16-03-2026, 10:08 PM
அன்புள்ள லாரி டிரைவர் லிங்குசாமிக்கு
என் அநேக நமஸ்காரங்கள் !
நீ எடுத்து செல்லும் இந்த விந்து கண்டெய்னர் லாரியை தயவு செய்து சைனா கப்பலில் நீயே உன் கைப்பட ஏற்றி விட்டு அந்த கப்பலிலேயே நீயும் சைனாவுக்கு சென்று அங்கே சைனா ஹார்பரில் விந்து கண்ட்டெய்னரை இறக்கி வைத்து விட்டு அதே கப்பலில் இந்தியா திரும்பி விடு
உதவிக்கு யாரையாவது அழைத்து கொண்டு போகவேண்டும் என்றாலும் போ
அங்கே ஒரு வாரம் இருந்து சைனாவை இன்ப சுற்றுலா போல சுற்றி பார்த்து விட்டுகூட வா
அதில் எனக்கு எந்த ஆட்சபனையும் இல்லை
அதற்கான டூரிஸ்ட் விசா மற்றும் செலவுக்குக்கான இன்டர்நேஷனல் ஸ்வைப் கார்டு இந்த கடிதத்துடன் இணைத்துள்ளேன்
பி.டி.ஓ என்று இருந்தது
லாரி டிரைவர் லிங்குசாமி அந்த கடிதத்தை திருப்பி பார்த்தான்
அது தான் ஸ்டாம்ப் பேப்பர் டாக்குமெண்ட்
அதன் பின்பக்கத்தில் தான் பஞ்சதுக்கு பிறந்தவன் போல அதிலேயே அந்த கடிதம் எழுதி இருந்தான்
இந்த டாக்குமெண்ட்டில் எனக்கும் என் டிரைவர் லிங்குசாமிக்கும் சைனா போய் விந்து சரக்கு கண்ட்டெய்னரை இறக்கி வைக்க முழு சம்மதம்
இப்படிக்கு ஆயிரம் ஆசிர்வாதங்களுடன் லாரி ஓனர் ரங்காசாமி என்று கையெழுத்து போட்டு இருந்தது
பக்கத்தில் சாட்சி கையெழுத்து என்று லிங்குசாமி கையெழுத்தும் இருந்தது
ஐயோ தேவா ! இது என்ன அநியாயமா இருக்கு ? இந்த டாகுமெண்ட் ல நான் கையெழுத்து போடல என்று பதறினான் லாரி டிரைவர் லிங்குசாமி
அப்போ லிங்குசாமின்னு உன் பெயர் தானே இந்த அக்ரிமெண்ட் லெட்டர்ல கையெழுத்து போட்டு இருக்கு என்று சொன்னான் கூலி தேவராஜ்
ஆங் இப்போ தான் நியாபகம் வருது தேவா ! நான் லாரி சாவி வாங்க ரங்கசாமி ஓனர்கிட்ட போயி இருக்க சொல்லோ ஒரு ஆட்டோகிராப் போடுடா லிங்குசாமி ன்னு ஒரு பெரிய ஏ4 ஷீட்டை 8ட்டா மடிச்சு அதுல என் கையெழுத்தை வானுனாரு ரங்கசாமி
அந்த ஏ4 ஷீட் இந்த டாக்குமெண்ட் தான்னு இப்போ தான் தெரியுது
பாரு தேவா அந்த 8ட்டா முடிச்ச அச்சு கூட இந்த ஸ்டாம்ப் பேப்பர் டாகுமெண்ட்ல அப்படியே இருக்கு பாரு என்று தேவாவிடம் அந்த டாகுமெண்ட் பேப்பரின் மடிப்பு அச்சை காட்டினான் லாரி டிரைவர் லிங்குசாமி
ஆமா லிங்குசாமி நீ சொல்றதும் சரி தான்
ஆனால் ஸ்டெம்ப் பேப்பர் ல உன் கையெழுத்து போட்டு இருக்கு ! அதனால நீ கண்டிப்பா சைனா போய் தான் ஆகணும் என்று ரொம்ப ஸ்ட்ரிக்ட்டாக சொன்னான் கூலி தேவராஜ்
லிங்குசாமிக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை
பக்கத்தில் அமர்ந்து இருந்த சகுந்தலையை பார்த்தான்
சகுந்தலை அவனை பார்த்து ஒன்று சொன்னாள்
அதை கேட்டு லிங்குசாமி அதிர்ந்தான்
சகுந்தலை அப்படி என்ன சொன்னாள் ?
தோழர்களே ! கெஸ் பண்ணுங்கள் பிளீஸ்
தொடரும் 129
என் அநேக நமஸ்காரங்கள் !
நீ எடுத்து செல்லும் இந்த விந்து கண்டெய்னர் லாரியை தயவு செய்து சைனா கப்பலில் நீயே உன் கைப்பட ஏற்றி விட்டு அந்த கப்பலிலேயே நீயும் சைனாவுக்கு சென்று அங்கே சைனா ஹார்பரில் விந்து கண்ட்டெய்னரை இறக்கி வைத்து விட்டு அதே கப்பலில் இந்தியா திரும்பி விடு
உதவிக்கு யாரையாவது அழைத்து கொண்டு போகவேண்டும் என்றாலும் போ
அங்கே ஒரு வாரம் இருந்து சைனாவை இன்ப சுற்றுலா போல சுற்றி பார்த்து விட்டுகூட வா
அதில் எனக்கு எந்த ஆட்சபனையும் இல்லை
அதற்கான டூரிஸ்ட் விசா மற்றும் செலவுக்குக்கான இன்டர்நேஷனல் ஸ்வைப் கார்டு இந்த கடிதத்துடன் இணைத்துள்ளேன்
பி.டி.ஓ என்று இருந்தது
லாரி டிரைவர் லிங்குசாமி அந்த கடிதத்தை திருப்பி பார்த்தான்
அது தான் ஸ்டாம்ப் பேப்பர் டாக்குமெண்ட்
அதன் பின்பக்கத்தில் தான் பஞ்சதுக்கு பிறந்தவன் போல அதிலேயே அந்த கடிதம் எழுதி இருந்தான்
இந்த டாக்குமெண்ட்டில் எனக்கும் என் டிரைவர் லிங்குசாமிக்கும் சைனா போய் விந்து சரக்கு கண்ட்டெய்னரை இறக்கி வைக்க முழு சம்மதம்
இப்படிக்கு ஆயிரம் ஆசிர்வாதங்களுடன் லாரி ஓனர் ரங்காசாமி என்று கையெழுத்து போட்டு இருந்தது
பக்கத்தில் சாட்சி கையெழுத்து என்று லிங்குசாமி கையெழுத்தும் இருந்தது
ஐயோ தேவா ! இது என்ன அநியாயமா இருக்கு ? இந்த டாகுமெண்ட் ல நான் கையெழுத்து போடல என்று பதறினான் லாரி டிரைவர் லிங்குசாமி
அப்போ லிங்குசாமின்னு உன் பெயர் தானே இந்த அக்ரிமெண்ட் லெட்டர்ல கையெழுத்து போட்டு இருக்கு என்று சொன்னான் கூலி தேவராஜ்
ஆங் இப்போ தான் நியாபகம் வருது தேவா ! நான் லாரி சாவி வாங்க ரங்கசாமி ஓனர்கிட்ட போயி இருக்க சொல்லோ ஒரு ஆட்டோகிராப் போடுடா லிங்குசாமி ன்னு ஒரு பெரிய ஏ4 ஷீட்டை 8ட்டா மடிச்சு அதுல என் கையெழுத்தை வானுனாரு ரங்கசாமி
அந்த ஏ4 ஷீட் இந்த டாக்குமெண்ட் தான்னு இப்போ தான் தெரியுது
பாரு தேவா அந்த 8ட்டா முடிச்ச அச்சு கூட இந்த ஸ்டாம்ப் பேப்பர் டாகுமெண்ட்ல அப்படியே இருக்கு பாரு என்று தேவாவிடம் அந்த டாகுமெண்ட் பேப்பரின் மடிப்பு அச்சை காட்டினான் லாரி டிரைவர் லிங்குசாமி
ஆமா லிங்குசாமி நீ சொல்றதும் சரி தான்
ஆனால் ஸ்டெம்ப் பேப்பர் ல உன் கையெழுத்து போட்டு இருக்கு ! அதனால நீ கண்டிப்பா சைனா போய் தான் ஆகணும் என்று ரொம்ப ஸ்ட்ரிக்ட்டாக சொன்னான் கூலி தேவராஜ்
லிங்குசாமிக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை
பக்கத்தில் அமர்ந்து இருந்த சகுந்தலையை பார்த்தான்
சகுந்தலை அவனை பார்த்து ஒன்று சொன்னாள்
அதை கேட்டு லிங்குசாமி அதிர்ந்தான்
சகுந்தலை அப்படி என்ன சொன்னாள் ?
தோழர்களே ! கெஸ் பண்ணுங்கள் பிளீஸ்
தொடரும் 129


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)