15-03-2026, 12:35 PM
(This post was last modified: 15-03-2026, 12:39 PM by சிவமுருகன். Edited 1 time in total. Edited 1 time in total.)
புவனா பார்வையில்
விஷ்ணு வந்து என்கிட்ட பேசும்போது எனக்கு நம்பிக்கை வந்தது.. எனக்கு சந்தோசமா இருந்தது. என் மேல இவ்ளோ பாசம் வச்சு இருக்கானே. என் மேல இவ்ளோ நம்பிக்கை வச்சி இருக்கானே.. ச்ச இவன் மேலயா கோவம் பட்டு பேசாம இருந்தேன்.. இன்ஸ்பெக்டர் கிட்ட எவ்ளோ ஸ்ட்ரோங்கா பேசுறான்.எங்க இருந்து இவனுக்கு தைரியம் வந்தது.. பரவாயில்லையே எனக்கு எதாவது ஒண்ணுன்னா இந்த அளவு இறங்கி பேசுறானே.. சூப்பர் இப்படிப்பட்ட இவன்கிட்ட நம்ம பேசாம இருந்தோம், சரி வயசு கோளாறுல தப்பு செஞ்சுட்டான், நாமளும் அத பெரிசு படுத்தி இருக்கக் கூடாது, மனசார சொல்றேன்டா . ஐ லவ் யு டா விஷ்ணு. என்று நானே பேசிக் கொண்டேன், அப்போது
இன்ஸ்பெக்டர் : : என்னமா உன் மகன் ரொம்ப ஓவரா பேசிட்டு போறான்.. நீ கொலை குற்றவாளி.. அதை மறந்துடாத.. உன்னைய அவ்வளவு சீக்கிரம் நான் விட்டுட மாட்டேன்,
நான் : இவருக்கு என்ன இவ்ளோ கோவம் வருது.. இந்த கோபம் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி கிட்ட வந்த மாதிரி தெரியலையே, வேற எதையோ மனசுல வச்சுக்கிட்டு என்னை பழி வாங்கணும்னு சொல்ற மாதிரி இருக்கே.. சார். என்ன பேச்சு பேசுறீங்க..? ஒரு கவர்மெண்ட் சர்வன்ட் மாதிரி பேசுங்க.. ஏதோ மனசுல வஞ்சத்தை வச்சுக்கிட்டு பேசுற மாதிரி இருக்கு.. இது சரியில்ல சொல்லிட்டேன்.. நான் இந்த கொலை செய்யல..
இன்ஸ்பெக்டர் : நீ கொலை செய்ததை அந்த ஏரியா மக்கள் எல்லாம் பார்த்து இருக்காங்க, நீ கையில கத்தியோடு இருக்கிறத பார்த்து இருக்காங்க அந்த கையில ரத்தம் இருக்கிறதையும் பார்த்து இருந்து இருக்காங்க, நீ அந்த பக்கம் இருந்து கத்தி எடுக்கிறத, அவுங்க அம்மா பாத்து இருக்காங்க.. இது போதும். உன்னை என்ன செய்றேன் பாரு.
நான் : சார் என்ன, வர வர மரியாதை குறையுது. இதெல்லாம் ரொம்ப தப்பு.. ஒரு பொண்ணு கிட்ட எப்படி நடக்கணும்ன்னு உங்களுக்கு தெரியல.. நான் மேலிடத்துல உங்க மேல கம்பளைண்ட் கொடுப்பேன்,. சொல்லும்போது நான் இருக்கும் இடத்தில் கம்பி மேல. பேப்பர் வெயிட் தூக்கி எறிஞ்சார்..
இன்ஸ்பெக்டர் : மரியாதை கொடுக்கணுமா.. உனக்காக? நீ ஒரு அக்யூஸ்ட்உனக்கு நான் மரியாதை கொடுக்கணுமா,. வாய மூடுடி.. உன் பையன் வருவான்.. உன்னை காப்பாத்துவான் நினைச்சிட்டு இருக்கியா.. அது கனவுல கூட நடக்காது.. அப்படி நடந்தா. நீ உருப்படியா வீட்டுக்கு போக மாட்ட.. உன்னை உறிச்சி தொங்க விட, ஒரு லேடி SI வராங்க.. மவளே நீ செத்த.
நான் : சார் நீங்க பேசுறது ரொம்ப தப்பு.. நான் தப்பு செய்யல, அது அந்த கடவுளுக்கு தெரியும்.. எனக்கு நம்பிக்கை இருக்கு. நான் எந்த காயம் இல்லாம ஒரு நிரபராதியா வெளிய போவேன்.. அதை உங்களால் தடுக்க முடியாது.. நீங்க இப்படி எல்லாம் பேசுறதுக்கு உங்களுக்கு தண்டனை இருக்கு.. நான் இப்படி பேசிக் கொண்டிருக்கும் போது. ஒரு பொம்பள ரவுடி மாதிரி. முகம் முழுக்க பரு. வாயில் ஹான்ஸ் போட்டு கிட்டு ஸ்டேஷன் உள்ள வந்தாள்.
SI லேடி : ஹேய் வாய மூடுடி.. தேவிடியா.. ஒரு கொலை செஞ்சிட்டு. இந்த பேச்சு பேசுற.. சார் இவா தானா. நீங்க சொன்னது, ரொம்ப திமிரு புடிச்ச பொம்பள மாதிரி தான் இருக்கிறா, ஆனா ஆள் அழகா தான் இருக்கா.. சார் நீங்க என்ன இன்னும்
இன்ஸ்பெக்டர் : நீ வேற மா.. இப்போ எல்லாம். ஸ்டேஷன் வச்சி பெண்கள் ரொம்ப உஷாரா தான் இருக்காங்க. எது நடந்தாலும், உடனே மொபைல் இன்டர்நெட். நியூஸ் அப்பறம் வேலை போயிடுது.. சரி அதை விடு. இவன் மகன் எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துடுவான்.. அவன் ரொம்ப ரூல்ஸ் பேசுறான்.. அவன் வரதுக்குள்ள இவ தான் அந்த கொலை செஞ்சான்னு ஒத்துக்க வச்சிரு, மிச்சத்தை நான் பாத்துக்குறேன்.
லேடி SI : சார் என் விசாரணை பத்தி தான் உங்களுக்கு நல்லாவே தெரியுமே.. ஆம்பளைங்களே என்ன பார்த்தா ஒன்னுக்கு போயிடுவாங்க.. இவயெல்லாம் ஒரு ஆளா.. ஆமா இவளோட மகன் அப்படி என்ன திமிரு புடிச்ச மாதிரி பேசி இருக்கான்.. ரூல்ஸ் பேசி இருக்கானா ரூல்ஸ்.. அவன் இங்க வரதுக்குள்ள இவளுக்கு என்னெல்லாம் ரூல்ஸ் நடக்குதுன்னு பாக்கட்டும்..
இன்ஸ்பெக்டர் : சரி இப்பவே ஆரம்பிப்போம் அவ மகன் வந்துருவான்.. போ
நான் : இங்க பாருங்க நீங்க என்ன நினைச்சாலும் எதுவும் நடக்காது.. என் வாயிலிருந்து பொய் வராது.. ஆனா என்னைய தொட்டால் உங்க ரெண்டு பேருக்குமே நிச்சயமா தண்டனை கிடைக்கும்.. என் மகனுக்கு மட்டும் தெரிஞ்சது..
லேடி SI : என்ன டி.. என் மகன் இங்க வர்றதுக்குள்ள நீ.. இந்த கொலை செஞ்சது நான் தான் அப்படின்னு ஒத்துக்குவ. உன்னை ஒத்துக்க வைப்பேன். சொல்லிட்டு என்னை பார்த்து வில்லி சிரிப்பு சிரித்து கொண்டு. கையில் ஒரு பெரிய லட்டி அதில் என்னெய் தடவி வைத்து இருந்தாள்.. அப்போ ஸ்டேஷன் வெளிய ஒரு கார் வந்து நின்றது.. அதில் இருந்து. SP நிரஞ்சன் இறங்கி ஸ்டேஷன் உள்ள வந்தார்.. அவர் உள்ளே வந்ததும் இன்ஸ்பெக்டர் என்னை அடிக்க வந்த லேடி எஸ் ஐ. இருவருமே முன்னாடி சென்று அவரைப் பார்த்து. சல்யூட் வைத்தார்கள். அந்த நிரஞ்சன் எஸ் பி நேராக இன்ஸ்பெக்டர் சேரில் உக்காந்து கொண்டார்..
( இந்த நிரஞ்சன் தான். மீனாட்சி நிரஞ்சன் அந்த கதையில் ஹீரோ )
நிரஞ்சன் : இன்ஸ்பெக்டர் என்ன கேஸ்
இன்ஸ்பெக்டர் : கொலை கேஸ் சார்.. இந்த லேடி.. ஒரு சின்ன பையன் கிட்ட. செக்ஸ் வச்சிக்க ஆசை பட்டு இருக்காங்க.. அதுக்கு அந்த பையன் சம்மதிக்கல சார் ஆனா இந்த காம வெறி பிடித்த மிருகம்.. அந்தப் பையன கொடூரமா கொன்னுட்டாங்க சார்.
நான் : சார் இல்ல சார் இல்லவே இல்ல இவங்க எல்லாம் பொய் சொல்றாங்க சார்
நிரஞ்சன் : கொஞ்சம் இருங்கம்மா நான் விசாரிச்சுக்கிட்டு இருக்கேன் இல்ல கொஞ்சம் பொறுங்க மா.. சரி இன்ஸ்பெக்டர் இவங்க கொலை செஞ்சதை நீங்க நேர்ல பார்த்தீங்களா.?
இன்ஸ்பெக்டர் : இல்ல சார் அந்த ஏரியா மக்கள் பார்த்து இருக்காங்க..
நிரஞ்சன் : சரி இன்ஸ்பெக்டர் அந்த ஏரியா மக்கள் இவங்க கொலை செய்ததை பார்த்தார்களா ?
இன்ஸ்பெக்டர் : இல்ல சார் அந்த இறந்த பையனோட அம்மா பார்த்து இருக்காங்க சார்..
நிரஞ்சன் : சரி இன்ஸ்பெக்டர் அந்த பையனோட அம்மா இவங்க கொலை செஞ்சதை பார்த்தார்களா?
இன்ஸ்பெக்டர் : இல்ல சார் அது இவங்க கையில கத்தி இருந்தது.. அதை தான் பார்த்து இருக்காங்க..
நிரஞ்சன் : சோ, இவங்க கொலை செஞ்சதை யாருமே நேர்ல பாக்கல.. இவங்க கையில கத்தி இருந்தது மட்டும்தான் எல்லாரும் பார்த்து இருக்காங்க கரெக்டா.. சரி என்ன கேஸ் போட்டு இருக்கீங்க..? எஃப் ஐ ஆர் காட்டுங்க
இன்ஸ்பெக்டர் : இல்ல சார் எப் ஐ ஆர் இன்னும் போடல..
நிரஞ்சன் : என்ன இன்ஸ்பெக்டர் நான் உங்ககிட்ட நிறைய கேள்வி கேட்டா எந்த கேள்விக்குமே ஆமானு பதில் வரவே இல்லையே.. நான் கேட்டா எல்லா கேள்விக்கும் இல்லன்னு தான் பதில் வந்திருக்கு.. சரி இந்த லேடிக்கு இங்க என்ன வேலை.. இவங்க வேற ஸ்டேஷன்ல உள்ள எஸ்ஐ தானே.. இவங்க இங்க வந்ததுக்கு காரணம் என்ன..
இன்ஸ்பெக்டர் : சார் அது வந்து விசாரிக்கறதுக்காக..
நிரஞ்சன் : விசாரிக்கிறதுக்கு இந்த ஸ்டேஷன்ல உள்ள. நீங்க விசாரிக்கலாம் இல்லனா இங்க உள்ள லேடி போலீஸ் விசாரிக்கலாம்.. வேற ஸ்டேஷன்ல உள்ள ஒரு லேடி போலீசு இங்க வர வச்சு விசாரிக்கங்களே அதுக்கு ஏதாவது பெர்மிஷன் வாங்கி இருக்கீங்களா..?
இன்ஸ்பெக்டர் : இல்ல சார்..
நிரஞ்சன் : யோவ் நீயெல்லாம் ஒரு மனுஷனா.. உன்ன பத்தி எனக்கு ரொம்ப நல்லா தெரியும் யா, நீ ஒருத்தன் கிட்ட பணம் வாங்கிவிட்டேன் அப்படின்னா அவங்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பேன்.. இந்த மாதிரி கொலையே செய்யாத. அப்பாவி கிட்ட நீ நேர்மையா நடந்துக்குவ.. முதல்ல எஃப் ஐ ஆர்.. போடலையா அப்புறம் ஒரு பொண்ணை ஸ்டேஷன்ல வச்சு இருக்கவே கூடாது.. அதுவே முதல் தப்பு.. இப்பல்லாம் கைதிகிட்ட கடுமையா நடக்கக்கூடாதுன்னு கோர்ட்டிலேயே ஆர்டர் போட்டு இருக்காங்க.. நீ இவங்கள அடிக்கிறதுக்கு வேற ஸ்டேஷன்ல இருந்து இந்த லேடி எஸ்ஸே வர வச்சிருக்க.. உன் மேல நிறைய கம்ப்ளைன்ட் இருக்கியா.. இந்த Si அம்மா மேலயும் இருக்கு. உங்க ரெண்டு பேரையும் இப்போ சஸ்பென்ட் பண்றேன்.. உங்க ரெண்டு பேரையும் மேலையும் என்கவுரி வரும்.. அதுல வந்து உங்க தரப்பு நியாயத்தை சொல்லுங்க.. லவ் யூ கேன் கோ.. அவர்கள் இருவரும் எவ்வளவோ கெஞ்சியும் இரண்டு பேரையும் ஸ்டேஷனை விட்டு வெளியே அனுப்பினார் நிரஞ்சன்..
நான் : ரொம்ப ரொம்ப நன்றி சார்.. இந்த உதவியை நான் என் வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டேன்
நிரஞ்சன் : மா. நீங்க எந்த தப்பும் செஞ்சிருக்க மாட்டீங்க ஏன்னா நீங்க விஷ்ணு அம்மா.. விஷ்ணுவை பத்தி எனக்கு ஒரு நல்லா தெரியும்.. ஒரு கேஸ் விசயத்துக்காக எனக்கு விஷ்ணு முன்னாடி ஒரு நாள் ஹெல்ப் பண்ணி இருக்கான்.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் எனக்கு போன் போட்டு எல்லா விஷயமும் சொன்னான்.. அதாம்மா உடனே கிளம்பி வந்தேன். நீங்க எதுக்கும் கவலை படாதீங்க.. உங்களை ஈஸியா வெளியே எடுத்திடலாம்.. இப்போ நீங்க இங்க தான் இருக்கணும். நீங்க கொலை நடந்த இடத்துல இருந்தீங்க.. உங்க கையில கத்தி இருந்திருக்கு.. அந்த கத்தியில உங்க கை ரேகை பதிஞ்சு இருக்கு.. அதை நாங்க தடவியல் துறைக்கு அனுப்பி இருக்கோம். எல்லாம் செக் பண்ணிட்டு தான் சொல்வாங்க.. அந்தக் கத்தில உங்க கைரேகை மட்டும் இல்லாம வேற யாருடைய கைரேகை இருந்தது அப்படின்னா.. அந்த கைரேகை உள்ள ஆள் அப்படின்னு கண்டுபிடிச்சு அவங்கள கைது செய்யற வரைக்கும் நீங்க இங்க தான் இருக்கணும்.. கவலைப்படாதீங்க மா விஷ்ணு எல்லாத்தையும் கண்டுபிடிப்பான்.. அவனுக்கு பக்க பலமா நான் இருப்பேன், உங்களுக்கு இந்த எந்த ஒரு தொந்தரவும் இருக்காது.. நிம்மதியா இருங்க
நான் : ரொம்ப தேங்க்ஸ் சார்.. நான் அந்தப் பையனை கொலை செய்யல சார்... நான் அங்க போகும்போது அவன் இறந்து தான் கிடந்தான் கிடந்தான்
நிரஞ்சன் : அது எனக்கு தெரியும்.. நான் ஏற்கனவே சொல்லி இருக்கேன் நீங்க விஷ்ணு அம்மா, சரி போய் ரெஸ்ட் எடுங்க.. கான்ஸ்டபிள் . இவங்களுக்கு நைட் டிபன் வாங்கி கொடுங்க.. ஓகே மா நான் கிளம்புறேன்.. இவங்க எல்லாரும் உங்க கூட இருந்து பார்த்துப்பாங்க.. சொல்லிவிட்டு நிரஞ்சன் கிளம்பினார்.
நான் : டேய் விஷ்ணு யாருடா நீ.. போலீஸ் கேஸ் எல்லாம் ஹெல்ப் பண்ணிருக்க.. லாயர் மாதிரி இன்ஸ்பெக்டர் கிட்ட சண்டை போடுற... யாருடா நீ.. போலீசா , இல்ல லாயரா.? எது எப்படியோ என் மகன் நல்லவன். அவனை நினைத்து நான் பெருமை கொண்டேன்..
விஷ்ணு பார்வையில்
நான் ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்தேன்.. இன்ஸ்பெக்டர் பேசுற பேச்சை பார்த்தால் சரி இல்லையே.. நான் இல்லன்னா அம்மாவ இவர் என்ன வேணாலும் செய்யலாம்.. இப்போ என்ன செய்ய அம்மாவுக்கு இங்க பாதுகாப்பு வேணுமே,. அப்போதுதான் நிரஞ்சன் எஸ் பி எனக்கு ஞாபகத்துக்கு வந்தார்.. அவருக்கு ஏற்கனவே ஒரு கேஸ் விஷயத்திற்கு நான் உதவி செய்தேன்.. அவருடைய நம்பரை போனில் தேடினேன் இருந்தது.. உடனே அவரை தொடர்பு கொண்டு என்னுடைய எல்லா விஷயங்களையும் சொன்னேன்.. இப்ப நடந்த பிரச்சனைகளையும் சேர்த்து.. அவரும் எனக்கு உதவி செய்கிறேன் என்று சொல்லிவிட்டார்.. அந்த தைரியத்தில் ஸ்டேஷனில் இருந்து வெளியே கிளம்பினேன்.. வீட்டில் உள்ள ஆட்களை எல்லாம் வீட்டிற்கு அனுப்பி வைத்து.. நேராக பிரகாஷ் ஏரியாக்கு சென்றேன்.. அந்தத் தெருக்களில் சிசிடிவி கேமரா உள்ள வீடுகளை நோட்டமிட்டேன்.. அவர்களிடம் பேசி சிசிடிவி ஃபுட்டேஜ் எடுத்தேன்.. சரி இப்போது நேரம் பிரகாஷ் வீட்டுக்கு போவோம் என்ற முடிவெடுத்து.. பிரகாஷ் வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினேன்.. கால் மணி நேரம் பெல்லை யாரும் வரவில்லை.. கொஞ்ச நேரம் கழித்து பிரகாஷ் அம்மா, நிவேதா வந்தாங்க.. அவர்கள் முடி கலைந்திருந்தது.. மகன் இறந்த கவலை அவங்க முகத்தில் இல்லை.. என்னை பார்த்தவுடன் ஒரு நிமிடம் பயந்து.. பிறகு சுதாரித்துக் கொண்டு..
நிவேதா : டேய் நீ எங்கடா இங்க வந்த..? உங்க அம்மா என் பையன கொன்னுட்டா.. நீ என்னைய கொல்ல வந்திருக்கியா..? காப்பாத்துங்க காப்பாத்துங்க. இவன் என்னைய கொல்ல வந்திருக்கான். அந்த ஏரியா மக்கள் எல்லோரும் வந்தனர்.. அவர்களிடம் நிவேதா அம்மா அவர்களிடம் இவன் அம்மா தான், என் மகனை கொன்னா.. இப்போ என்னை கொள்ள வந்து இருக்கான்... என்று அழுது நாடகம் ஆடியது போலவே இருந்தது.
நான் : ஒரு நிமிடம் நான் எதுக்கு வந்துருக்கேன் தெரியாம. ஆளாளுக்கு ஒன்னு பேசுறீங்களே.. நான் சொல்றது கொஞ்சம் கேளுங்க. எங்க அம்மா இந்த கொலை செய்யல.. அதை நிரூபிக்க முடியும். அந்த ஏரியா மக்கள் கிட்ட சொல்லிட்டு.. பிரகாஷ் அம்மா கிட்ட சொன்னேன்.. இங்க பாருங்க. பிரகாஷ் உங்களுக்கு மகன் மட்டும் இல்ல. என் நண்பன் தான்.. அவன் சாவுக்கு யாரு காரணம் இருந்தாலும் அவுங்களை சும்மா விட மாட்டேன், நீங்க கவலை படாதீங்க மா உள்ள போங்க மா. பிரகாஷ் மட்டும் உங்களுக்கு மகன் இல்ல நானும் உங்களுக்கு மகன் தான்.. உள்ள போங்க, மா. நான் இருக்கேன். என்று சொல்லி விட்டு. அங்க இருந்து கிளம்பி வந்தேன்.. நேரா போஸ்மாட்டம். செய்ற இடத்துக்கு வந்தேன்.. பிரகாஷ் இறந்த நேரம் சொல்வாங்க. அதை வச்சி. தான் அடுத்த நடவடிக்கை எடுக்கணும். என்று அங்க காத்து இருந்தேன்,
தொடரும்
my telegram id @msivamurugan
விஷ்ணு வந்து என்கிட்ட பேசும்போது எனக்கு நம்பிக்கை வந்தது.. எனக்கு சந்தோசமா இருந்தது. என் மேல இவ்ளோ பாசம் வச்சு இருக்கானே. என் மேல இவ்ளோ நம்பிக்கை வச்சி இருக்கானே.. ச்ச இவன் மேலயா கோவம் பட்டு பேசாம இருந்தேன்.. இன்ஸ்பெக்டர் கிட்ட எவ்ளோ ஸ்ட்ரோங்கா பேசுறான்.எங்க இருந்து இவனுக்கு தைரியம் வந்தது.. பரவாயில்லையே எனக்கு எதாவது ஒண்ணுன்னா இந்த அளவு இறங்கி பேசுறானே.. சூப்பர் இப்படிப்பட்ட இவன்கிட்ட நம்ம பேசாம இருந்தோம், சரி வயசு கோளாறுல தப்பு செஞ்சுட்டான், நாமளும் அத பெரிசு படுத்தி இருக்கக் கூடாது, மனசார சொல்றேன்டா . ஐ லவ் யு டா விஷ்ணு. என்று நானே பேசிக் கொண்டேன், அப்போது
இன்ஸ்பெக்டர் : : என்னமா உன் மகன் ரொம்ப ஓவரா பேசிட்டு போறான்.. நீ கொலை குற்றவாளி.. அதை மறந்துடாத.. உன்னைய அவ்வளவு சீக்கிரம் நான் விட்டுட மாட்டேன்,
நான் : இவருக்கு என்ன இவ்ளோ கோவம் வருது.. இந்த கோபம் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி கிட்ட வந்த மாதிரி தெரியலையே, வேற எதையோ மனசுல வச்சுக்கிட்டு என்னை பழி வாங்கணும்னு சொல்ற மாதிரி இருக்கே.. சார். என்ன பேச்சு பேசுறீங்க..? ஒரு கவர்மெண்ட் சர்வன்ட் மாதிரி பேசுங்க.. ஏதோ மனசுல வஞ்சத்தை வச்சுக்கிட்டு பேசுற மாதிரி இருக்கு.. இது சரியில்ல சொல்லிட்டேன்.. நான் இந்த கொலை செய்யல..
இன்ஸ்பெக்டர் : நீ கொலை செய்ததை அந்த ஏரியா மக்கள் எல்லாம் பார்த்து இருக்காங்க, நீ கையில கத்தியோடு இருக்கிறத பார்த்து இருக்காங்க அந்த கையில ரத்தம் இருக்கிறதையும் பார்த்து இருந்து இருக்காங்க, நீ அந்த பக்கம் இருந்து கத்தி எடுக்கிறத, அவுங்க அம்மா பாத்து இருக்காங்க.. இது போதும். உன்னை என்ன செய்றேன் பாரு.
நான் : சார் என்ன, வர வர மரியாதை குறையுது. இதெல்லாம் ரொம்ப தப்பு.. ஒரு பொண்ணு கிட்ட எப்படி நடக்கணும்ன்னு உங்களுக்கு தெரியல.. நான் மேலிடத்துல உங்க மேல கம்பளைண்ட் கொடுப்பேன்,. சொல்லும்போது நான் இருக்கும் இடத்தில் கம்பி மேல. பேப்பர் வெயிட் தூக்கி எறிஞ்சார்..
இன்ஸ்பெக்டர் : மரியாதை கொடுக்கணுமா.. உனக்காக? நீ ஒரு அக்யூஸ்ட்உனக்கு நான் மரியாதை கொடுக்கணுமா,. வாய மூடுடி.. உன் பையன் வருவான்.. உன்னை காப்பாத்துவான் நினைச்சிட்டு இருக்கியா.. அது கனவுல கூட நடக்காது.. அப்படி நடந்தா. நீ உருப்படியா வீட்டுக்கு போக மாட்ட.. உன்னை உறிச்சி தொங்க விட, ஒரு லேடி SI வராங்க.. மவளே நீ செத்த.
நான் : சார் நீங்க பேசுறது ரொம்ப தப்பு.. நான் தப்பு செய்யல, அது அந்த கடவுளுக்கு தெரியும்.. எனக்கு நம்பிக்கை இருக்கு. நான் எந்த காயம் இல்லாம ஒரு நிரபராதியா வெளிய போவேன்.. அதை உங்களால் தடுக்க முடியாது.. நீங்க இப்படி எல்லாம் பேசுறதுக்கு உங்களுக்கு தண்டனை இருக்கு.. நான் இப்படி பேசிக் கொண்டிருக்கும் போது. ஒரு பொம்பள ரவுடி மாதிரி. முகம் முழுக்க பரு. வாயில் ஹான்ஸ் போட்டு கிட்டு ஸ்டேஷன் உள்ள வந்தாள்.
SI லேடி : ஹேய் வாய மூடுடி.. தேவிடியா.. ஒரு கொலை செஞ்சிட்டு. இந்த பேச்சு பேசுற.. சார் இவா தானா. நீங்க சொன்னது, ரொம்ப திமிரு புடிச்ச பொம்பள மாதிரி தான் இருக்கிறா, ஆனா ஆள் அழகா தான் இருக்கா.. சார் நீங்க என்ன இன்னும்
இன்ஸ்பெக்டர் : நீ வேற மா.. இப்போ எல்லாம். ஸ்டேஷன் வச்சி பெண்கள் ரொம்ப உஷாரா தான் இருக்காங்க. எது நடந்தாலும், உடனே மொபைல் இன்டர்நெட். நியூஸ் அப்பறம் வேலை போயிடுது.. சரி அதை விடு. இவன் மகன் எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துடுவான்.. அவன் ரொம்ப ரூல்ஸ் பேசுறான்.. அவன் வரதுக்குள்ள இவ தான் அந்த கொலை செஞ்சான்னு ஒத்துக்க வச்சிரு, மிச்சத்தை நான் பாத்துக்குறேன்.
லேடி SI : சார் என் விசாரணை பத்தி தான் உங்களுக்கு நல்லாவே தெரியுமே.. ஆம்பளைங்களே என்ன பார்த்தா ஒன்னுக்கு போயிடுவாங்க.. இவயெல்லாம் ஒரு ஆளா.. ஆமா இவளோட மகன் அப்படி என்ன திமிரு புடிச்ச மாதிரி பேசி இருக்கான்.. ரூல்ஸ் பேசி இருக்கானா ரூல்ஸ்.. அவன் இங்க வரதுக்குள்ள இவளுக்கு என்னெல்லாம் ரூல்ஸ் நடக்குதுன்னு பாக்கட்டும்..
இன்ஸ்பெக்டர் : சரி இப்பவே ஆரம்பிப்போம் அவ மகன் வந்துருவான்.. போ
நான் : இங்க பாருங்க நீங்க என்ன நினைச்சாலும் எதுவும் நடக்காது.. என் வாயிலிருந்து பொய் வராது.. ஆனா என்னைய தொட்டால் உங்க ரெண்டு பேருக்குமே நிச்சயமா தண்டனை கிடைக்கும்.. என் மகனுக்கு மட்டும் தெரிஞ்சது..
லேடி SI : என்ன டி.. என் மகன் இங்க வர்றதுக்குள்ள நீ.. இந்த கொலை செஞ்சது நான் தான் அப்படின்னு ஒத்துக்குவ. உன்னை ஒத்துக்க வைப்பேன். சொல்லிட்டு என்னை பார்த்து வில்லி சிரிப்பு சிரித்து கொண்டு. கையில் ஒரு பெரிய லட்டி அதில் என்னெய் தடவி வைத்து இருந்தாள்.. அப்போ ஸ்டேஷன் வெளிய ஒரு கார் வந்து நின்றது.. அதில் இருந்து. SP நிரஞ்சன் இறங்கி ஸ்டேஷன் உள்ள வந்தார்.. அவர் உள்ளே வந்ததும் இன்ஸ்பெக்டர் என்னை அடிக்க வந்த லேடி எஸ் ஐ. இருவருமே முன்னாடி சென்று அவரைப் பார்த்து. சல்யூட் வைத்தார்கள். அந்த நிரஞ்சன் எஸ் பி நேராக இன்ஸ்பெக்டர் சேரில் உக்காந்து கொண்டார்..
( இந்த நிரஞ்சன் தான். மீனாட்சி நிரஞ்சன் அந்த கதையில் ஹீரோ )
நிரஞ்சன் : இன்ஸ்பெக்டர் என்ன கேஸ்
இன்ஸ்பெக்டர் : கொலை கேஸ் சார்.. இந்த லேடி.. ஒரு சின்ன பையன் கிட்ட. செக்ஸ் வச்சிக்க ஆசை பட்டு இருக்காங்க.. அதுக்கு அந்த பையன் சம்மதிக்கல சார் ஆனா இந்த காம வெறி பிடித்த மிருகம்.. அந்தப் பையன கொடூரமா கொன்னுட்டாங்க சார்.
நான் : சார் இல்ல சார் இல்லவே இல்ல இவங்க எல்லாம் பொய் சொல்றாங்க சார்
நிரஞ்சன் : கொஞ்சம் இருங்கம்மா நான் விசாரிச்சுக்கிட்டு இருக்கேன் இல்ல கொஞ்சம் பொறுங்க மா.. சரி இன்ஸ்பெக்டர் இவங்க கொலை செஞ்சதை நீங்க நேர்ல பார்த்தீங்களா.?
இன்ஸ்பெக்டர் : இல்ல சார் அந்த ஏரியா மக்கள் பார்த்து இருக்காங்க..
நிரஞ்சன் : சரி இன்ஸ்பெக்டர் அந்த ஏரியா மக்கள் இவங்க கொலை செய்ததை பார்த்தார்களா ?
இன்ஸ்பெக்டர் : இல்ல சார் அந்த இறந்த பையனோட அம்மா பார்த்து இருக்காங்க சார்..
நிரஞ்சன் : சரி இன்ஸ்பெக்டர் அந்த பையனோட அம்மா இவங்க கொலை செஞ்சதை பார்த்தார்களா?
இன்ஸ்பெக்டர் : இல்ல சார் அது இவங்க கையில கத்தி இருந்தது.. அதை தான் பார்த்து இருக்காங்க..
நிரஞ்சன் : சோ, இவங்க கொலை செஞ்சதை யாருமே நேர்ல பாக்கல.. இவங்க கையில கத்தி இருந்தது மட்டும்தான் எல்லாரும் பார்த்து இருக்காங்க கரெக்டா.. சரி என்ன கேஸ் போட்டு இருக்கீங்க..? எஃப் ஐ ஆர் காட்டுங்க
இன்ஸ்பெக்டர் : இல்ல சார் எப் ஐ ஆர் இன்னும் போடல..
நிரஞ்சன் : என்ன இன்ஸ்பெக்டர் நான் உங்ககிட்ட நிறைய கேள்வி கேட்டா எந்த கேள்விக்குமே ஆமானு பதில் வரவே இல்லையே.. நான் கேட்டா எல்லா கேள்விக்கும் இல்லன்னு தான் பதில் வந்திருக்கு.. சரி இந்த லேடிக்கு இங்க என்ன வேலை.. இவங்க வேற ஸ்டேஷன்ல உள்ள எஸ்ஐ தானே.. இவங்க இங்க வந்ததுக்கு காரணம் என்ன..
இன்ஸ்பெக்டர் : சார் அது வந்து விசாரிக்கறதுக்காக..
நிரஞ்சன் : விசாரிக்கிறதுக்கு இந்த ஸ்டேஷன்ல உள்ள. நீங்க விசாரிக்கலாம் இல்லனா இங்க உள்ள லேடி போலீஸ் விசாரிக்கலாம்.. வேற ஸ்டேஷன்ல உள்ள ஒரு லேடி போலீசு இங்க வர வச்சு விசாரிக்கங்களே அதுக்கு ஏதாவது பெர்மிஷன் வாங்கி இருக்கீங்களா..?
இன்ஸ்பெக்டர் : இல்ல சார்..
நிரஞ்சன் : யோவ் நீயெல்லாம் ஒரு மனுஷனா.. உன்ன பத்தி எனக்கு ரொம்ப நல்லா தெரியும் யா, நீ ஒருத்தன் கிட்ட பணம் வாங்கிவிட்டேன் அப்படின்னா அவங்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பேன்.. இந்த மாதிரி கொலையே செய்யாத. அப்பாவி கிட்ட நீ நேர்மையா நடந்துக்குவ.. முதல்ல எஃப் ஐ ஆர்.. போடலையா அப்புறம் ஒரு பொண்ணை ஸ்டேஷன்ல வச்சு இருக்கவே கூடாது.. அதுவே முதல் தப்பு.. இப்பல்லாம் கைதிகிட்ட கடுமையா நடக்கக்கூடாதுன்னு கோர்ட்டிலேயே ஆர்டர் போட்டு இருக்காங்க.. நீ இவங்கள அடிக்கிறதுக்கு வேற ஸ்டேஷன்ல இருந்து இந்த லேடி எஸ்ஸே வர வச்சிருக்க.. உன் மேல நிறைய கம்ப்ளைன்ட் இருக்கியா.. இந்த Si அம்மா மேலயும் இருக்கு. உங்க ரெண்டு பேரையும் இப்போ சஸ்பென்ட் பண்றேன்.. உங்க ரெண்டு பேரையும் மேலையும் என்கவுரி வரும்.. அதுல வந்து உங்க தரப்பு நியாயத்தை சொல்லுங்க.. லவ் யூ கேன் கோ.. அவர்கள் இருவரும் எவ்வளவோ கெஞ்சியும் இரண்டு பேரையும் ஸ்டேஷனை விட்டு வெளியே அனுப்பினார் நிரஞ்சன்..
நான் : ரொம்ப ரொம்ப நன்றி சார்.. இந்த உதவியை நான் என் வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டேன்
நிரஞ்சன் : மா. நீங்க எந்த தப்பும் செஞ்சிருக்க மாட்டீங்க ஏன்னா நீங்க விஷ்ணு அம்மா.. விஷ்ணுவை பத்தி எனக்கு ஒரு நல்லா தெரியும்.. ஒரு கேஸ் விசயத்துக்காக எனக்கு விஷ்ணு முன்னாடி ஒரு நாள் ஹெல்ப் பண்ணி இருக்கான்.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் எனக்கு போன் போட்டு எல்லா விஷயமும் சொன்னான்.. அதாம்மா உடனே கிளம்பி வந்தேன். நீங்க எதுக்கும் கவலை படாதீங்க.. உங்களை ஈஸியா வெளியே எடுத்திடலாம்.. இப்போ நீங்க இங்க தான் இருக்கணும். நீங்க கொலை நடந்த இடத்துல இருந்தீங்க.. உங்க கையில கத்தி இருந்திருக்கு.. அந்த கத்தியில உங்க கை ரேகை பதிஞ்சு இருக்கு.. அதை நாங்க தடவியல் துறைக்கு அனுப்பி இருக்கோம். எல்லாம் செக் பண்ணிட்டு தான் சொல்வாங்க.. அந்தக் கத்தில உங்க கைரேகை மட்டும் இல்லாம வேற யாருடைய கைரேகை இருந்தது அப்படின்னா.. அந்த கைரேகை உள்ள ஆள் அப்படின்னு கண்டுபிடிச்சு அவங்கள கைது செய்யற வரைக்கும் நீங்க இங்க தான் இருக்கணும்.. கவலைப்படாதீங்க மா விஷ்ணு எல்லாத்தையும் கண்டுபிடிப்பான்.. அவனுக்கு பக்க பலமா நான் இருப்பேன், உங்களுக்கு இந்த எந்த ஒரு தொந்தரவும் இருக்காது.. நிம்மதியா இருங்க
நான் : ரொம்ப தேங்க்ஸ் சார்.. நான் அந்தப் பையனை கொலை செய்யல சார்... நான் அங்க போகும்போது அவன் இறந்து தான் கிடந்தான் கிடந்தான்
நிரஞ்சன் : அது எனக்கு தெரியும்.. நான் ஏற்கனவே சொல்லி இருக்கேன் நீங்க விஷ்ணு அம்மா, சரி போய் ரெஸ்ட் எடுங்க.. கான்ஸ்டபிள் . இவங்களுக்கு நைட் டிபன் வாங்கி கொடுங்க.. ஓகே மா நான் கிளம்புறேன்.. இவங்க எல்லாரும் உங்க கூட இருந்து பார்த்துப்பாங்க.. சொல்லிவிட்டு நிரஞ்சன் கிளம்பினார்.
நான் : டேய் விஷ்ணு யாருடா நீ.. போலீஸ் கேஸ் எல்லாம் ஹெல்ப் பண்ணிருக்க.. லாயர் மாதிரி இன்ஸ்பெக்டர் கிட்ட சண்டை போடுற... யாருடா நீ.. போலீசா , இல்ல லாயரா.? எது எப்படியோ என் மகன் நல்லவன். அவனை நினைத்து நான் பெருமை கொண்டேன்..
விஷ்ணு பார்வையில்
நான் ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்தேன்.. இன்ஸ்பெக்டர் பேசுற பேச்சை பார்த்தால் சரி இல்லையே.. நான் இல்லன்னா அம்மாவ இவர் என்ன வேணாலும் செய்யலாம்.. இப்போ என்ன செய்ய அம்மாவுக்கு இங்க பாதுகாப்பு வேணுமே,. அப்போதுதான் நிரஞ்சன் எஸ் பி எனக்கு ஞாபகத்துக்கு வந்தார்.. அவருக்கு ஏற்கனவே ஒரு கேஸ் விஷயத்திற்கு நான் உதவி செய்தேன்.. அவருடைய நம்பரை போனில் தேடினேன் இருந்தது.. உடனே அவரை தொடர்பு கொண்டு என்னுடைய எல்லா விஷயங்களையும் சொன்னேன்.. இப்ப நடந்த பிரச்சனைகளையும் சேர்த்து.. அவரும் எனக்கு உதவி செய்கிறேன் என்று சொல்லிவிட்டார்.. அந்த தைரியத்தில் ஸ்டேஷனில் இருந்து வெளியே கிளம்பினேன்.. வீட்டில் உள்ள ஆட்களை எல்லாம் வீட்டிற்கு அனுப்பி வைத்து.. நேராக பிரகாஷ் ஏரியாக்கு சென்றேன்.. அந்தத் தெருக்களில் சிசிடிவி கேமரா உள்ள வீடுகளை நோட்டமிட்டேன்.. அவர்களிடம் பேசி சிசிடிவி ஃபுட்டேஜ் எடுத்தேன்.. சரி இப்போது நேரம் பிரகாஷ் வீட்டுக்கு போவோம் என்ற முடிவெடுத்து.. பிரகாஷ் வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினேன்.. கால் மணி நேரம் பெல்லை யாரும் வரவில்லை.. கொஞ்ச நேரம் கழித்து பிரகாஷ் அம்மா, நிவேதா வந்தாங்க.. அவர்கள் முடி கலைந்திருந்தது.. மகன் இறந்த கவலை அவங்க முகத்தில் இல்லை.. என்னை பார்த்தவுடன் ஒரு நிமிடம் பயந்து.. பிறகு சுதாரித்துக் கொண்டு..
நிவேதா : டேய் நீ எங்கடா இங்க வந்த..? உங்க அம்மா என் பையன கொன்னுட்டா.. நீ என்னைய கொல்ல வந்திருக்கியா..? காப்பாத்துங்க காப்பாத்துங்க. இவன் என்னைய கொல்ல வந்திருக்கான். அந்த ஏரியா மக்கள் எல்லோரும் வந்தனர்.. அவர்களிடம் நிவேதா அம்மா அவர்களிடம் இவன் அம்மா தான், என் மகனை கொன்னா.. இப்போ என்னை கொள்ள வந்து இருக்கான்... என்று அழுது நாடகம் ஆடியது போலவே இருந்தது.
நான் : ஒரு நிமிடம் நான் எதுக்கு வந்துருக்கேன் தெரியாம. ஆளாளுக்கு ஒன்னு பேசுறீங்களே.. நான் சொல்றது கொஞ்சம் கேளுங்க. எங்க அம்மா இந்த கொலை செய்யல.. அதை நிரூபிக்க முடியும். அந்த ஏரியா மக்கள் கிட்ட சொல்லிட்டு.. பிரகாஷ் அம்மா கிட்ட சொன்னேன்.. இங்க பாருங்க. பிரகாஷ் உங்களுக்கு மகன் மட்டும் இல்ல. என் நண்பன் தான்.. அவன் சாவுக்கு யாரு காரணம் இருந்தாலும் அவுங்களை சும்மா விட மாட்டேன், நீங்க கவலை படாதீங்க மா உள்ள போங்க மா. பிரகாஷ் மட்டும் உங்களுக்கு மகன் இல்ல நானும் உங்களுக்கு மகன் தான்.. உள்ள போங்க, மா. நான் இருக்கேன். என்று சொல்லி விட்டு. அங்க இருந்து கிளம்பி வந்தேன்.. நேரா போஸ்மாட்டம். செய்ற இடத்துக்கு வந்தேன்.. பிரகாஷ் இறந்த நேரம் சொல்வாங்க. அதை வச்சி. தான் அடுத்த நடவடிக்கை எடுக்கணும். என்று அங்க காத்து இருந்தேன்,
தொடரும்
my telegram id @msivamurugan


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)