20-03-2026, 11:07 PM
(This post was last modified: 20-03-2026, 11:09 PM by Black Mask VILLIAN. Edited 1 time in total. Edited 1 time in total.)
அன்றிரவு கூட அவள் என்னுடன் பேசும்போது சுரத்தை இல்லை, அந்த அளவுக்கு அவள் மனநிலை இருந்தது. அடுத்தநாள் எப்போதும் போல் WFH ஆரம்பித்தேன், internet சரியாக கிடைக்காமல் போகவே லக்ஷ்மி ஆண்டியிடம் சொல்ல அவர் மேலே கூட்டி சென்றார்.
‘என்னம்மா, வேலை நேரத்துல டிஸ்டர்ப் பண்ணாதனு சொல்லிருக்கேன்ல…’
‘இல்லடி, தம்பிக்கு internet work ஆகலையாம், அதான் அவரையும் இங்க இருந்து work பாக்க சொல்லி நான் தான் கூட்டி வந்தேன்..‘ என்க, என்னை ஏறஇறங்க பார்த்தாள்
‘நமக்காக தானடி இருக்காரு,…’ என்க கதவை திறந்தாள்
‘நீ உள்ள போ கதிர்…‘ என்றாள் லக்ஷ்மி ஆண்டி
‘குழைந்தைங்க…’
‘தூங்குராங்க…’
‘சரி… அழுதா சொல்லுமா…’ என சொல்ல ஆண்டி கீழே சென்றாள்
அவர் போனபின் கதவை கொஞ்சமாக சாத்திவிட்டு தன் வேலையை ஆரம்பித்தாள். கொஞ்சம் முக்கியமான மெயில்களை அனுப்பிவிட்டு நிமிர்ந்தேன். என் தேவதை எதிரில் இருந்தாள், ஆனால் சும்மா இருக்க முடியவில்லை. அவளை அனு அனுவாக ரசித்தேன். அவள் அணிந்திருந்த அந்த மஞ்சள் சுடி, அதில் புடைத்திருந்த மார்புகள் அதை மறைக்காமல் தன் வேலையை மறந்தபடி அவள் கழுத்தை ஒட்டி கொண்ட ஷால் எல்லாவற்றையும் ரசித்ட்ஹேன். ஆனால் அவள் முகம் மட்டும் இன்னும் வாடி போயிருந்தது.
எதையோ யோசித்தபடியே என்னை பார்த்தவள், நான் அவளையே பார்த்து கொண்டிருப்பதை கவனித்தாள். அவளை நோக்கி என்னை நான் எதிரில் தள்ள, நிமிர்ந்து அமர்ந்து விலகினாள். பின் எழுந்து சென்று வாசல் பக்கம் நின்று என்னை திரும்பி பார்த்தாள், அவளையே நானும் பார்க்க கதவை பேருக்கு சாத்திவிட்டு கட்டிலில் அமர்ந்தாள். அவள் அருகில் நானும் அமர தோளில் சாய்ந்து கொண்டாள். அவள் தோளை ஆதரவாக தட்டி கொடுத்தேன்.
‘அம்மா ஊருக்கு போனதுல இருந்து உன் நிலைமை எனக்கு புரியுது, எல்லாம் சீக்கிரமே சரியாயிடும்…’
‘……’ எப்படி என்பது போல என்னை பார்த்தாள்
‘சீக்கிரமாவே நாம கல்யாணம் பண்ணிட்டா….’
‘……..’
‘அதுவரைக்கும் நீ ஏன் அவங்க கூட ஃபோன்ல பேசிக்க கூடாது…’
‘இதுவரைக்கும் நான் அவங்ககிட்ட ஃபோன்ல பேசுனதில்ல, திடீர்னு call பண்ணா என்ன நெனைப்பாங்க…’
‘அதெல்லாம் அம்மா ஒன்னும் நினைக்கமாட்டாங்க…’
‘….’
அவள் அமைதியாயிருக்க நானே அவள் ஃபோனை எடுத்து அம்மாவிற்கு டயல் செய்து அவள் காதில் வைத்தேன்.
‘ஹலோ…. ’
‘……..’
‘ஹலோ…. யாரு….’ என்க, அக்ஷரா என்னை பார்த்தாள், நான் பேசு என சைகை செய்தேன்
‘நான் அக்ஷரா பேசுரேன்…’
‘நூறு ஆயிஸ் உனக்கு, இப்போ தான் என் மக கிட்ட உன்ன பத்தி பேசிட்டிருந்தேன், நீயே ஃபோன் பண்ணிட்ட…. ஆமா என் நம்பர் எப்டி கெடைச்சிது…’
‘அது கதிர் கிட்ட வாங்கினேன்…’
‘பரவால்லயே என் மகன் கிட்ட பேசி வாங்கிருக்க…’ என அம்மா கிண்டலாய் கேட்டாள்
‘உங்ககிட்ட பேசனும்னா அவங்ககிட்ட பேசியாகனுமே…’ என்றாள், அதில் கொஞ்சம் உற்சாகம் இருந்தது
‘ஹ்ம்… பொழைச்சுக்குவடிம்மா….’ என அம்மா கேலியாய் கூறினாள்
பின்னர் இருவரும் பரஸ்பரம் பேசி கொண்டனர், நானும் அவளை தனியாக விட்டுவிட்டு கீழே போய் குழந்தைகளை பார்த்து கொண்டு வந்தேன். நான் நுழையும் போது தான் அவள் ஃபோனை கட் செய்தாள். கொஞ்சநாட்க்களுக்கு பிறகு அக்ஷரா-வின் முகத்தில் அப்படியொரு ஆனந்தத்தை கண்டேன். நான் நுழைந்ததும் என்னை அணைத்து முகம் முழுவதும் முத்தமிட்டாள், அவள் நெஞ்சம் முழுவதும் என் நெஞ்சோடு அழுந்தியது.
‘தேங்க் யூ டா….’
‘…..’
‘தேங்க் யூ,…. ஐ லவ் யூ டா,….’ என அவள் கண்ட இடமெல்லாம் முத்தமிட்டாள்.
நானும் முகத்தை காட்டி கொண்டு, அவள் இடுப்பை பிடித்து கொண்டு நின்றிருந்தேன்.
தொடரும்…
‘என்னம்மா, வேலை நேரத்துல டிஸ்டர்ப் பண்ணாதனு சொல்லிருக்கேன்ல…’
‘இல்லடி, தம்பிக்கு internet work ஆகலையாம், அதான் அவரையும் இங்க இருந்து work பாக்க சொல்லி நான் தான் கூட்டி வந்தேன்..‘ என்க, என்னை ஏறஇறங்க பார்த்தாள்
‘நமக்காக தானடி இருக்காரு,…’ என்க கதவை திறந்தாள்
‘நீ உள்ள போ கதிர்…‘ என்றாள் லக்ஷ்மி ஆண்டி
‘குழைந்தைங்க…’
‘தூங்குராங்க…’
‘சரி… அழுதா சொல்லுமா…’ என சொல்ல ஆண்டி கீழே சென்றாள்
அவர் போனபின் கதவை கொஞ்சமாக சாத்திவிட்டு தன் வேலையை ஆரம்பித்தாள். கொஞ்சம் முக்கியமான மெயில்களை அனுப்பிவிட்டு நிமிர்ந்தேன். என் தேவதை எதிரில் இருந்தாள், ஆனால் சும்மா இருக்க முடியவில்லை. அவளை அனு அனுவாக ரசித்தேன். அவள் அணிந்திருந்த அந்த மஞ்சள் சுடி, அதில் புடைத்திருந்த மார்புகள் அதை மறைக்காமல் தன் வேலையை மறந்தபடி அவள் கழுத்தை ஒட்டி கொண்ட ஷால் எல்லாவற்றையும் ரசித்ட்ஹேன். ஆனால் அவள் முகம் மட்டும் இன்னும் வாடி போயிருந்தது.
எதையோ யோசித்தபடியே என்னை பார்த்தவள், நான் அவளையே பார்த்து கொண்டிருப்பதை கவனித்தாள். அவளை நோக்கி என்னை நான் எதிரில் தள்ள, நிமிர்ந்து அமர்ந்து விலகினாள். பின் எழுந்து சென்று வாசல் பக்கம் நின்று என்னை திரும்பி பார்த்தாள், அவளையே நானும் பார்க்க கதவை பேருக்கு சாத்திவிட்டு கட்டிலில் அமர்ந்தாள். அவள் அருகில் நானும் அமர தோளில் சாய்ந்து கொண்டாள். அவள் தோளை ஆதரவாக தட்டி கொடுத்தேன்.
‘அம்மா ஊருக்கு போனதுல இருந்து உன் நிலைமை எனக்கு புரியுது, எல்லாம் சீக்கிரமே சரியாயிடும்…’
‘……’ எப்படி என்பது போல என்னை பார்த்தாள்
‘சீக்கிரமாவே நாம கல்யாணம் பண்ணிட்டா….’
‘……..’
‘அதுவரைக்கும் நீ ஏன் அவங்க கூட ஃபோன்ல பேசிக்க கூடாது…’
‘இதுவரைக்கும் நான் அவங்ககிட்ட ஃபோன்ல பேசுனதில்ல, திடீர்னு call பண்ணா என்ன நெனைப்பாங்க…’
‘அதெல்லாம் அம்மா ஒன்னும் நினைக்கமாட்டாங்க…’
‘….’
அவள் அமைதியாயிருக்க நானே அவள் ஃபோனை எடுத்து அம்மாவிற்கு டயல் செய்து அவள் காதில் வைத்தேன்.
‘ஹலோ…. ’
‘……..’
‘ஹலோ…. யாரு….’ என்க, அக்ஷரா என்னை பார்த்தாள், நான் பேசு என சைகை செய்தேன்
‘நான் அக்ஷரா பேசுரேன்…’
‘நூறு ஆயிஸ் உனக்கு, இப்போ தான் என் மக கிட்ட உன்ன பத்தி பேசிட்டிருந்தேன், நீயே ஃபோன் பண்ணிட்ட…. ஆமா என் நம்பர் எப்டி கெடைச்சிது…’
‘அது கதிர் கிட்ட வாங்கினேன்…’
‘பரவால்லயே என் மகன் கிட்ட பேசி வாங்கிருக்க…’ என அம்மா கிண்டலாய் கேட்டாள்
‘உங்ககிட்ட பேசனும்னா அவங்ககிட்ட பேசியாகனுமே…’ என்றாள், அதில் கொஞ்சம் உற்சாகம் இருந்தது
‘ஹ்ம்… பொழைச்சுக்குவடிம்மா….’ என அம்மா கேலியாய் கூறினாள்
பின்னர் இருவரும் பரஸ்பரம் பேசி கொண்டனர், நானும் அவளை தனியாக விட்டுவிட்டு கீழே போய் குழந்தைகளை பார்த்து கொண்டு வந்தேன். நான் நுழையும் போது தான் அவள் ஃபோனை கட் செய்தாள். கொஞ்சநாட்க்களுக்கு பிறகு அக்ஷரா-வின் முகத்தில் அப்படியொரு ஆனந்தத்தை கண்டேன். நான் நுழைந்ததும் என்னை அணைத்து முகம் முழுவதும் முத்தமிட்டாள், அவள் நெஞ்சம் முழுவதும் என் நெஞ்சோடு அழுந்தியது.
‘தேங்க் யூ டா….’
‘…..’
‘தேங்க் யூ,…. ஐ லவ் யூ டா,….’ என அவள் கண்ட இடமெல்லாம் முத்தமிட்டாள்.
நானும் முகத்தை காட்டி கொண்டு, அவள் இடுப்பை பிடித்து கொண்டு நின்றிருந்தேன்.
தொடரும்…


![[Image: 1.jpg]](https://i.ibb.co/SwQrXMgh/1.jpg)
![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)