13-03-2026, 08:32 PM
கதையை கோர்வையாய் எழுதி அதை திருத்தம் செய்து அதுவும் தனிமையில் செய்வது... மிகவும் அயர்ச்சியை கொடுக்கும் செயல் நான் ஒரு 10 வருடம் கதைகள் படிக்கிறேன்.. எழுத ஆரம்பிக்கையில் தான் புரிந்தது எழுத்து என்பது எவ்வளவு கடினம் என்று.. பெரும்பாலும் நம் கதைக்கான அங்கீகாரமே பிறர் பாராட்டே அது கிடைக்காத நல்ல கதை எழுதும் திறமைசாலிகளை நினைத்து பெருமை கொள்கிறேன்.
நீண்ட தொடர்கதைகள்.. சுவாரசியம் குறையாமல் எழுதும் நண்பர்களுக்கு ஒரு லைக் போட்டாவது செல்வோம்..
நானும் முயற்சிக்கிறேன் லைக் இட...
நீண்ட தொடர்கதைகள்.. சுவாரசியம் குறையாமல் எழுதும் நண்பர்களுக்கு ஒரு லைக் போட்டாவது செல்வோம்..
நானும் முயற்சிக்கிறேன் லைக் இட...
எல்லாம் மாயம்


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)