Adultery அவள் இதயத்தின் மொழி
----------
Part 125
----------

நான் அவரை விட்டு கொஞ்சம் பின்னாடி விலகினேன்.

என் மூச்சு ரொம்ப வேகமா, ஒரு அடக்க முடியாத தவிப்போட வெளிய வந்துச்சு.

நான் பாதி மூடிய கண்களோட, அந்த முதல் முத்தத்தோட மயக்கத்துல இருந்து இன்னும் முழுசா வெளிய வராம அவரை நிமிர்ந்து பார்த்தேன்.

என் உதடுகள் இப்போ லேசா வீங்கிப் போயிருந்துச்சு.

அவரோட முத்தத்தால, அவரோட இதழ்களின் ஈரம் பட்டு என் உதடுகள் முழுசா நனைஞ்சு, ஒரு செக்கச் செவேர்னு பழுத்த செர்ரிப் பழம் மாதிரி மாறியிருந்துச்சு.

நான் மூச்சு வாங்குனதால, என் நெஞ்சு ரொம்ப வேகமா ஏறி ஏறி இறங்குச்சு.

ராஜ் அண்ணாவோட கண்கள் என் முகத்துல இருந்து விலகவே இல்லை.

அவர் ரொம்ப உன்னிப்பா என் ஈரமான உதடுகளையே பாத்துக்கிட்டு இருந்தார்.

அவரோட பார்வையில அவ்வளவு ஏக்கமும் தவிப்பும் இருந்துச்சு.

"பார்த்தியா பவி..." னு அவர் ரொம்ப மெதுவா, ஒரு மயக்கமான குரல்ல முனகினார்.

"நீ என்னை என்ன பண்ணி வெச்சிருக்கன்னு பார்த்தியா?" னு அவர் கேட்டார்.

அவர் அப்படிச் சொன்னதும், என் முகம் வெக்கத்துலயும், ஒரு குற்ற உணர்ச்சியிலயும் தக்காளிப் பழம் மாதிரி சிவந்துருச்சு.

ஆனா என் உடம்புக்குள்ள, என் பேண்ட்டிக்குள்ள ஒரு கட்டுப்படுத்த முடியாத ஈரம் கசிஞ்சு என்னை முழுசா நனைச்சுக்கிட்டு இருந்துச்சு.

நான் என் பார்வையை லேசாப் கீழ இறக்கினேன்.

அவரோட பேண்ட்டுக்குள்ள இருந்த அந்த முழுமையான வீக்கம், இப்போ என் தொடையில ரொம்ப உறுதியா முட்டிக்கிட்டு நின்னுச்சு.

அதைப் பார்த்ததும் எனக்குள்ள ஒரு நடுக்கம் வந்துச்சு.

நான் மறுபடியும் அவர் கண்களைப் பார்த்தேன்.

"அண்ணா... இது..."

"இது ரொம்பத் தப்பு அண்ணா..." னு நான் நடுக்கத்தோட சொன்னேன்.

"நாம பண்றது கொஞ்சமும் சரி இல்லை அண்ணா."

ராஜ் அண்ணா கொஞ்சம் கூடப் பின்னாடி நகரல.

அவரோட கை இன்னும் என் இடுப்பைச் சுத்தி பிடிச்சிருந்துச்சு.

அவர் முகத்துல சிரிப்பு வந்துச்சு.

"இதுல என்ன பவி தப்பு இருக்கு?" னு அவர் ரொம்ப ரிலாக்ஸாக் கேட்டார்.

"நாம என்ன தப்பு பண்ணிட்டோம்?"

நான் கொஞ்சம் பதட்டத்தோட பேச ஆரம்பிச்சேன்.

"என்ன அண்ணா இப்படி கேக்குறீங்க?"

"நான் இன்னொருத்தரோட பொண்டாட்டி."

"இது சீட்டிங் அண்ணா. துரோகம்."

"கல்யாணம் ஆன பொண்ணு இன்னொரு ஆம்பளைக்கு முத்தம் கொடுக்குறது ரொம்பப் பாவம் அண்ணா."

"இது என் குடும்பத்துக்கு, என் கணவருக்கு நான் பண்ற நம்பிக்கை துரோகம்."

"எனக்கு ரொம்பப் பயமா இருக்கு அண்ணா" னு நான் படபடப்போட சொன்னேன்.

அவர் தன்னோட இன்னொரு கையால என் கன்னத்தை ரொம்ப மென்மையா வருடினார்.

அவர் சிரிப்போட பேச ஆரம்பிச்சார்.

"பவி... என் பேச்சைக் கொஞ்சம் பொறுமையாக் கேளு."

"ஒரு அழகான, விலைமதிப்பற்ற பெயிண்டிங்கை, யாருமே பார்க்க முடியாத ஒரு இருட்டு ரூம்க்குள்ள பூட்டி வைக்கிறதுதான் பவி உலகத்துலயே ரொம்பப் பாவம்."

அவர் பேசுற அந்த லாஜிக் எனக்குப் புரியல. நான் அவரை அமைதியாப் பார்த்தேன்.

"என்ன அண்ணா சொல்றீங்க? எனக்குப் புரியல."

"இதுக்கும் பெயிண்டிங்க்கும் என்ன சம்பந்தம்?" னு நான் கேட்டேன்.

அவர் தொடர்ந்து பேசினார்.

"நீதான் அந்த அழகான பெயிண்டிங் பவி."

"உன் கணவர் அந்த பெயிண்டிங்க்கோட ஓனரா இருக்கலாம். அதுல எந்தக் குறையும் இல்லை."

"அவருக்கு அந்த பெயிண்டிங் மேல முழு உரிமை இருக்கு."

"ஆனா நான் சும்மா ஒரு மியூசியம் வந்த விசிட்டர் மாதிரிதான்."

"அந்த ஓவியம் அவ்ளோ அழகா இருக்குறதைப் பார்த்து, அதை ரசிக்கிறதுக்காக நான் ஒரு நிமிஷம் அங்க நின்னேன்."

"அந்த அழகைப் பார்த்து மயங்கி, அதைப் பாராட்டுறது ஒரு தப்பா பவி?"

"ஒரு அழகான பொருளை ரசிக்கிறது பாவம்னு எந்தச் சாமி பவி சொல்லுச்சு?" னு அவர் ரொம்ப வேடிக்கையா, ஆனா அவ்ளோ அர்த்தத்தோட கேட்டார்.

அவரோட அந்த வார்த்தைகள் என் மனசுக்குள்ள இருந்த ஏமாற்றத்தை லேசாத் தடவிக் கொடுத்துச்சு.

கார்த்திக் என்னை ஒரு நாளும் இப்படி ஒரு பொக்கிஷமாப் பாராட்டுனதே இல்லைங்குற எண்ணம் எனக்குள்ள வந்துச்சு.

ஆனாலும், என்னோட குற்ற உணர்ச்சி என்னை அவ்வளவு ஈஸியா விடல.

நான் என் கைகளால அவரோட நெஞ்சை லேசாப் பின்னாடி தள்ள ட்ரை பண்ணேன்.

"நீங்க என்னைத் தொட்டு... முத்தம் கொடுத்துதான் ரசிப்பீங்களா!"

"நான் உங்களைத் தடுத்து நிறுத்தல."

"இது ரொம்பத் தப்பான விஷயம்."

"இந்தச் சமூகம், அந்தச் சாமி எல்லாம் இந்தக் பாவத்துக்குக் கண்டிப்பாத் தண்டனை கொடுப்பாங்க அண்ணா" னு நான் ஒரு பயத்தோட சொன்னேன்.

ராஜ் அண்ணா இதைக் கேட்டுச் சத்தமாச் சிரிச்சார்.

அவர் சிரிப்பு அந்த ஹால் முழுக்க எதிரொலிச்சுது.

அவர் தன் தலையை லேசா மேல தூக்கி, எங்க வீட்டு சீலிங்கைப் பார்த்தார்.

"மேல பாரு பவி" னு அவர் சொன்னார்.

நான் புரியாம மேல பார்த்தேன்.

"நாம இப்போ அவ்ளோ நேரமா முத்தம் கொடுத்துக்கிட்டோம்..."

"நம்ம மேல அந்த சீலிங் இடிஞ்சு விழுந்துடுச்சா?"

"இல்ல உன் கழுத்துல இருக்குற தாலி உன்னை இறுக்கி மூச்சுத் திணற வெச்சுதா?"

"இல்ல வானத்துல இருந்து ஏதாவது இடி வந்து நம்ம தலையில விழுந்துச்சா?"

"சொல்லு பவி... ஏதாவது நடந்துச்சா?" னு அவர் ரொம்பக் கிண்டலா, விளையாட்டாக் கேட்டார்.

நான் மேல இருந்த அந்த வெற்றுச் சுவரைப் பார்த்துட்டு, மெதுவாத் தலையை ஆட்டினேன்.

"இல்லை..." னு என் குரல் ரொம்ப மெதுவா வெளிய வந்துச்சு.

ராஜ் அண்ணா மறுபடியும் என் கண்களை நேராப் பார்த்தார்.

"எக்ஸாக்ட்லி."

"இந்தச் சமூகம் எப்பவும் இல்லாத ஒன்னை காட்டி உன்னைப் பயமுறுத்துது பவி."

"ஆனா நிஜம் என்ன தெரியுமா?"

"இந்த நிமிஷம், இந்த இடத்துல நீயும், நானும் மட்டும்தான் இருக்கோம்."

அவர் இப்படிச் சொல்லிக்கிட்டே, என் இடுப்புல இருந்த தன் கையை ரொம்ப மெதுவா, என் வெற்றுச் சதை மேல நோக்கி நகர்த்தினார்.

அந்தப் புடவைக்குக் கீழ இருந்த என் இடுப்புச் சதையில அவர் கை பட்டதும்...

அவர் விரல்கள் உரசினதும் என் உடம்பை மறுபடியும் சிலிர்க்க வெச்சுது.

"நீ சொல்ற அந்தப் பாவம் ஏற்கனவே நடந்து முடிஞ்சிடுச்சு பவி" னு அவர் ரொம்பத் தைரியமாச் சொன்னார்.

"இப்போ உன்கிட்ட ரெண்டே ரெண்டு சாய்ஸ் தான் இருக்கு."

"ஒன்னு... இதை நெனச்சு அழுது, குற்ற உணர்ச்சியில கஷ்டப்படுறது."

"ரெண்டு... இதை முழுசா ஏத்துக்கிட்டு, சந்தோஷமா அனுபவிக்கிறது."

"என்னைக் கேட்டா, நாம இதை சந்தோஷமா அனுபவிக்கிறதுதான் சரின்னு நான் சொல்வேன்."

"ஏன்னா, நீயும் இதை விரும்புற... நானும் இதை விரும்புறேன்" னு அவர் ரொம்பத் தந்திரமாச் சொன்னார்.

நான் என் வீங்குன கீழ் உதட்டை மறுபடியும் பற்களால லேசாக் கடிச்சுக்கிட்டேன்.

அவர் பேசுற அந்த லாஜிக் ரொம்ப முரண்பாடா இருந்தாலும், என்னை அவ்ளோ ஈர்த்துச்சு.

எனக்குள்ள இருந்த அந்தத் தப்புங்குற சுவரை, அவர் ஒவ்வொரு வார்த்தையாலும் இடிச்சுத் தள்ளிக்கிட்டு இருந்தார்.

நான் குற்ற உணர்ச்சிக்கும், என் உடம்போட அடக்க முடியாத ஆசைக்கும் நடுவுல மாட்டிட்டுத் தவிச்சேன்.

அவர் என் முகத்தை ரொம்ப உற்றுப் பார்த்தார்.

"பவி... நான் ஒரு நாற்பத்தெட்டு வயசு ஆம்பளை."

"எனக்கு யாரையும் கட்டாயப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை."

"நான் உனக்கு முத்தம் கொடுத்ததுக்குக் காரணம்... எனக்கு அது தேவைப்பட்டுச்சு."

"நீ அவ்ளோ அழகா, என்னை மயக்குற மாதிரி இருந்த."

"அதான் முத்தம் கொடுத்தேன்."

"இதுல எனக்கு ஒரு துளி கூடக் குற்ற உணர்ச்சி கிடையாது" னு அவர் அவ்ளோ உறுதியாச் சொன்னார்.

நான் இன்னும் கொஞ்சம் தயக்கத்தோட கேட்டேன்.

"ஆனா அண்ணா... என் மனசு இது தப்புன்னு சொல்லுதே..."

ராஜ் அண்ணா ரொம்ப அமைதியாச் சொன்னார்.

"உன் மனசு இந்தச் சமூகத்தால பிரைன்வாஷ் செய்யப்பட்டு இருக்கு பவி."

"நீ எதை நம்பணும்னு அவங்க சொல்றாங்களோ, அதைத்தான் நீ நம்புற."

"ஆனா உன் உடம்பைப் பாரு."

"உன் உடம்பு எப்பவும் பொய் சொல்லாது."

"உன் பல்ஸ் எவ்ளோ வேகமா அடிச்சுக்குதுன்னு நான் இப்போதான் பார்த்தேன்."

"நீ இப்போ கூட என்னை விட்டு விலகாம, என் கைகளுக்குள்ள அவ்ளோ நெருக்கமாச் சாஞ்சுக்கிட்டு இருக்க."

அவர் பார்வை மறுபடியும் என் உதடுகள் மேல போச்சு.

"உன் உடம்புக்கு நான் தொடுறது நிஜமாவே பிடிக்கலைன்னா..."

"நீ என்னை எப்பவோ இந்த வீட்டை விட்டுத் துரத்தியிருப்ப பவி."

"உனக்கு என்னைத் துரத்த முழு உரிமை இருக்கு, ஆனா நீ துரத்தல."

"நான் உன்னை ஒரு நாளும் வற்புறுத்த மாட்டேன்."

"உனக்கு இது நிஜமாவே வேண்டாம்னு தோணுச்சுனா..."

"நீ 'நோ' னு ஒரே ஒரு வார்த்தை சொல்லு."

"நீ ஒரு வார்த்தை சொன்னா போதும், நான் அடுத்த செகண்ட் எந்தக் கேள்வியும் கேட்காம, அந்த மெயின் டோரைத் திறந்து வெளியே போயிடுவேன்."

அவர் இப்படிச் சொல்லிட்டு, எந்த அசைவும் இல்லாம அப்படியே நின்னுட்டார்.

அவர் எனக்கு முத்தம் கொடுக்குறதையும் நிப்பாட்டிட்டார்.

என் பதிலுக்காக, என் கட்டளைக்காக அவர் அமைதியாக் காத்துக்கிட்டு இருந்தார்.

நான் ஒரு நிமிஷம் அந்த மெயின் டோரைப் பார்த்தேன்.

அப்புறம் என் பார்வையைத் திருப்பி, அவரோட உதடுகளைப் பார்த்தேன்.

இப்போ மொத்த அதிகாரமும் என் கையிலதான் இருக்குன்னு எனக்கு ரொம்பத் தெளிவாப் புரிஞ்சது.

நான் ஒரே ஒரு வார்த்தை சொன்னா, இந்த விஷயம் இங்கயே முடிஞ்சிடும்.

நான் என்னைக் காப்பாத்திக்கலாம்.

ஆனா... என் வாய் அந்த 'நோ' ங்குற வார்த்தையைச் சொல்லவே இல்லை.

நான் அப்படி ஒரு வார்த்தையைச் சொல்லணும்னு என் மனசு நினைக்கவே இல்லை.

என் உடம்புக்கு அவர் வேணும்னு என் பெண்மை தவிச்சுக்கிட்டு இருந்துச்சு.

நான் அமைதியா எந்த பதிலும் சொல்லாம நின்னதைப் பார்த்ததும், ராஜ் அண்ணா உதட்டுல ஒரு வெற்றிப் புன்னகை வந்துச்சு.

"பார்த்தியா பவி?"

"உன் உடம்பு என்னை அவ்ளோ ஆசையாத் தேடும்போது..."

"நீ ஏன் உன்னை இந்த இல்லாத குற்ற உணர்ச்சியால தண்டிச்சுக்கிற?" னு அவர் மெதுவா முனகினார்.

"உனக்கு என்ன வேணுமோ அதை நீ எடுத்துக்கலாம் பவி" னு அவர் சொன்னார்.

அவர் மறுபடியும் என் முகத்தை நோக்கி லேசா நகர்ந்து வந்தார்.

இந்தத் தடவை அவர் ரொம்ப ரொம்ப மெதுவா, எனக்கு நிறைய நேரம் கொடுத்து முன்னாடி வந்தார்.

நான் அவரைத் தள்ளி விடல.

மாறாக, என் உடம்பு தானாகவே அவரை நோக்கி லேசா முன்னாடி சாஞ்சுது.

அவரோட உதடுகள் மறுபடியும் என் உதடுகள் மேல வந்து தொட்டுச்சு.

இந்த ரெண்டாவது முத்தம் ரொம்ப ரொம்ப நிதானமா, அவ்ளோ ரசனையாத் தொடங்குச்சு.

அவர் உதடுகள் என் உதடுகளைத் தொட்டதும் என் உடம்புல ஒரு அமைதி பரவுச்சு.

போன தடவை அவர் எனக்கு முத்தம் கொடுத்தப்போ, நான் அதிர்ச்சியில விறைச்சுப் போய் உக்காந்திருந்தேன்.

என் கண்கள் பயத்துல அகலமா விரிஞ்சிருந்துச்சு.

ஆனா இந்தத் தடவை, நான் அப்படி நிக்கல.

அவரோட உதடுகள் என் உதடுகளைத் தொடுறதுக்கு முன்னாடியே நான் என் கண்களை முழுசா மூடிக்கிட்டேன்.

என் உடம்புல இருந்த எல்லா இறுக்கமும் காத்துல பறந்து போச்சு.

என் உதடுகளை நான் தானாகவே லேசாப் பிரிச்சு, அவரை உள்ளே அனுமதிச்சேன்.

அவர் என் கீழ் உதட்டைத் தன் உதடுகளுக்கு நடுவுல வெச்சு லேசா உறிஞ்சினார்.

அப்படி அவர் உறிஞ்சும்போது, நான் என் தலையை லேசாச் சாய்த்து அவருக்கு இன்னும் வசதியாக் கொடுத்தேன்.

இந்தத் தடவை அவர் எந்தத் தயக்கமும் இல்லாமத் தன் நாக்கை வெளிய கொண்டு வந்தார்.

அவரோட சூடான நாக்கு என் உதடுகளோட ஓரங்கள்ல ரொம்ப மெதுவா, ஒரு பெயிண்ட் பிரஷ் மாதிரி உரசிச்சு.

அந்த ஈரம் என் உதட்டுல பட்டதும் என் உடம்புக்குள்ள ஒரு சிலிர்ப்பு வந்துச்சு.

அவரோட நாக்கு மெதுவா என் உதடுகளைத் தாண்டி, என் பற்களை லேசாத் தொட்டுச்சு.

நான் என் வாயை இன்னும் கொஞ்சம் அதிகமாத் திறந்து, அவருக்கு வழி விட்டேன்.

அவரோட நாக்கு எந்த ஒரு அவசரமும் இல்லாம, ரொம்ப ரசனையா என் வாய்க்குள்ள நுழைஞ்சுது.

போன முத்தத்துல நான் என் நாக்கை உள்ள இழுத்துக்கிட்டு ஒளிச்சு வெச்சிருந்தேன்.

ஆனா இந்த ரெண்டாவது முத்தத்துல, எனக்கு அவ்ளோ தைரியம் வந்துருச்சு.

என் நாக்கு ரொம்ப வெக்கத்தோட, ஆனா ஒரு ஆசையோட முன்னாடி வந்துச்சு.

என் நாக்கு மெதுவா நீண்டு, அவரோட நாக்கைத் தேடிப் போய்த் தொட்டுச்சு.

எங்க ரெண்டு பேரோட நாக்குகளும் ஒன்னோட ஒன்னு சந்திச்ச அந்த செகண்ட்...

எனக்குள்ள ஒரு மின்சாரம் பாய்ஞ்ச மாதிரி இருந்துச்சு.

அவரோட நாக்கு என் நாக்கை ரொம்ப மென்மையாத் தடவிக்கொடுத்துச்சு.

அவர் நாக்கு என் நாக்கைச் சுத்தி ஒரு வளையம் மாதிரி வளைச்சுப் பிடிச்சுச்சு.

அவர் நாக்கு என்னைத் தீண்டும்போதெல்லாம் என் உடம்புல புதுப் புது இடங்கள்ல சூடு கிளம்புச்சு.

நானும் அவருக்குப் பதிலுக்கு ரொம்ப சாஃப்ட்டா முத்தம் கொடுக்க ஆரம்பிச்சேன்.

நான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி குடிச்ச மோரோட புளிப்பும் இனிப்பும் கலந்த சுவையை அவர் என் வாய்க்குள்ளயே சுவைச்சார்.

அவர் என் வாய்க்குள்ள இருக்குற ஒவ்வொரு பகுதியையும் தன் நாக்கால ஆராய்ந்தார்.

என் மேல் வாய், என் பற்களோட உட்புறம்னு அவரோட நாக்கு எல்லா இடத்துலயும் அலைஞ்சுது.

நான் அவர் நாக்கை லேசாத் தன் உதடுகளால கவ்வி உறிஞ்சினேன்.

அப்படி நான் உறிஞ்சினப்போ, ராஜ் அண்ணாகிட்ட இருந்து ஒரு முனகல் சத்தம் வந்துச்சு.

"ம்ம்ம்..." னு அவர் விட்ட அந்தச் சத்தம், நேரா என் நெஞ்சுக்குள்ள வந்து அதிர்ந்துச்சு.

அந்தச் சத்தம் என்னை இன்னும் ரொம்பத் தூண்டி விட்டுச்சு.

இந்த முத்தம் எனக்கு அவ்ளோ சந்தோஷத்தைக் கொடுத்துச்சு.

என் குற்ற உணர்ச்சி எல்லாமே முழுசா செத்துப்போச்சு.

நான் ஒரு பெண்ணாக முழுசா மதிக்கப்படுற மாதிரி, காதலிக்கப்படுற மாதிரி எனக்குத் தோணுச்சு.

நாங்க ரெண்டு பேரும் ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு, ஒரு ஏக்கத்தோட முத்தம் கொடுத்துக்கிட்டோம்.

எங்க நாக்குகள் ஒன்னோட ஒன்னு சண்டை போடுற மாதிரி, பின்னிப் பிணைஞ்சு உரசிக் கிச்சு.

நான் அவர் நாக்கைத் தள்ளுனேன், அவர் என் நாக்கைத் தள்ளினார்.

எச்சில் கலக்குற அந்தச் சத்தம் ஹால் முழுக்கக் ரொம்ப அப்பட்டமாகக் கேட்டுச்சு.

"ஸ்லர்ப்... ஸ்மாக்..." னு அந்த ஈரமான சத்தம் எனக்கு ரொம்ப வெக்கமா இருந்தாலும், அதுவே என்னை இன்னும் சூடாக்குச்சு.

நான் என் ரெண்டு கைகளையும் அவர் கழுத்தைச் சுத்தி இன்னும் இறுக்கமாப் கட்டிக்கிட்டேன்.

என் விரல்களை அவரோட அடர்த்தியான தலைமுடிக்குள்ள விட்டு, லேசா இழுத்தேன்.

நான் அப்படி இழுத்ததும் அவர் என்னைத் தன் பக்கம் இன்னும் நெருக்கமா இழுத்தார்.

அவரோட இன்னொரு கை என் இடுப்புல இருந்து மெதுவா நகர்ந்துச்சு.

அது என் முதுகைச் சுத்திப் போயி, என் இடையை முழுசாத் தன் கட்டுக்குள்ள கொண்டு வந்துச்சு.

அவர் என்னைத் தன்னை நோக்கி அவ்ளோ இறுக்கமா இழுத்துப் பிடிச்சார்.

என் உடம்பு அவரோட நெஞ்சோட எந்த இடைவெளியும் இல்லாம முழுசா ஒட்டிக்கிச்சு.

என் மென்மையான முலைகள் ரெண்டும் அவரோட அந்த உறுதியான நெஞ்சுல பட்டு நசுங்குச்சு.

அவர் போட்டுருந்த அந்த மெல்லிய சர்ட்டைத் தாண்டி, அவரோட உடம்போட நெருப்பு மாதிரி சூடு எனக்குத் தெளிவாத் தெரிஞ்சது.

அந்த முத்தம் இன்னும் முழுமையாப் போச்சு.

நாங்க ரெண்டு பேரும் உலகத்தையே மறந்துட்டு ஒருத்தர் எச்சிலை ஒருத்தர் மாத்தி மாத்திச் சுவைச்சோம்.

நாங்க ரெண்டு பேரும் ரொம்ப வேகமா மூச்சு வாங்குற சத்தம் அந்த ஹால்ல எதிரொலிச்சுது.

இந்த வீட்டுக்குள்ள, பட்டப்பகல்ல நான் இப்படி ஒரு காரியம் பண்றேன்னு நினைக்கும்போது எனக்குள்ள ஒரு த்ரில்லான ஃபீல் வந்துச்சு.

என் மூளை முழுசாச் செயல்படாம நின்னுடுச்சு.

எனக்கு எதுவுமே ஞாபகம் இல்லை.

என் கைகள் தானாகவே அவரோட அகலமான தோள்பட்டையைப் பிடிச்சு இறுக்கிச்சு.

என் நகங்கள் அவரோட சர்ட்டை அழுத்திப் பிடிச்சுக்கிச்சு.

இந்த முத்தம் ரொம்ப நேரமா நடக்குற மாதிரி எனக்கு ஒரு பிரமை.

எனக்கு மூச்சுத் திணற ஆரம்பிச்சுது.

ஆனா அவர் என்னை ஒரு வினாடி கூடத் தப்பிக்க விடல.

ராஜ் அண்ணா லேசாத் தன் தலையைச் சாய்த்து ஆங்கிளை மாத்தினார்.

என் கீழ் உதட்டைத் தன் வாய்க்குள்ள முழுசா இழுத்து உறிஞ்சினார்.

அவரோட கை என் இடுப்பை இன்னும் தனக்கு நெருக்கமா அழுத்துச்சு.

அவர் என்னைத் தூக்கித் தன் மடியில உக்கார வைக்கிற அளவுக்கு அவ்வளவு பக்கத்துல இழுத்தார்.

அப்போதான் அந்த ஒரு நிஜம் மறுபடியும் என்னை அடிச்சுது.

அவரோட வலது கை மெதுவாக் கீழ இறங்கிச்சு.

அவர் கை என் புடவைக்குக் கீழ இருந்த என் வெற்று இடுப்பைத் தேடிப் போச்சு.

அவரோட அந்த சூடான விரல்கள் என் இடுப்புச் சதையை லேசா இறுக்கிப் பிடிச்ச அந்த நிமிஷம்...

எனக்குள்ள தூங்கிட்டு இருந்த அந்த நிஜ உலகத்தோட பயம் மறுபடியும் முழிச்சுக்கிச்சு.

'நாம என்ன பண்ணிக்கிட்டு இருக்கோம்?'

'ரேணுகா அக்கா ஒரு கப் தயிருக்காக இவரை அனுப்புனாங்க.'

'தயிரைக் காணோமேன்னு அவங்க கால் பண்ணுனா என்ன பண்றது?'

'இல்ல திடீர்னு அவங்களே கீழ இறங்கி வந்தா?' னு எனக்குத் தூக்கி வாரிப்போட்டது.

நான் உடனே அந்த முத்தத்தை நிறுத்தினேன்.

நான் என் கைகளால அவரோட நெஞ்சை லேசாப் பின்னாடி தள்ள ட்ரை பண்ணேன்.

நான் மூச்சு வாங்கிக்கிட்டே, ரொம்பப் பயந்துபோய் அவரைப் பார்த்தேன்.

"அண்ணா... வெயிட்..."

"நிறுத்துங்க அண்ணா... ப்ளீஸ்..." னு நான் மூச்சு வாங்கிக்கிட்டே சொன்னேன்.

"தயவுசெஞ்சு கொஞ்சம் தள்ளி உக்காருங்க அண்ணா..."

ராஜ் அண்ணா என்னை வற்புறுத்தித் திரும்ப இழுக்கல.

நான் தள்ளுனதை அவர் ரொம்ப மரியாதையா ஏத்துக்கிட்டு, தன் கைகளை என் மேல இருந்து விலக்கிக்கிட்டார்.

அவர் எனக்குச் சோபாவுல கொஞ்சம் இடம் கொடுத்து, தள்ளி உக்காந்தார்.

நான் ரொம்பப் பதட்டமாப் பேச ஆரம்பிச்சேன்.

"என்ன அண்ணா இதெல்லாம்?"

"அக்கா உங்களைத் தயிர் வாங்கிட்டு வரத்தானே அனுப்புனாங்க?"

"நீங்க தயிர் வாங்க வந்துட்டு இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?" னு நான் ஒரு வேடிக்கையான பயத்தோட கேட்டேன்.

அவர் அமைதியா என்னைப் பார்த்தார்.

நான் தொடர்ந்து பேசினேன்.

"இது யாருக்காவது தெரிஞ்சா என்ன ஆகுறது அண்ணா?"

"ஒருவேளை அக்கா உங்களைத் தேடி கீழ வந்தா?"

"நம்மளால இதை நிறுத்த முடியாமப் போயிட்டா என்ன பண்றது?"

"இது எப்படிப் பார்த்தாலும் ஒரு தப்பு அண்ணா..."

"நான் இன்னொருத்தரோட மனைவி."

"என்னால இதெல்லாம் பண்ண முடியாது..." னு நான் ரொம்பக் கவலையோட, ஒரு பயத்தோட சொன்னேன்.

ராஜ் அண்ணா என் முகத்தையே ரொம்ப அமைதியாப் பார்த்துட்டு, என் பயத்துக்கான பதிலைச் சொல்ல ஆரம்பிச்சார்.

"பவி... என்னைப் பாரு."

"பயப்படாத பவி. ரேணுகா கீழ வர மாட்டா, அவளுக்கு மீட்டிங்ல அவ்ளோ வேலை இருக்கு."

"இது இந்த நாலு சுவத்தைத் தாண்டி யாருக்கும், எப்போவும் தெரியாது."

"அப்புறம் இதை நிறுத்த முடியாமப் போயிடும்னு நீ பயப்படுற பாரு..."

"நாம இதை இப்போவே நிறுத்திக்கலாம் பவி. நீ விரும்பலைன்னா நான் உன்னை ஒரு விரலால் கூடத் தொட மாட்டேன்."

அவர் ரொம்ப அமைதியான குரல்ல பேசினார்.

"ஆனா, நான் ஏன் இன்னைக்கு அவ்ளோ தூரம் என் கண்ட்ரோலை இழந்தேன்னு உனக்குத் தெரியுமா பவி?" னு அவர் ரொம்ப உருக்கமா, ஆனா உறுதியாக் கேட்டார்.

நான் அவரை நிமிர்ந்து பார்த்தேன்.

"ஏன் அண்ணா?" னு என் குரல் ரொம்ப மெதுவா வந்துச்சு.

ராஜ் அண்ணா என் கண்களுக்குள்ள அவ்ளோ ஒரு காதலோட பார்த்தார்.

"உன்னைப் பார்த்ததும், நான் தொலைச்ச அந்தப் பழைய காதல் மறுபடியும் எனக்குக் கிடைச்ச மாதிரி ஒரு ஃபீல் பவி."

"நீ அப்படியே என் காலேஜ் லவ்வர் ராதிகா மாதிரியே இருக்கன்னு நான் முன்னாடியே சொல்லியிருக்கேன்."

நான் உடனே குறுக்கிட்டேன்.

"அப்போ நான் அவளைப் போல இருக்கிறதாலதான் நீங்க எனக்கு முத்தம் கொடுத்தீங்களா அண்ணா?" னு நான் கொஞ்சம் கோபமாக் கேட்டேன்.

ராஜ் அண்ணா லேசாச் சிரிச்சுக்கிட்டுத் தலையாட்டினார்.

"இல்லை பவி... அது மட்டும் காரணம் இல்லை."

"ஆரம்பத்துல நீ அவளைப் போல இருக்கேன்னுதான் உன்னைப் பார்க்க ஆரம்பிச்சேன்."

"ஆனா நான் உன்னைப் பார்க்கப் பார்க்க... நீ அவளை விட அவ்ளோ ஸ்பெஷலா எனக்குத் தெரிய ஆரம்பிச்ச."

"உன் அழகு, உன் குணம், உன் சிரிப்பு எல்லாமே என்னைப் பைத்தியம் ஆக்கிடுச்சு பவி."

"என்னோட இந்த வயசுல, என் வாழ்க்கையில எல்லாமே இருக்கு பவி. பணம், பிசினஸ்னு நான் நிறைய சாதிச்சிட்டேன்."

"ஆனா ஒரு வெற்றிடம், ஒரு தனிமை என் மனசுக்குள்ள இருந்துட்டே இருந்துச்சு."

"இருபத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நான் தொலைச்ச அந்த வசந்தம், மறுபடியும் என் கண் முன்னாடி வந்த மாதிரி உன்னைப் பார்த்தப்போ தோணுச்சு."

"உன் சிரிப்பைப் பார்த்தப்போ, உன்னோட அந்த மென்மையான பேச்சைக் கேட்டப்போ... எனக்குள்ள தூங்கிட்டு இருந்த ஒரு ஆண் மறுபடியும் முழிச்சுக்கிட்டான்."

"உன்னை ஒரு பொக்கிஷம் மாதிரி நான் கொண்டாடணும்னு என் மனசு ஏங்குது பவி."

"இந்த உலகத்துல இருக்குற எல்லா சந்தோஷத்தையும் உன் கால்ல கொண்டு வந்து வைக்கணும்னு தோணுது."

"நீ அவ்ளோ அழகு பவி. ஒரு தேவதை மாதிரி இருக்க."

"உன்னைப் பார்த்ததும் என் மூளை வேலை செய்யல. என் கட்டுப்பாட்டை மீறி உன்கிட்ட வந்துட்டேன்."

"உன்னைக் கொஞ்சமாவது என் கைகளுக்குள்ள வெச்சுக்கணும்னு நான் தவிச்சேன் பவி."

"இதுக்கு என் மேல நீ கோபப்பட்டா, அந்தத் தண்டனையை நான் முழுசா ஏத்துக்கிறேன்" னு அவர் ரொம்ப உருக்கமாச் சொன்னார்.

அவர் அப்படிச் சொன்னதும், என் மனசு உடனே கார்த்திக்கை நினைச்சுப் பார்த்துச்சு.

இன்னைக்குக் காலையில நான் எனக்காக நேரம் ஒதுக்குங்கன்னு கார்த்திக்கிட்ட அவ்ளோ ஆசையா, அழகா ரெடியாகிப் போனேன்.

ஆனா அவர் என்னைக் கொஞ்சம் கூட மதிக்காமக் கடந்து போயிட்டார்.

என் அழகை, என் காதலை அவர் ஒரு நாளும் மதிச்சதே இல்லை.

ஆனா இங்க ராஜ் அண்ணாவைப் பாரு...

நான் ஏதோ இருபத்தஞ்சு வருஷமாத் தேடி அலைஞ்சு, இப்போ கிடைச்ச ஒரு விலைமதிப்பற்ற பொக்கிஷம் மாதிரி அவர் என்னைப் பார்க்குறார்.

அவரோட வார்த்தைகள்ல எந்தப் பொய்யும் இல்லை, வெறும் மோகம் மட்டும் இல்லை.

அதுல எனக்கான ஒரு உண்மையான அக்கறையும், நான் ஏங்குன அந்த அன்பும் இருக்குறதை நான் உணர்ந்தேன்.

அவரோட கைகள் என் மேல பட்டது, வெறும் உடல் தேவைக்கானது மட்டுமில்ல...

அது என் பெண்மைக்குத் தேவையான முழு மரியாதையையும், என்னைப் போற்றுவதையும் எனக்குத் தருதுன்னு நான் புரிஞ்சுகிட்டேன்.

ஒரு பொண்ணா எனக்கு இந்த உணர்வு ரொம்ப ரொம்பப் பிடிச்சிருந்துச்சு.

அவர் என்னை ஒரு ராணி மாதிரி ஃபீல் பண்ண வெச்சார்.

ராஜ் அண்ணா ஒரு பெருமூச்சு விட்டுட்டு, சோபாவுல இருந்து எழுந்து நிக்கத் தயாரானார்.

"ஆனா நீ சொல்றதுதான் பவி சரி."

"இது ஒரு தப்பு."

"நான் தொடுறது உனக்குச் சந்தோஷத்தைக் கொடுக்குறதுக்குப் பதிலா, ஒரு குற்ற உணர்ச்சியைக் கொடுத்தா..."

"நான் இதைத் தொடர்ந்து வற்புறுத்த விரும்பல."

"எனக்கு உன்னைப் பிடிக்கும் பவி, ஆனா நீ பயப்படுறதை என்னால பார்க்க முடியாது."

அவர் தன்னோட பார்வையை மெயின் டோர் பக்கமாத் திருப்பினார்.

"நாம இதோட நிறுத்திப்போம் பவி."

"நான் கிளம்புறேன்."

"இங்க இப்படியொரு விஷயம் நடந்ததையே நீ மறந்துடு."

"நான் வந்தேன், தயிர் வாங்குனேன், போயிட்டேன். அவ்ளோதான்."

"நீ எதைப் பத்தியும் கவலைப்பட வேண்டாம்" னு அவர் ரொம்பத் தெளிவாச் சொல்லிட்டு, முழுசா எழுந்து நிக்க ட்ரை பண்ணார்.

நான் அவரை அப்படியே கண்ணிமைக்காமப் பார்த்துக்கிட்டு இருந்தேன்.

இப்போ முடிவு முழுசா என் கையில வந்துடுச்சு.

அவர் என்னைப் பொறுப்பா விட்டுட்டுப் போறார்.

ஆனா என் மனசுல இருந்து ஒரு குரல் கத்துச்சு.

அவர் என்னை விட்டுப் போகக் கூடாது.

எனக்கு அந்த முத்தம் மறுபடியும் வேணும்.

என் உடம்பு அவரோட அணைப்புக்காக அவ்ளோ தவிச்சுக்கிட்டு இருக்கு.

எனக்குள்ள இருந்த அந்தச் சமூகப் பயம், தாலி, பாவம்ங்குற எல்லாத் தடைகளும்...

அந்தக் குற்ற உணர்ச்சிங்குற கடைசிச் சுவரும் என் மனசை விட்டு முழுசாப் பறந்து போயிடுச்சு.

அதுக்குப் பதிலா ஒரு அடக்க முடியாத ஆசை என்னைப் முழுசா ஆக்கிரமிச்சுது.

அவர் சோபாவுல இருந்து முழுசா எழுந்து நிக்கிறதுக்கு முன்னாடி...

என் வலது கை மின்னல் வேகத்துல முன்னாடி போச்சு.

நான் அவரோட சட்டையோட முன்கையை அவ்ளோ டைட்டாப் பிடிச்சுக்கிட்டேன்.

ராஜ் அண்ணா அப்படியே நின்னுட்டார்.

அவர் லேசாத் திரும்பி என் முகத்தைப் பார்த்தார்.

நான் அவரைப் பார்த்து, ரொம்ப உருகிப்போன குரல்ல கிசுகிசுத்தேன்.

"அண்ணா..."

"போகாதீங்க..." னு நான் சொன்னேன்.

நான் அப்படிச் சொன்னதும், ராஜ் அண்ணா உதட்டுல ஒரு அழகான சிரிப்பு வந்துச்சு.

அவர் மறுபடியும் சோபாவுல உக்காந்தார்.

அவர் தன் கைகளை நீட்டி என்கிட்ட வந்தார்.
Like Reply


Messages In This Thread
RE: அவள் இதயத்தின் மொழி - by yazhiniram - 14-03-2026, 12:54 AM



Users browsing this thread: Antony anto, 28 Guest(s)