெரியுமே எங்க ஐயாவுக்கு உங்க குடும்பத்தை கண்டாலே பிடிக்காது னு ... அதான்.... சரி அத விடு.... நீ ....பெருசா ....எடுத்துக்காத...

இல்ல புள்ள நான்.... அத பெருசா எடுத்துக்கல......ஆனா......

சொல்லுடா.... என்ன ...ஆனா.....

ஆனா.... கொஞ்சநாளா.... எம் மனசு சரியில்லை.... புள்ள......

ஏன்....

எனக்கென்னமோ.... எம் மனசு....உம்மேல.....

மாரிமுத்து........

மன்னிச்சுக்க ஜோதி.... சொல்லனும் னு தோனுச்சு....

ஜோதி கோபப்பட்டு அவன் சட்டையை பிடித்து .....

நான் உன்னை எவ்வளவு நம்புனேன்... ஆனா.... நீ.... னு

அவள் கோபமாய் போக.....

அவள் வீட்டில் போய் தனக்கு மாப்பிள்ளை பார்க்க சொல்லி தன் அப்பாவிடம் சொன்னாள்....

உடனே ஏற்பாடுகள் தடபுடலாய் நடக்க.. பெண் பார்க்கும் நாளும் வந்தது.. பெண் பார்க்கும் போதே..அவர்கள் அந்த ஊரில் பெண் பற்றி விசாரிக்க... வழக்கமாக வன்மத்தை கக்குபவர்கள் அப்படியே செய்தனர்..இதைக்கேள்விட்ட மாப்பிள்ளை வீடு இந்த சம்மந்தம் வேண்டாமென கிளம்ப ....

அடுத்தடுத்து மாப்பிள்ளை வர அதுவும் இதே போக்கில் வருவதும் போவதுமாய் இருந்தது...வழக்கமான கிராமத்து நிலவரம் போல.... இதற்குள் தன்னால் ஜோதிக்கு மேற்கொண்டு எதுவும் ஆகவேண்டாமென முடிவெடுத்து அந்த அப்பாவி வெகுளியான மாரி அசலூருக்கு சென்றுவிட்டான்...

அவன் ஊரைவிட்டு போனாலும்...

வதந்திகள் அந்த ஊரையே சுற்றி வந்தன....

மாரி அடிக்கடி இரவில் வந்து ஜோதியை சந்திப்பதாக எல்லாம் வதந்தி பரப்பப்பட்டது.....

ஜோதியின் அப்பாவுக்கு பெருத்த அவமானம்... அவர் தற்கொலைக்கு முயன்றார்... ஆனால் காப்பாற்றப்பட்டார்....இப்படியே வருடங்கள் கழிந்தது... மாரியும் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறான் என்பதை ஒரு நபர் மூலம் அரசல் புரசலாய் ஜோதியின் அப்பாக்கு தெரியவர.... அவர் தீர்க்கமாய் முடிவெடுத்தார்.. வதந்திகளை உண்மையாக்க முயன்றார்.... ஆனாலும் ... ஜோதி இதற்கு பிடி கொடுக்கவில்லை...

நாட்கள் இன்னும் வேகமாக கரைந்தது.... ஜோதியின் அப்பாக்கு வயது ஏற....ஏற.... வேறு வழியில்லாமல் ஜோதி ஒப்புக்கொண்டாள்....

ஜோதியின் அப்பா தன் கோபத்தை எல்லாம் மறந்து விட்டு...மாரியின் குடும்பத்தோடு பேசி ஓரளவு முடிவு எட்டி திருமணம் நிச்சயிக்கப்பட்டது.... இந்த நிலையில் மாரி கேரளாவுக்கு வேலைக்கு சென்றுவிட்டான்.... அவனுக்கு இந்த தகவலை அனுப்பி அவனிடம் இதை சொல்ல முடியவில்லை... மூன்று ஆண்டுகள் கழித்து தான் அவன் ஊருக்கு திரும்பினான்....

நடந்த விசயங்களை எல்லாம் அவன் கேள்விப்பட்டு .... ஜோதி உண்மையில் ஒத்துக்கிட்டாளா னு கேட்டு... பாதி சந்தோஷமடைந்தான்....

திருமண தேதி குறிக்கப்பட்டது..

இருவருக்கும் திருமணம் ரொம்ப சிம்பிளாக நடைபெற்றது... ஜோதியின் அப்பா அவர்களை அசலூரில் குடிவைத்தார்....

திருமணம் முடிந்த அன்றைய முதலிரவு....

மாரி ஜோதிக்காக காத்துக்கொண்டு இருக்க...
பக்கத்து வீட்டில் ஜோதி அலங்காரம் பண்ணப்பட்டு சிறிது நேரத்தில் மாரியின் அறையில் கொண்டுவந்து விடப்பட்டாள்...
அது ஒரு ஹால் ஒரு கிச்சன் பாத்ரூம் வெளியே உள்ள ஒரு சிறிய வீடு...
ஜோதி கொண்டுவந்த பாலை அவனிடம் கொடுத்து.. அவன் குடித்தபின்பு அதை வாங்கி குடித்து... அவன் கால்களில் விழுந்து ஆசி பெற்றாள்...
மாரியோ அவள் கால்களில் விழுந்தவுடன் பதறினான்...
ஏய்...‌என்ன‌ புள்ள.... இது.... முதல்ல எந்திரி...
அவள் அவனிடம் தன்னை தொட்டு தூக்க சொல்ல....
அவனோ சந்தோஷத்தில் திக்குமுக்காடி...
கைகள் நடுங்க ஒரு பதட்டத்துடன் அவளை தோளில் தொட்டு தூக்கினான்...
அவளின் தோள்களை தொட்டு இரு கைகளால் பிடித்து தூக்கியதற்கே
அவனுக்கு அவ்வளவு சுகமாக இருந்தது..
அவளை தொடும்போது அவள் எவ்வளவு திடகாத்திரமானவள் என்பதை உணர்ந்தான் அவன்....
அன்று அவள் மாரியிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டாள்....
ஏங்க... நான் உங்களை அப்போ திட்டுனது எல்லாம் மனசுல வச்சுக்காதிங்க....
நான் அப்போ உங்களை பத்தி எனக்கு ஆசை இல்லாம இருந்திருக்கலாம்...
ஆனா இப்போ நான் உங்க பொண்டாட்டி
நான் உங்களை இப்போ மனப்பூர்வமாக நேசிக்கிறேன்...
நாம பழசை மறந்துட்டு புதுசா நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்கலாம்...
சரியாக்க....

ஏ... புள்ள...‌என்ன இது பெரிய வார்த்தை லா பேசிட்டு ....
நீ என்னை கல்யாணம் பண்ணிக்க ஒத்துகிட்டேன்னு தெரிஞ்சதுமே எம்மனசுல எல்லா காயமும் ஆறிடுச்சு...
நீ எதை பத்தியும் கவலை படாத....
நீ சொன்னமாதிரி நாம புதுசா ஆரம்பிக்கலாம்....
இப்படியே கொஞ்சநேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள்.....
பேச்சு படிப்படியாக முன்னேறியது....
ஜோதி மெதுவாக அவன் தோளில் தன் தலையை சாய்த்து பேசிக்கொண்டு இருந்தாள்....
கொஞ்சநேரம் கழித்து.....
அவளே வெட்கப்பட்டு....
ஏங்க.....
என்ன...புள்ள...
இப்படியே எவ்வளவு நேரம் தான் பேசிட்டு இருக்குறது...
இதை சொன்னவுடன் இருவரும் ஒருவரையொருவர் ஒரு மார்க்கமாக பார்த்தனர்....
அந்த கிராமத்தில் இவங்க ஜோடி வயசுல இருக்கவங்க எல்லாம் கல்யாணம் பண்ணி அவங்க பிள்ளைங்க பத்தாவது பன்னிரண்டாவது படிக்க போயிட்டு இருக்கு....

இவங்க இப்போதான் முதல் குழந்தையை உருவாக்க.. ஒன்றாக இணைந்தார்கள் ....

ஜோதி சரியான கிராமத்து நாட்டுக்கட்டை..
முதலிரவில் அவள் நிர்வாணத்தை பார்த்ததும் அவளின் அந்தரங்க இடங்களில் கை வைத்து தொட்டு அவளை அனுபவித்த முதல் ஆள் மாரி தான்...
தோளில் சாய்திருந்த அவளை கட்டிலில் கிடத்தி இருவரும் இன்பலோகத்தில் நுழைந்து அதன் இன்பங்களை அனுபவித்தார்கள்...
நாட்கள் உருண்டோடியது....
அவர்கள் அடிக்கடி ஒன்று கூடினார்கள்...
ஆனால் வயிற்றில் எதுவும் தங்கவில்லை..
மாநகரத்தில் வசிப்போருக்கே இப்போது குழந்தை இல்லையென்றால் என்ன‌நிலைமை...‌ஆனால் இவர்கள் கிராமத்தில் வசிப்பவர்கள்...ஒவ்வொருவரும் வீட்ல விசேஷமா...னு கேட்டு ...கேட்டு... அவர்களை கேட்டு கேட்டு உயிரோடு அவர்களை நரகத்தில் தள்ளினார்கள்..
இவர்களும் நாள் கணக்குகளை பார்த்து உறவு கொண்டார்கள்.. ஆனாலும் பயனில்லை....

ஜோதியுடன் திருமணம் தள்ளிப் போனதால்.... விரக்தியில் இருந்த இந்த அப்பாவி மாரி ....‌கிடைக்கும் வேலைக்கு சென்று சோறு சரியாக சாப்பிடாமல்
சதா அவளை நினைத்து குடி...குடி...
இது தான் அவனுக்கு அப்போது வாழ்க்கை என்றாகிவிட்டது...
கேரளாவுக்கு வேலைக்கு சென்ற சமயத்தில் வேலை செய்வது குடிப்பது .. இதுதான் அவனது பொழுது போக்கு...
அதிகப்படியான குடி.... மற்றும் ....கவலை
அவனது உடல்நலத்தை பாதித்தது....
இவ்வாறு பாதிப்பான சமயத்தில் தான் ஜோதி இவனை திருமண செய்ய சம்மதம் தெரிவித்து இருந்தாள்..அந்த செய்தி கூட தெரியாத வண்ணம் கேரளாவில் வேலைசெய்து கிடைக்கும் பணத்தில் சரியாக உண்ணாமல் குடித்தது என்று அவன் வாழ்க்கை மாறியது....
பின்பு...‌இவனை எப்படியோ கண்டுபிடித்து ஜோதியின் சம்மதத்தை இவனுக்கு தெரிவித்ததுடன்... இவன் கவனம் மீண்டும் ஜோதியிடம் திரும்பியது.. திருமணம் முடிந்த சில நாட்கள் குடிக்காமல் ஜோதியுடன் சந்தோஷமாக கல்வி கொண்டான்...
ஆனாலும் வேலை முடிந்து வரும்போது கூட வேலை செய்யும் மற்றவர்கள் குடிப்பதை பார்த்து இவன் சும்மா இருக்காமல் ஊருக்கு ஒதுக்குபுறமாய் போய் குடித்துவிட்டு இரவு தாமதமாக வந்தான்...‌
சரக்கு அடித்தால் அவனுக்கு எழுச்சி கிடைக்கும்...அந்த பொய்யான‌ எழுச்சியில் நல்ல கலவி கொள்ளாமல் பேருக்கு அவளை படுக்க போட்டு குத்த ஆரம்பித்தான்...
இவன் அவள்மேல் படுத்து இயங்கும்போது சாராய வாடையை இவ்வளவு பெருக்கத்தில் முதல் முறையை உணர்ந்த அவள் இன்பத்தை பெறுவதை விட்டுவிட்டு இவன் எப்படா முடிப்பான் என யோசிக்க ஆரம்பித்தாள்...
அன்று‌இரவு முடிந்து மறுநாள் காலையில்..
யோ.... ஏன்...‌யா....
நேத்து என்னைக்கும் இல்லாம குடிச்சுட்டு வந்த..
மன்னிச்சுறு புள்ள... முன்னாடி நீ கிடைக்கலங்கற ஏக்கத்துல குடிக்க ஆரம்பிச்சது....
நடுவுல கொஞ்சநாள் குடிக்காம தான் இருந்தேன்...நேத்து எப்படியோ கொஞ்சம் கவனம் தவறிட்டேன்...அதான்...
நீ கவலைப்படாத புள்ள....
இனிமேல் இப்படி பண்ண மாட்டேன்...
என்னை மன்னிச்சிறு.....

சரியா.... விடு....‌இனிமேல் ..இப்படி பண்ணாத...
ஹா.... சரி புள்ள....

அவளிடம் இனிமேல் குடிக்க மாட்டேன் னு
சொன்ன மாரி ஒரு இரண்டு நாள் அந்த சத்தியத்தை காப்பாற்றினான்...
பிறகு பழைய குருடி கதவை திற என்பது போல் தினமும் குடிக்க ஆரம்பித்தான்..
குடித்துவிட்டு வீட்டிற்கு தாமதமாகவே வந்தான்...
குடித்ததால் வரும் போதையின் எழுச்சியில் இயல்பாக வரும் எழுச்சியை மறந்தான்...
குடித்துவிட்டு வரும் போது அவளின் விலகிய சேலை ...தொப்புள் பார்த்து மூடு ஆனான்...‌அவளுடன் உடலுறவு கொள்ள நினைத்தான்...‌அவளிடம் அணுகினான்...
குடித்துவிட்டு வந்ததால் அவள் மறுத்தால்.
அவள் மறுத்த போதும் அவளை வலுக்கட்டாயமாக அவளை அனுபவித்தான்.... இன்னும் பிள்ளை இல்லை என அக்கம்பக்கத்திலும் சொந்தகாரர்களும் மேலும் நச்சரிக்க...
இவள் இவனுடன் வாழ முடியாது என சண்டை போட்டுவிட்டு அவள் அப்பா வீட்டிற்கே சென்றாள்...
இவன் மீண்டும் அவள் வீட்டுக்கு வந்து கெஞ்சி பார்த்தான்.. அவள் வரவில்லை....
இரண்டு வருடம் கழித்து அவள் மனம் மாறி மீண்டும் அவனுடன் வாழ வந்தாள்...
இந்த முறை அவன் கொஞ்சம் திருந்தினான்... நாட்கள் நகர்ந்தது ஆனாலும் இன்னும் பிள்ளை இல்லை....
எல்லா ஆஸ்பத்திரிக்கும் போய் அலைந்தாகிவிட்டது... ஆனாலும் இன்னும் அவள் உண்டாகவில்லை....
விந்து சோதனையில் எல்லாம் நார்மல் தான்...‌ஆனால் விந்து நீந்தும் தன்மை மட்டும் கொஞ்சம் குறைவாக இருந்தது.
ஆனால் அது காலப்போக்கில் சரியாகும் என்று பார்த்தார்கள். சில சிகிச்சையின் மூலம் ஓரளவு சரியானது...அப்பொழுது குழந்தைக்கு முயற்சித்தும் கிடைக்கவில்லை...
கிராமத்தில் பேச்சு அதிகமாகி .....
யாருக்கு குறையோ... என காதுபடவே பேசினார்கள்... சில ஆண்கள் அவள் அடைய முயற்சி செய்தார்கள்...
அவர்களின் பேச்சு மற்றும் சைகைகளுக்கு அவள் இடங்கொடுக்கவில்லை...
இந்த விஷயத்தை மாரியிடம் முதலில் ஜாடை மாடையாக சொல்லிப் பார்த்தால்..
மாரி வெகுளியாகவும் அப்பாவியாகவும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை...
ஆனாலும் கிராமத்து வாலிபர்களும் சில ஆண்களும் அவள் வெளியே வரும்போதும் போகும்போதும் அவளுக்கு பாட்டுப்பாடி சில சமிக்ஞைகள் மூலம்
பாலியல் தாக்குதல்களை கொடுத்தார்கள்... ஜோதி எதற்க்கும் மசியவில்லை...ஒரு கட்டத்தில் அவள் பொறுக்காமல் மாரியிடம் நேரடியாகவே
உங்க பொண்டாட்டியை அடைய இங்க இருக்குற காவாளி பசங்க நினைக்குறாங்க னு சொல்லிவிட்டாள்..
அன்று அவர்களுக்குள் சண்டை...
மாரி இதை பெரிதாக இன்னமும் நம்பவில்லை.... மாரி தொடர்ந்து குடிப்பது இங்கு வழக்கமாகிவிட்டது....

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான்...
ஒரு நாள் அந்த ஊரில் ஒரு சைட் பார்க்க
வந்திருந்தார் குரு.... அவர் அந்த ஊர் பெரியவரின் அவுட் ஹவுஸ்ஸில் இரண்டு நாள் தங்கி சைட்டுகள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு வரும் போது....
சைட்டுக்கு பக்கத்தில் சில வாலிபர்களும் சில ஆண்களும் ஒரு பெண் தெரு பொது பைப்பில் தண்ணி எடுக்க வந்ததை பார்த்து ரசித்து ஆபாசமாக பேசிக்கொண்டு இருந்தனர்....அந்த பெண் தண்ணீர் குடம் எடுத்து இடுப்பில் வைக்கும் போது அவள் சேலை விலகி
அவள் அகண்ட இடுப்பையும் லேசான தொப்பையும்.... அழகான தொப்புளையும் பார்த்து ரசித்தார்கள்...இதை தூரத்தில் இருந்து பார்த்து குருவும் ரசித்துக்கொண்டு இருந்தார்...
அந்த ஆண்களில் ஒருவன் இந்த நிலையில் அந்த பெண்ணை பார்த்தவுடன் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் அவளிடம் போய்...
ஏய் ...ஜோதி....
உம் புருஷனால தான் ஒன்னும் சாதிக்க முடியல...
நீ இப்பவும் சும்மா நச்சுன்னு நாட்டுக்கட்டையாதான  இருக்க....
கொஞ்சம் ஒதுங்கலாமா உன் பிரச்சனையெல்லாம் தீர்ந்திரும் னு சொல்ல....
வந்ததே ஜோதிக்கு கோபம் ...அதுவரை அவர்கள் என்ன பேசினாலும் கண்டுக்காம வந்தவள் .. இன்று அவளுக்கு பொறுக்க முடியாத அளவுக்கு கோபம் வந்துவிட்டது..‌
கண்ணத்தில் பளார் என்று ஒரு அறை விட்டாள்...குருவே ஒரு நொடி அசந்து விட்டார்...
அடி வாங்கினவன் அவமானத்தில் ....
அவள் கையை  பிடித்து இழுத்து அவளை களங்கமாக்க இழுக்க ... அந்த நேரத்தில் மற்றவர்களும் அவளை இழுத்து அவள் வாயை பொத்தி... அவளை காட்டுப்பக்கமாக தூக்க நினைத்தார்கள்...
உடனே குரு அங்கு விரைந்தார்.. அவர்களை தடுத்தார்‌...குருவை பார்த்ததும் அவர்கள் மேற்கொண்டு எதுவும் செய்யாமல் தயங்கினார்கள்..
காரணம் ..குரு ... அந்த ஊர் பெரியவரின் விருந்தாளி...
குரு அவர்களை துரத்திவிட்டார்..
தண்ணி குடத்தில் தண்ணீர் பிடித்து அவளிடம் குடுத்து ஆறுதல் சொல்லி அவளை வீட்டில் கொண்டுவந்து விட்டார்..
அவளிடம் நடந்தவைகளை கேட்டறிந்தார்..
குரு... காபி குடித்துக்கொண்டே.... அவளை பார்த்தார்.....
அவளின் முலைகள் சும்மா கல்லு மாறி இருப்பதை பார்த்தார்... வயிற்றையும் தொப்புளையும் தான் ஏற்கனவே பார்த்துவிட்டாரே.....ஆனால் குருவுக்கு அவளின் முதுகலைப் பார்த்ததும் சுண்ணி தூக்கியது...திடகாத்திரமான முதுகு...இவள் அக்மார்க் நாட்டுக்கட்டை என்பதை குரு அருகில் இருந்து பார்த்து ரசித்தார்....ஜோதிக்கோ குருவின் மீது ஓரளவுக்கு நம்பிக்கை வந்தது....
சரிம்மா.... கவலைப்படாத.... நான் என்னால் ஆன உதவிய நிச்சயமா செய்றேன்....உன் வாழ்க்கை நல்ல நிலைமைக்கு வர நான் எப்படியாவது உதவி செய்றேன்....
இல்லிங்க ஐயா.....பரவாயில்லை...விடுங்க... என் தலையெழுத்து இந்தமாதிரி...
ஆனா உங்க உதவிக்கு ரொம்ப நன்றிங்க.....
இவர்கள் இப்படி பேசிக்கொண்டிருக்கயில்
மாரி சரியாக வீட்டிற்கு வந்தான்.. வீட்டில் யாரோ‌ ஒருவர் உட்கார்ந்து இருப்பதை பார்த்து உள்ளே வந்து ... அவரைப் பார்த்து வணக்கங்க சார் யாரு...
அவன் மனைவியை பார்க்க.... அவள் அழுகையை அடக்க முடியாமல் மாரியை கட்டிக்கொண்டு ....நடந்ததை சொல்லி அழுதாள்....
உடனே மாரிக்கு தான் எவ்வளவு பெரிய தவறை செய்து விட்டோம்... மனைவி சொல்வதை நம்பாமல் போய்விட்டோமே...
அவன் அவளுக்கு ஆறுதல் சொன்னான்..
மன்னிப்பு கேட்டான்...
குரு காலில் விழுந்து நன்றி சொன்னான்...
ஐயா ... ரொம்ப ... நன்றிங்க...
நீங்க என் பெஞ்சாதி மானத்தை மட்டும் இல்ல... என்னோட மானம் .... எங்களோட எல்லாத்தையுமே காப்பாத்தி இருக்கீங்க ஐயா... என் மனைவி பத்தினி ஐயா.....அவளை போய் சிதைக்க பாத்து இருக்காங்களே இந்த படுபாவிங்க ...நல்லா இருப்பாங்களா இவங்க....னு சொல்ல குருவுக்கு கோபம் தலைக்கு ஏறியது.... அவர் மாரியிடம் கத்தினார்..
டேய் .... நிறுத்துடா....மாரி அந்த குரலால் அரண்டி நின்றான்....
கட்டுன பொண்டாட்டி எத்தனை தடவை இது சொல்லிருப்பா...
அத கூட புரிஞ்சுக்காத முட்டாளா இருந்திருக்க... இப்ப வந்து அவனுங்கள திட்டிட்டு இருக்குற.... நான் வரலினா என்னடா ஆகுறது....
ஐயா.... நீங்க திட்டுங்க... நல்லா... திட்டுங்க நான் வாங்கிக்குறேன்....இது எனக்கு தேவைதான்...

உங்களுக்கு குழந்தை இல்லை..அத காரணமா வச்சு எல்லாரும் தப்பா பேசி...
இப்ப இந்த நிலைமைக்கு வந்திருக்கு....

நான் உங்க ஊர் பெரியவருக்கு வேண்டப்பட்டவன்...
ஐயா தெரியும் ங்க.....
சரி .. ஆனது ஆயிருச்சு....
நீ என்ன படிச்சுருக்க ....
ஐயா எட்டாவது ங்க....
ம்.... உங்களுக்கு இந்த ஊர் இனிமேல் வேண்டாம்....
கோயமுத்தூர் டவுனுக்கு வந்திருக்க...
நான் உனக்கு என் நண்பனோட அலுவலகத்துல ஒரு ப்யூன் வேலை வாங்கி தற்றேன்....
நீ இவ்வளவு கஷ்டம் லா பட வேண்டாம்...
இதை விட நல்ல சம்பளமா வே வாங்கி தற்றேன்....
அங்க வந்து நீங்க நல்லாயிருங்க....னு சொல்ல....

மாரியும் ஜோதியும் .... தயங்கி ... யோசித்து .... அதை ஏற்றுக்கொண்டார்கள்...
குரு போன பின்பு...
ஒரு இரண்டு வாரம் கழித்து ....
ரகு மாரியை தேடி கிராமத்துக்கு வந்தான்..
நீங்க தான் மாரி அப்புறம் ஜோதியா...

ஆமா நீங்க....
நான் ரகு .. குரு சார் அனுப்பி இருக்கிறார்...

அவரு நிறைய வேலைகள்ல பிசி..
அதான் என்னை அனுப்பினார்...
உங்களுக்கு வீடு லாம்
நான் பாத்துட்டேன்..
வேலு சார் அலுவலகத்துல உங்களுக்கு வேலையை என் மூலமாக குரு சார் வாங்கி குடுத்துட்டார்...
நீங்க அடுத்தவாரம் வந்து வேலையில் சேர்த்துக்கலாம்...
சம்பளம் 19000 ...
அப்புறம் இன்னொரு விஷயம் இந்த வேலையை குரு சார் வாங்கி குடுத்தார்னு
வேலு வுக்கோ மத்த யாருக்கும் அங்க தெரிய கூடாது...னு சொல்ல....
இருவரும் ஒப்புக்கொண்டு புது வாழ்க்கையைத் தேடி கோவைக்கு வந்தார்கள்....
வாழ்க்கை நல்லபடியா போனது....
ஒரு வருடம் ஓடியது.....திருமணமாகி பத்தாவது ஆண்டிற்குள் நுழைந்தார்கள்..
ஆனால் குழந்தை மட்டும் இன்னும் கிடைக்கவில்லை...
இவர்களை ஒரு வருடமாக கண்கானித்தார் குரு... 
இங்கே மாரி மகிழ்ச்சியாக வாழ்ந்தாலும்
இன்னும் இவர்களுக்கு குழந்தை இல்லாததால் குரு இவர்களுக்கு உள்ளே வர முடிவு செய்தார்...
அவர்களுக்கு இங்கு வீடு பார்த்து ரகு மூலமாக குடி வைத்தாலும் குரு இவர்கள் வீட்டிற்கு ஒரு முறை கூட வரவில்லை...

அன்று எதேச்சையாக அந்த பக்கம் வருவது போல் வந்து மாரியை சந்தித்து 
வீட்டுக்குள் வந்து....
அன்று அவர்களுடன் அதிகமாக உரையாடி... குழந்தை இன்னும் உண்டாகவில்லை என்பதை அதிகம் பேசி
அவர்களுக்கு உதவுவதாக சொல்லி...
இவ்வளவு ஆங்கில மருத்துவம் பார்த்தது போதும் ....
எனக்கு வர்ம சிகிச்சை தெரியும்
அதன் மூலம் நிச்சயம் குழந்தை பிறக்கும் 
என்று நம்பிக்கை ஊட்டினார்....

அதற்கு முதற்கட்ட சிகிச்சை செய்யும் முன்னால் தான் அவர்களிடம் மனம் விட்டு பேச வேண்டும் இரவரையும் ஒன்றாக வைத்து சில விஷயங்களை சொல்ல வேண்டும் எனவும் சொல்லி....
இருவரையும் நம்பவைத்து சம்மதம் வாங்கி....

அடுத்த வாரம்....

இருவரையும் ஒன்றாக வைத்து சில கேள்விகளை கேட்க அவர்கள் வீட்டிற்கு மீண்டும் வந்து உட்கார்ந்து இருந்தார் குரு..................
[+] 7 users Like Dave Rajan's post
Like Reply


Messages In This Thread
RE: மனைவியும் நண்பனின் மாமாவும் - by Dave Rajan - 21-03-2026, 02:43 PM



Users browsing this thread: Viswa rishi, 6 Guest(s)