14-03-2026, 02:24 AM
அத்தியாயம் - 2
தங்கதுரை பள்ளிப் படிப்பைத் தாண்டாதவர். ஊரில் நல்ல பெயரும் செல்வாக்கும் உள்ளவர். ஆளும் நல்ல திடகாத்திரமான உடலோடு ஊரில் உலா வருபவர். முரட்டு ஆள்தான் ஆனால் மனதில் பெயரைப்போலவே தங்கம். சண்டைக்கு தயங்காத ஆள் ஆனால் வம்புக்கு போக மாட்டார், வந்தால் விடமாட்டார். இதனால் பிரட்சனைக்குரிய இடங்களை இவரிடம் யாரும் கொண்டு செல்ல மாட்டார்கள். இவரும் பிரட்சனைக்குரிய இடங்களிலோ வீடுகளிலோ கொண்டு போய் எந்த நபரையும் சிக்க வைக்க மாட்டார். இவரது கையால் நிலம் வீடு வாங்கி பயன் பெற்றவர்கள் அதிகம். நியாயமான லாபத்தில் இந்த வாங்கி விற்கும் தொழில் செய்வதால் அதனாலேயே அதிகம் பேர் இவரிடம் வாங்கி விற்க...தங்கதுரைக்கு தொழிலில் நல்ல வருமானம். அதனால் தன் குடும்பத்தையும் நன்றாக பாரத்துக் கொண்டார். தன்னுடைய இரண்டு மகள்களையும் நன்றாக படிக்க வைத்து, அதன் மூலம் வருமானமும் பாரக்க வைத்து, அவர்களுக்கு நல்ல இடங்களில் திருமணமும் செய்து வைத்துவிட்டார்.
தங்கதுரையின் மனைவி வசந்தி இவரும் பள்ளிப்படிப்பை தாண்டாதவர் தான் ஆனால் தன் கணவனை விட அதிகமாகப் படித்தவர். அதாவது பள்ளிப் படிப்பை முழுமையாக முடித்து கல்லூரிக்கு போகாமல் தங்கதுரையை திருமணம் செய்து வந்துவிட்டார். ஊரில் தன்னைச் சுற்றி உள்ள பெண்களுக்கு இவர் ஒரு ஆதர்ச நாயகி. காரணம் பணத்தை சேமிப்பதிலும் அதைப் பெருக்கி பல வகைகளில் புதிய வருமானத்தை உருவாக்குவதிலும் கை தேர்ந்தவர். சந்தா, சீட்டு என அங்கிருக்கும் பெண்களை கட்டி ஆள்பவர். சமயத்தில் பண உதவியும் அவர்களுக்கு செய்வதால்...அதனாலேயே ஊர்ப் பெண்களிடம் மதிப்பு மிக்கவர்.
ஊரில் பவுசாக இருக்கும் தங்கதுரை தன் மனைவியை மிகவும் மதிப்பவர். வசந்தியும் தன் கணவரை கடவுள் போல் பார்த்துக் கொள்பவள். காரணம் அவர் அவளையும் தங்களுடைய இரண்டு பெண்களையும் அப்படி அருமையாக பார்த்துக் கொண்டார். மகள்கள் இருவருக்கும் அப்பா என்றால் உயிர். தங்கதுரையும் தன் மகள்கள் மீது உயிரையே வைத்திருந்தார். அதிலும் இளைய மகள் தங்கதுரைக்கு மிகவும் செல்லம்...ஆனால் மூத்த மகளை கேட்டு தான் எதுவும் செய்வார். இருவருக்குள் யார் அப்பா செல்லம் என்ற சண்டை இவர்களுக்குள் எப்போதும் உண்டு. தங்கதுரை வசந்தி இருவருடைய தாம்பத்ய வாழ்க்கையும் இனிமையாக இருந்ததால் தான் ஊர் பொறாமைப்படும் அளவு அவர்கள் உயர்ந்து நிற்கிறார்கள். அவர்கள் அன்யோன்யமான வாழ்க்கைக்கும் அதுதான் அடிப்படைக் காரணம்.
முதல் பெண் கெளரி தன்னுடைய முதல் பிரசவத்திற்கு தாய் வீட்டிற்கு வந்து போயாகி விட்டது. இப்போது அவர்களுடைய இரண்டாவது மகள் கங்கா தன்னுடைய பிரசவத்திற்காக இங்கு தாய் வீட்டிற்கு வந்திருக்கிறாள்.
பிரசவமும் நல்லபடியாக நடந்து ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. மூத்தவளைப் போல இவளுக்கும் ஆண் குழந்தை பிறந்ததால் அடுத்த குழந்தை பெண் குழந்தையாகத்தான் வேண்டு்ம் என அதற்கு இப்போதே அவர்களுக்குள் விவாதங்கள் போயின. கங்காவின் கணவர் ராம்குமாருடைய ஊரும் இவர்களுடைய ஊரும் அருகருகே இருப்பதால் இன்னும் சில மாதங்கள் கங்கா இங்கேயே இருக்கட்டும் என அவள் கணவன் தொழிலை கவனித்தபடி அவ்வப்போது வந்து போக இருந்தான்.
இப்படி நன்றாக போய்க் கொண்டிருந்த குடும்பத்தில்...திடீரென தங்கதுரைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. எப்போதாவது நண்பர்களுடன் அவ்வப்போது தங்கதுரை மது குடிப்பது உண்டு. அப்போது அதனுடன் சாப்பிட்ட உணவு ஏதோ சேராமல் அவருக்கு புட் பாய்சன் ஏற்பட்டு விட்டது. ஒருவாரம் மருத்துவமனையில் இருந்தவர், உடல்நலம் பெற்று வீட்டிற்கு வந்தார். ஆனால் அடுத்த ஒரு மாதத்தில் தங்கதுரையின் உடல் மிகவும் எடை குறைந்து மெலிய ஆரம்பித்தார். இப்படி ஒரே மாதத்தில் எடை குறைய...ப்ளட் டெஸ்ட் எல்லாம் எடுத்துப் பார்த்ததில் சத்து குறைவுதான் நன்றாக சத்தான உணவுகளை கொடுக்கச் சொல்லி டாக்டர்கள் அறிவுறுத்தினர். வசந்தியும் எல்லா வகையான சத்தான ஆகாரங்களும் கொடுத்தும், அதற்கடுத்த மாதத்திலும் தங்கதுரை அப்படியே தான் இருந்தார். இது அனைத்தும் கங்காவின் பிரசவத்திற்கு அடுத்த மூன்று மாதங்களுக்குள் நடந்த நிகழ்வுகள். முரட்டு காளையைப் போல திடகாத்திரமாக ஊரில் வலம் வந்த தன் கணவனை இப்படி உடல் மெலியக் காண வசந்தியால் முடியவில்லை. தன் கண் முன்னே தன்னுடைய அன்பான அப்பாவை இப்படிப் பார்க்க கங்கா'வாலும் முடியவில்லை. தங்கதுரை கடந்த மூன்று மாதமாக வீட்டிலேயே இருந்தார்.
கங்காவின் மனதிலிருந்து....
மொபைலில் யாரோடோ பேசியபடியே என் அம்மா வசந்தி வீட்டிற்குள் வந்தாள்.
வசந்தி : இங்க பாருடி...இனி இப்படி பேசறதா இருந்தா, எனக்கு போனே பண்ணாத...
தங்கதுரை : யாருடி போன்ல...
வசந்தி : எல்லாம் உங்க நாத்தனார் விசாலா தான்...
தங்கதுரை : என்னவாம் அவளுக்கு...
வசந்தி : எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தா, என்கிட்டயே கங்கா'க்கு குழந்தை பிறந்தப்றம் தான் உன் புருசனுக்கு இப்டி ஆகிடுச்சு'னு சொல்லுவா...! அதுதான் கண்டபடி திட்டி, இனி இப்டி பேசுனா போன் பண்ணாதே'னு சொல்லிட்டேன் மாமா...
தங்கதுரை : எம்புள்ளய பத்தி தப்பா பேசறாளா....இனி இந்த வீட்டுப்பக்கம் வரட்டும்...அவள கவனிச்சுக்கறேன்...
இதையெல்லாம் நான் என்னோட ரூம்ல இருந்து கேட்டதும். என்னை அறியாமல் எனக்கு அழுகை வந்துவிட்டது. அதே நேரம் என் அம்மா என் ரூமுக்குள் வர....
வசந்தி : ஏய்....நீ ஏண்டி இத நெனச்சு கண்ண கசக்கிட்டிருக்க...இதுங்கெல்லாம் பழைய மூட நம்பிக்கை உள்ள ஆளுங்க....இதையெல்லாம் நீ காதுல வாங்கிக்காத...அவ கெடக்குறா....
கங்கா : ஏம்மா...ஒருவேள என்னால தான் இப்பிடி ஆகிடுச்சோ....?
வசந்தி : பைத்தியம் மாதிரி பேசாதடீ...படிச்ச பொண்ணுதான நீ..? அந்த மூளை கெட்டவ சொல்றதயெல்லாம் மனசுல ஏத்திக்குற...அவங்கவங்க விதி அவங்க தலைலயும் கைலயும் தான் இருக்கு...யார் மூலமாவும் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. எல்லாம் அவங்கவங்க கர்மா...ஜோசியம் ஜாதகம் இதெல்லாம் உண்மைதான். ஆனா இவ சொல்றதெல்லாம் மூட நம்பிக்கை...குருவி உக்கார பனம்பழம் விழுந்த கதை...நீ உன் வேலையப்பாருமா...அப்பா சீக்கிரம் நல்லாகிடுவாரு....
அம்மா சொன்ன அந்த உண்மையான விளக்கம் என்னை தெளிய வச்சுது. நான் எப்பவும் போல என் வேலையப் பார்த்தேன்.
ஒரு நாள்....
அம்மாவிடம் வரவு செலவு வைத்திருக்கும் அம்மாவுடைய சொந்த ஊரைச் சேர்ந்த மங்கம்மா பாட்டி பணம் கொடுத்துட்டு போக எங்க வீட்டுக்கு வந்தாங்க...அவங்களுக்கு வயசு எப்படியும் கிட்டத்தட்ட 90 இருக்கும். இப்பவும் ஆரோக்யமா நடக்கற அளவுக்கு அவ்ளோ நல்லா இருந்தாங்க...
வசந்தி : வாங்கம்மா...எவ்ளோ நாளாச்சு பாத்து....உக்காருங்க....
![[Image: 0pZf5TED_o.jpg]](https://images2.imgbox.com/42/5d/0pZf5TED_o.jpg)
மங்கம்மா : எங்கம்மா வர்ற நேரமிருக்கு...பேரன் பேத்திகளுக்கே கல்யாண வயசுல கொள்ளு பேரன்லாம் வந்துடாங்க...இவங்களையெல்லாம் பாக்கவே சரியா இருக்கு...
வசந்தி : நீங்க இங்க வந்ததே எங்களுக்கு ரொம்ப சந்தோசம்மா....
மங்கம்மா : இந்தாடியம்மா...எம்பேரனோட கல்யாணத்தப்போ நான் உங்கிட்ட வாங்கின பணம்....
வசந்தி : இப்போ இத நான் கேட்டனாம்மா....?
மங்காத்தா : நீ கேக்கலடிம்மா...அது உன் மனசு...நான் நல்லாருக்கறப்போ வாங்குனத தரணும்...அதுதான் சரி...
வசந்தி : என்னவோ போங்க....கங்கா இங்க வாம்மா....
நான் உள்ளிருந்து குழந்தையோட வர....
மங்கம்மா : இது உன் ரெண்டாவது பொண்ணுதான....இவளுக்கும் குழந்தை பிறந்துடுச்சா....? ம்ம்....நல்ல விசயம்....
வசந்தி : கங்கா...அவங்க கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்க....
நானும் குழுந்தையை அவருடைய காலடியில் வைத்து அவர் காலில் விழுந்தேன்.
மங்கம்மா : நூறு வருசம்...புருசன் புள்ளைங்களோட நீ செளக்யமா இருப்பமா.....
நான் குழந்தைய எடுத்துட்டு அவர்களை வணங்கிவிட்டு...குழந்தை வேறு சிணுங்க ஆரம்பிக்க...அந்தப்பக்கமா போயி குழந்தைக்கு பால் கொடுத்தபடி உட்கார்ந்தேன்.
![[Image: seRaj2AY_o.jpg]](https://images2.imgbox.com/eb/42/seRaj2AY_o.jpg)
மங்கம்மா : ஆமா...எங்க உன் புருசன் வெளில போயிருக்காரா....?
வசந்தி : இப்போ தூங்கிட்டிருக்காருமா....
என் அம்மா நடந்த எல்லா விசயங்களையும் சொல்ல....மங்கம்மா பாட்டி அப்பாவை பார்த்துவிட்டு வந்து அமர்ந்தார்.
மங்கம்மா : என்னம்மா இப்டி எளச்சுப் போயிட்டாரு....? ஆளு கல்லு மாதிரி இருப்பாரு...நம்மூருல எத்தனை பொண்ணுங்க உன்னப் பாத்து பொறாமைப் பட்டாங்க....இப்டி எளச்சுட்டாரே....!
வசந்தி : எல்லா டாக்டரையும் பாத்தாச்சும்மா....எல்லாரும் வெறும் சத்து குறைபாடுதான்னு சொல்றாங்க...அவங்க சொன்னதெல்லாம் நான் அவர சாப்ட வச்சுட்டு தான் இருக்கேன். உடம்புதான் தேறினாப்ல இல்ல...
மங்கம்மா : ம்ம்...கவலப்படாத...நான் ஒன்னு சொல்றேன் கேளு....
வசந்தி : சொல்லுங்கம்மா....
மங்கம்மா : கழுதப்பால் எங்க கெடைக்குதுனு பாரு....அத தெனமும் வாங்கி இவருக்கு கொடு....ஒரே மாசத்துல அவர் பழைய மாதிரி ஆய்டுவாரு....
வசந்தி : நானும் கேள்விப்பட்டுருக்கேம்மா....அது ரொம்ப சத்து'னு...ஆனா இப்ப எங்கம்மா கழுதைங்க இருக்கு...? துணி வெளுக்குறவங்க எல்லாரும் எப்போ பைக் வாங்கிட்டாங்களோ...அப்போவே கழுதை எல்லாம் அத்துப்போச்சு....கழுதைக்கு இப்போ நான் எங்க போறது....?
மங்கம்மா : ஏன்டிம்மா...அதுக்காக அவங்க வண்டி வாங்காமலா இருப்பாங்க....
வசந்தி : ச்சே...ச்சே....நான் அப்படிச் சொல்லலமா....கழுதைங்களுக்கு இப்போ தேவையில்லாம போச்சுன்னு சொன்னேன்....
மங்கம்மா : ம்ம்....அதுவும் சரிதான்....
வசந்தி : வேற எதாச்சும் வழி இருந்தா சொல்லுங்கம்மா.....
மங்கம்மா : இன்னொரு வழி இருக்கு...
வசந்தி : சொல்லுங்கம்மா....
மங்கம்மா : தாய்பால்ல எக்கச்சக்க சத்து இருக்குடிம்மா....அதை தினமும் எப்படியாச்சும் உன் புருசனுக்கு கொடு...சீக்கிரம் குணமாய்டுவார்....கைல வெண்ணய வச்சுட்டு நெய்யுக்கு ஏன் அலையுற...
எனச் சொல்லிவிட்டு...மங்கம்மா பாட்டி என்னை பார்க்க...என் அம்மாவும் என்னை பார்த்தாள்....
தொடரும்.....
தங்கதுரை பள்ளிப் படிப்பைத் தாண்டாதவர். ஊரில் நல்ல பெயரும் செல்வாக்கும் உள்ளவர். ஆளும் நல்ல திடகாத்திரமான உடலோடு ஊரில் உலா வருபவர். முரட்டு ஆள்தான் ஆனால் மனதில் பெயரைப்போலவே தங்கம். சண்டைக்கு தயங்காத ஆள் ஆனால் வம்புக்கு போக மாட்டார், வந்தால் விடமாட்டார். இதனால் பிரட்சனைக்குரிய இடங்களை இவரிடம் யாரும் கொண்டு செல்ல மாட்டார்கள். இவரும் பிரட்சனைக்குரிய இடங்களிலோ வீடுகளிலோ கொண்டு போய் எந்த நபரையும் சிக்க வைக்க மாட்டார். இவரது கையால் நிலம் வீடு வாங்கி பயன் பெற்றவர்கள் அதிகம். நியாயமான லாபத்தில் இந்த வாங்கி விற்கும் தொழில் செய்வதால் அதனாலேயே அதிகம் பேர் இவரிடம் வாங்கி விற்க...தங்கதுரைக்கு தொழிலில் நல்ல வருமானம். அதனால் தன் குடும்பத்தையும் நன்றாக பாரத்துக் கொண்டார். தன்னுடைய இரண்டு மகள்களையும் நன்றாக படிக்க வைத்து, அதன் மூலம் வருமானமும் பாரக்க வைத்து, அவர்களுக்கு நல்ல இடங்களில் திருமணமும் செய்து வைத்துவிட்டார்.
தங்கதுரையின் மனைவி வசந்தி இவரும் பள்ளிப்படிப்பை தாண்டாதவர் தான் ஆனால் தன் கணவனை விட அதிகமாகப் படித்தவர். அதாவது பள்ளிப் படிப்பை முழுமையாக முடித்து கல்லூரிக்கு போகாமல் தங்கதுரையை திருமணம் செய்து வந்துவிட்டார். ஊரில் தன்னைச் சுற்றி உள்ள பெண்களுக்கு இவர் ஒரு ஆதர்ச நாயகி. காரணம் பணத்தை சேமிப்பதிலும் அதைப் பெருக்கி பல வகைகளில் புதிய வருமானத்தை உருவாக்குவதிலும் கை தேர்ந்தவர். சந்தா, சீட்டு என அங்கிருக்கும் பெண்களை கட்டி ஆள்பவர். சமயத்தில் பண உதவியும் அவர்களுக்கு செய்வதால்...அதனாலேயே ஊர்ப் பெண்களிடம் மதிப்பு மிக்கவர்.
ஊரில் பவுசாக இருக்கும் தங்கதுரை தன் மனைவியை மிகவும் மதிப்பவர். வசந்தியும் தன் கணவரை கடவுள் போல் பார்த்துக் கொள்பவள். காரணம் அவர் அவளையும் தங்களுடைய இரண்டு பெண்களையும் அப்படி அருமையாக பார்த்துக் கொண்டார். மகள்கள் இருவருக்கும் அப்பா என்றால் உயிர். தங்கதுரையும் தன் மகள்கள் மீது உயிரையே வைத்திருந்தார். அதிலும் இளைய மகள் தங்கதுரைக்கு மிகவும் செல்லம்...ஆனால் மூத்த மகளை கேட்டு தான் எதுவும் செய்வார். இருவருக்குள் யார் அப்பா செல்லம் என்ற சண்டை இவர்களுக்குள் எப்போதும் உண்டு. தங்கதுரை வசந்தி இருவருடைய தாம்பத்ய வாழ்க்கையும் இனிமையாக இருந்ததால் தான் ஊர் பொறாமைப்படும் அளவு அவர்கள் உயர்ந்து நிற்கிறார்கள். அவர்கள் அன்யோன்யமான வாழ்க்கைக்கும் அதுதான் அடிப்படைக் காரணம்.
முதல் பெண் கெளரி தன்னுடைய முதல் பிரசவத்திற்கு தாய் வீட்டிற்கு வந்து போயாகி விட்டது. இப்போது அவர்களுடைய இரண்டாவது மகள் கங்கா தன்னுடைய பிரசவத்திற்காக இங்கு தாய் வீட்டிற்கு வந்திருக்கிறாள்.
பிரசவமும் நல்லபடியாக நடந்து ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. மூத்தவளைப் போல இவளுக்கும் ஆண் குழந்தை பிறந்ததால் அடுத்த குழந்தை பெண் குழந்தையாகத்தான் வேண்டு்ம் என அதற்கு இப்போதே அவர்களுக்குள் விவாதங்கள் போயின. கங்காவின் கணவர் ராம்குமாருடைய ஊரும் இவர்களுடைய ஊரும் அருகருகே இருப்பதால் இன்னும் சில மாதங்கள் கங்கா இங்கேயே இருக்கட்டும் என அவள் கணவன் தொழிலை கவனித்தபடி அவ்வப்போது வந்து போக இருந்தான்.
இப்படி நன்றாக போய்க் கொண்டிருந்த குடும்பத்தில்...திடீரென தங்கதுரைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. எப்போதாவது நண்பர்களுடன் அவ்வப்போது தங்கதுரை மது குடிப்பது உண்டு. அப்போது அதனுடன் சாப்பிட்ட உணவு ஏதோ சேராமல் அவருக்கு புட் பாய்சன் ஏற்பட்டு விட்டது. ஒருவாரம் மருத்துவமனையில் இருந்தவர், உடல்நலம் பெற்று வீட்டிற்கு வந்தார். ஆனால் அடுத்த ஒரு மாதத்தில் தங்கதுரையின் உடல் மிகவும் எடை குறைந்து மெலிய ஆரம்பித்தார். இப்படி ஒரே மாதத்தில் எடை குறைய...ப்ளட் டெஸ்ட் எல்லாம் எடுத்துப் பார்த்ததில் சத்து குறைவுதான் நன்றாக சத்தான உணவுகளை கொடுக்கச் சொல்லி டாக்டர்கள் அறிவுறுத்தினர். வசந்தியும் எல்லா வகையான சத்தான ஆகாரங்களும் கொடுத்தும், அதற்கடுத்த மாதத்திலும் தங்கதுரை அப்படியே தான் இருந்தார். இது அனைத்தும் கங்காவின் பிரசவத்திற்கு அடுத்த மூன்று மாதங்களுக்குள் நடந்த நிகழ்வுகள். முரட்டு காளையைப் போல திடகாத்திரமாக ஊரில் வலம் வந்த தன் கணவனை இப்படி உடல் மெலியக் காண வசந்தியால் முடியவில்லை. தன் கண் முன்னே தன்னுடைய அன்பான அப்பாவை இப்படிப் பார்க்க கங்கா'வாலும் முடியவில்லை. தங்கதுரை கடந்த மூன்று மாதமாக வீட்டிலேயே இருந்தார்.
கங்காவின் மனதிலிருந்து....
மொபைலில் யாரோடோ பேசியபடியே என் அம்மா வசந்தி வீட்டிற்குள் வந்தாள்.
வசந்தி : இங்க பாருடி...இனி இப்படி பேசறதா இருந்தா, எனக்கு போனே பண்ணாத...
தங்கதுரை : யாருடி போன்ல...
வசந்தி : எல்லாம் உங்க நாத்தனார் விசாலா தான்...
தங்கதுரை : என்னவாம் அவளுக்கு...
வசந்தி : எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தா, என்கிட்டயே கங்கா'க்கு குழந்தை பிறந்தப்றம் தான் உன் புருசனுக்கு இப்டி ஆகிடுச்சு'னு சொல்லுவா...! அதுதான் கண்டபடி திட்டி, இனி இப்டி பேசுனா போன் பண்ணாதே'னு சொல்லிட்டேன் மாமா...
தங்கதுரை : எம்புள்ளய பத்தி தப்பா பேசறாளா....இனி இந்த வீட்டுப்பக்கம் வரட்டும்...அவள கவனிச்சுக்கறேன்...
இதையெல்லாம் நான் என்னோட ரூம்ல இருந்து கேட்டதும். என்னை அறியாமல் எனக்கு அழுகை வந்துவிட்டது. அதே நேரம் என் அம்மா என் ரூமுக்குள் வர....
வசந்தி : ஏய்....நீ ஏண்டி இத நெனச்சு கண்ண கசக்கிட்டிருக்க...இதுங்கெல்லாம் பழைய மூட நம்பிக்கை உள்ள ஆளுங்க....இதையெல்லாம் நீ காதுல வாங்கிக்காத...அவ கெடக்குறா....
கங்கா : ஏம்மா...ஒருவேள என்னால தான் இப்பிடி ஆகிடுச்சோ....?
வசந்தி : பைத்தியம் மாதிரி பேசாதடீ...படிச்ச பொண்ணுதான நீ..? அந்த மூளை கெட்டவ சொல்றதயெல்லாம் மனசுல ஏத்திக்குற...அவங்கவங்க விதி அவங்க தலைலயும் கைலயும் தான் இருக்கு...யார் மூலமாவும் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. எல்லாம் அவங்கவங்க கர்மா...ஜோசியம் ஜாதகம் இதெல்லாம் உண்மைதான். ஆனா இவ சொல்றதெல்லாம் மூட நம்பிக்கை...குருவி உக்கார பனம்பழம் விழுந்த கதை...நீ உன் வேலையப்பாருமா...அப்பா சீக்கிரம் நல்லாகிடுவாரு....
அம்மா சொன்ன அந்த உண்மையான விளக்கம் என்னை தெளிய வச்சுது. நான் எப்பவும் போல என் வேலையப் பார்த்தேன்.
ஒரு நாள்....
அம்மாவிடம் வரவு செலவு வைத்திருக்கும் அம்மாவுடைய சொந்த ஊரைச் சேர்ந்த மங்கம்மா பாட்டி பணம் கொடுத்துட்டு போக எங்க வீட்டுக்கு வந்தாங்க...அவங்களுக்கு வயசு எப்படியும் கிட்டத்தட்ட 90 இருக்கும். இப்பவும் ஆரோக்யமா நடக்கற அளவுக்கு அவ்ளோ நல்லா இருந்தாங்க...
வசந்தி : வாங்கம்மா...எவ்ளோ நாளாச்சு பாத்து....உக்காருங்க....
![[Image: 0pZf5TED_o.jpg]](https://images2.imgbox.com/42/5d/0pZf5TED_o.jpg)
மங்கம்மா : எங்கம்மா வர்ற நேரமிருக்கு...பேரன் பேத்திகளுக்கே கல்யாண வயசுல கொள்ளு பேரன்லாம் வந்துடாங்க...இவங்களையெல்லாம் பாக்கவே சரியா இருக்கு...
வசந்தி : நீங்க இங்க வந்ததே எங்களுக்கு ரொம்ப சந்தோசம்மா....
மங்கம்மா : இந்தாடியம்மா...எம்பேரனோட கல்யாணத்தப்போ நான் உங்கிட்ட வாங்கின பணம்....
வசந்தி : இப்போ இத நான் கேட்டனாம்மா....?
மங்காத்தா : நீ கேக்கலடிம்மா...அது உன் மனசு...நான் நல்லாருக்கறப்போ வாங்குனத தரணும்...அதுதான் சரி...
வசந்தி : என்னவோ போங்க....கங்கா இங்க வாம்மா....
நான் உள்ளிருந்து குழந்தையோட வர....
மங்கம்மா : இது உன் ரெண்டாவது பொண்ணுதான....இவளுக்கும் குழந்தை பிறந்துடுச்சா....? ம்ம்....நல்ல விசயம்....
வசந்தி : கங்கா...அவங்க கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்க....
நானும் குழுந்தையை அவருடைய காலடியில் வைத்து அவர் காலில் விழுந்தேன்.
மங்கம்மா : நூறு வருசம்...புருசன் புள்ளைங்களோட நீ செளக்யமா இருப்பமா.....
நான் குழந்தைய எடுத்துட்டு அவர்களை வணங்கிவிட்டு...குழந்தை வேறு சிணுங்க ஆரம்பிக்க...அந்தப்பக்கமா போயி குழந்தைக்கு பால் கொடுத்தபடி உட்கார்ந்தேன்.
![[Image: seRaj2AY_o.jpg]](https://images2.imgbox.com/eb/42/seRaj2AY_o.jpg)
மங்கம்மா : ஆமா...எங்க உன் புருசன் வெளில போயிருக்காரா....?
வசந்தி : இப்போ தூங்கிட்டிருக்காருமா....
என் அம்மா நடந்த எல்லா விசயங்களையும் சொல்ல....மங்கம்மா பாட்டி அப்பாவை பார்த்துவிட்டு வந்து அமர்ந்தார்.
மங்கம்மா : என்னம்மா இப்டி எளச்சுப் போயிட்டாரு....? ஆளு கல்லு மாதிரி இருப்பாரு...நம்மூருல எத்தனை பொண்ணுங்க உன்னப் பாத்து பொறாமைப் பட்டாங்க....இப்டி எளச்சுட்டாரே....!
வசந்தி : எல்லா டாக்டரையும் பாத்தாச்சும்மா....எல்லாரும் வெறும் சத்து குறைபாடுதான்னு சொல்றாங்க...அவங்க சொன்னதெல்லாம் நான் அவர சாப்ட வச்சுட்டு தான் இருக்கேன். உடம்புதான் தேறினாப்ல இல்ல...
மங்கம்மா : ம்ம்...கவலப்படாத...நான் ஒன்னு சொல்றேன் கேளு....
வசந்தி : சொல்லுங்கம்மா....
மங்கம்மா : கழுதப்பால் எங்க கெடைக்குதுனு பாரு....அத தெனமும் வாங்கி இவருக்கு கொடு....ஒரே மாசத்துல அவர் பழைய மாதிரி ஆய்டுவாரு....
வசந்தி : நானும் கேள்விப்பட்டுருக்கேம்மா....அது ரொம்ப சத்து'னு...ஆனா இப்ப எங்கம்மா கழுதைங்க இருக்கு...? துணி வெளுக்குறவங்க எல்லாரும் எப்போ பைக் வாங்கிட்டாங்களோ...அப்போவே கழுதை எல்லாம் அத்துப்போச்சு....கழுதைக்கு இப்போ நான் எங்க போறது....?
மங்கம்மா : ஏன்டிம்மா...அதுக்காக அவங்க வண்டி வாங்காமலா இருப்பாங்க....
வசந்தி : ச்சே...ச்சே....நான் அப்படிச் சொல்லலமா....கழுதைங்களுக்கு இப்போ தேவையில்லாம போச்சுன்னு சொன்னேன்....
மங்கம்மா : ம்ம்....அதுவும் சரிதான்....
வசந்தி : வேற எதாச்சும் வழி இருந்தா சொல்லுங்கம்மா.....
மங்கம்மா : இன்னொரு வழி இருக்கு...
வசந்தி : சொல்லுங்கம்மா....
மங்கம்மா : தாய்பால்ல எக்கச்சக்க சத்து இருக்குடிம்மா....அதை தினமும் எப்படியாச்சும் உன் புருசனுக்கு கொடு...சீக்கிரம் குணமாய்டுவார்....கைல வெண்ணய வச்சுட்டு நெய்யுக்கு ஏன் அலையுற...
எனச் சொல்லிவிட்டு...மங்கம்மா பாட்டி என்னை பார்க்க...என் அம்மாவும் என்னை பார்த்தாள்....
தொடரும்.....


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)