Adultery மனைவியும் நண்பனின் மாமாவும்
Update 19- B ரவி- அதி- வேலு

வேலுவிடமிருந்து போன் கால் ரவிக்கு சென்றது... ஹலோ....ரவி நான் வேலு பேசறேன்.. ம்.. சொல்லுங்க சார்... அன்னைக்கு நைட்டு நான் பேசுனது பத்தி எதுவும் யோசிச்சி யா? சார்..என்ன யோசிக்கனும்... அதுல யோசிக்க ஒன்னும் இல்ல... நான் புத்தி கெட்டு போய் உங்ககிட்ட கேக்கூடாத ஒன்ன கேட்டுட்டேன்...ஆனா அதுக்காக நீங்க எனக்கு பண்றது கொஞ்சம் கூட சரியில்லை.. நான் அப்படி உங்ககிட்ட உதவி கேட்டது ரொம்ப தப்புதான்... ஆனா நீங்க இப்படி எங்கிட்ட இப்படி சவால் விட்டு போறத பார்த்தா எனக்கு பயமா இருக்கு... ஒரு தப்பான ஆளுக்கிட்ட மனைவி ய பறிகொடுத்துட்டோமோ...னு கவலையா இருக்கு... எதுக்கு கவலை சார்... என்ன கேக்கறீங்க...எதுக்கு கவலையா..... அவ என்னோட மனைவி.. மையிறு ல மனைவி.... வேலுவின் இந்த வார்த்தையால் ஒரு கனம் ஸ்தம்பித்தான்...ரவி.....

என்னடா பேச்சைய காணோம்.... என்னடா இத்தனை நாள் நல்லவனா பேசுனவன் இப்ப இப்படி பேசுறானேன்னு பாக்குறியா...

நான் இப்பக்கூட நல்லவந்தான்... ஆனா என்னை இப்படி எல்லாம் பேச வைக்குறது நீ.... நான் என்னடா தப்பு பண்ணேன்... உன் பொண்டாட்டிய அந்த நிலைமைல விட்டுட்டு என்னை கூப்பிட வந்தவன் நீ...

சந்தர்ப சூழ்நிலையால நான் அன்னைக்கு அவள அப்படி பாத்துட்டேன்.. நான் அன்னைக்கே சொன்னேன்.. நீதான் நான் அவள திருப்தி பண்ணனும்னு எங்கிட்ட வந்து நின்ற அத மறந்துறாத....

அவகிட்ட நான் என்னோட மனசு உடம்பு னு எல்லாத்தையும் இழந்துவிட்டேன்... இப்ப நீ எம் பொண்டாட்டிய விட்றுங்கனு சொன்னா....

அவள யாராவது விட்டுக்கொடுப்பாங்களா...

அவள வாழ்க்கையில விட்டுக்கொடுத்தது நீ மட்டும் தான்.... நீ செஞ்ச தப்ப நான் செய்ய விரும்பல.... என்னமோ பெருசா எம் பொண்டாட்டி ... எம் பொண்டாட்டினு வாய்கிழிய பேசுற... அவளுக்கு புருஷனா.... இப்ப நீ... என்னடா பண்ற.... உனக்கு வேலை போச்சு.... அத வெச்சுட்டே... உன் குடும்பத்தை இந்த நிலைமைக்கு கொண்டு வந்துட்ட...
அவளுக்கு கட்டில் சுகத்தை கூட உன்னால குடுக்க முடியல ...
அத என்ன குடுக்க சொன்ன...
நான் குடுக்க ஆரம்பிச்சா..இப்ப என்ன‌ வேணா ம் னு சொல்ற....
நீ சொன்னா நான் பண்ணனும்...
நீ வேணாம் னா நான் விட்றனுமா...
நான் என்ன பொம்மையா....
நீ சொல்ற மாதிரி லாம் ஆடுறக்கு...

எனக்கும் உணர்ச்சிகள் இருக்கு ரவி....

இங்கப்பாரு நான் உங்கூட பிரச்சனை பண்ண வரல....
நான் முக்கியமான விசயம் பேசத்தான் இப்ப கூப்பிட்டேன்....

அதியும் நானும் பேசி ஒரு முடிவுக்கு வந்து இருக்கோம்....
என்ன முடிவு சார்....
ம்....
நாங்க மாசத்துல இரண்டு தடவை அதாவது 15 நாளுக்கு ஒரு முறை ஒரு ராத்திரிய ஒண்ணா கழிக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கோம்....
இதுக்கு நீ தடையா இருக்க கூடாது....
அப்படி நீ தடையா இருந்தா.....
நான் இந்த விசயம் உனக்கும் தெரியும் னு அதி கிட்ட சொல்ல வேண்டியது வரும்...

சார்.... சார்....‌அப்படி எதும் பண்ணிடாதிங்க...
ப்ளீஸ் சார்..... என்‌வாழ்க்கை மொத்தமாக அழிம்சிறும் சார்.....
அதி உயிரையே விட்டுடு வா சார்...

டேய் என்னடா சொல்ற.....
அவ உயிரை விடுவாளா .....இல்ல...உன்னை விடுவாளா...
சார்....
என்ன சார்.....
இங்க பாரு நான் நல்லவன் தான்.....ஆனா ரொம்ப நல்லவன் கிடையாது....
எனக்கு அதிய ரொம்பவே பிடிச்சு போச்சு....
அவ‌ கூட‌இருந்தத என்னால மறக்க முடியல...
ஆனா அவ இன்னும் உன்னை விட்டுக்கொடுத்து பேச கூட மாட்டிக்குறா...
ஆனா நீ... எனக்கு இடைஞ்சலா இருந்தா
நான் உன்னை பத்தி சொல்லிடுவேன்...
அப்புறம் அவ சாவாளா னு எனக்கு தெரியாது....
ஆனா இப்படிப்பட்ட உங்கூட தொடர்ந்து வாழ்வாளானு யோசி....

உன் பையனை கூப்பிட்டு அப்புறம் அவ எங்கூட வந்திடு வா.....
இது உனக்கு தேவையா....
சொல்லு இது உனக்கு தேவையா....
சார்.....சார்.....
சொல்லுடா.... இது உனக்கு தேவையா....
இல்ல சார்.... எனக்கு எம் பொண்டாட்டியும் புள்ளையும் வேணும் சார்.... ப்ளீஸ்....

அப்ப நான் சொல்றதை கேளு ....
நான் சொல்றப்பா எனக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி குடு....
மாசம் இரண்டு ராத்திரி தான்...
நான் மோசமானவன் கிடையாது....
இத நீ கரக்டா பண்ணா....
நானும் எந்த பிரச்சனையும் பண்ணாம
உன் மானத்துக்கும் எந்த பிரச்சனையும் வராது....
அதிக்கு உம்மேல பாசம் லா நிறையவே இருக்கு அத காப்பாத்திக்க.....

எனக்கும் இடைஞ்சல் குடுக்காத....

அப்புறம் நீ மனசுல நினைக்கலாம்....

என்னடா ஒரு வாரத்துக்கு முன்னாடி நைட்டு நம்மள பாக்க வந்தவன்..
நம்மள முடிஞ்சா தடுக்க சொல்லிட்டு ...
இப்ப வந்து நீ என்னை தடுக்காத இதுக்குள்ள வராதேன்னு சொல்றானு பாக்குறியா....

நாங்க 15 நாளுக்கு ஒரு தடவைன்னு முடிவு எடுத்தாலும்... அலுவலகத்துல நேத்து நடந்த ஒரு விஷயம் என் மனசை மொத்தமா மாத்திடுச்சு....
இனிமேல் அதிய விட்டுக்கொடுக்க முடியும் னு‌ எனக்கு தோணல....
அதான் உங்கிட்டையே சமாதானமா போயிக்கலாம்னு....
இந்த ஒரு வாரம் அதி கூட எதுவும் பண்ணாம அவள பாத்துட்டு மட்டும் இருக்குறதே...எனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கு.... என்னால சுத்தமா முடியல டா...

ஆனா நீ எப்படி டா .... இத்தனை நாளு
சும்மா பாத்துட்டு மட்டுமே இருக்க....
8 நாள் தான் முடிஞ்சிறுக்கு....இன்னும் நான் 7 நாள் காத்திருக்கணும்....
உங்கிட்ட வேற நான் சவால் விட்டு டேனா
உன்னால முடிஞ்சதை பாத்துக்கனு ...

நீ வேற எதையாவது பண்ணி... ஒரு நாள் இல்ல இரண்டு நாள் னு நீ தாமதப் படுத்துனாலும்.... என்னால காத்திருக்க முடியாது....அதி கூட நெருக்கமா இருந்ததுக்கு அப்புறம் என் உடம்புல இன்னமும் ஏதோ புது இரத்தம் பாய்ந்தது மாதிரி உணருறேன்டா.....
வெட்கத்தை விட்டு சொல்றேன்....
என்னோடது அவள பாக்கும்போது அடிக்கடி தூக்குது டா.....

நான் ரொம்ப கஷ்ட படுறேன்....

நான் நல்லவனா இருக்குறதும் கெட்டவனா இருக்குறதும் உன் கையில தான் இருக்கு....
உன்னோட பதில நான் கேட்க விரும்பல...

நான் போன் பண்ணியோ...இல்ல நேருலயோ... என்ன சொல்றேனோ...
அத மட்டும் பண்ணு போதும்......

இல்ல இதுக்கு மேலேயும் அவள திரும்பி மீட்டுக்குவேன்னு எனக்கு எதிரா எதாவது பண்ணனும் னு நினைச்ச....
அப்புறம் பின் விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும்....பாத்துக்க னு....
போனை கட் செய்தார் வேலு......
[+] 5 users Like Dave Rajan's post
Like Reply


Messages In This Thread
RE: மனைவியும் நண்பனின் மாமாவும் - by Dave Rajan - 21-03-2026, 02:33 PM



Users browsing this thread: Viswa rishi, 6 Guest(s)