13-03-2026, 03:19 PM
(This post was last modified: 13-03-2026, 03:21 PM by Rajmagesh. Edited 2 times in total. Edited 2 times in total.)
நண்பர்களே கதை எழுதவே பயமா இருக்கு...
போதை ஆசாமியா, காம வெறியனா தெரில பச்ச குழந்தை முதல் கிழவி வரை நாசம் பண்றானுங்க
நாளுக்கு நாள் கற்பழிப்பு, கூட்டு பாலியல் துன்புறுத்தல் ன்னு லிஸ்ட் ஏறிட்டே போகுது...
கதைய படிச்சிட்டும், கதைய ஏதோ கொஞ்சம் கற்பனை கலந்து எழுதிட்டு போஸ்ட் பண்ணதும் மனசு திருப்தியா இருந்துச்சு ... மனசுல இருக்கிற பாரம் குறைஞ்ச மாதிரி பீல் ஆச்சு..
இப்போ நம்ம கதைய படிச்சிட்டு புத்தி மலுங்கி ஏதாவது தப்பு பன்னா என்ன பன்றது
போதை ஆசாமியா, காம வெறியனா தெரில பச்ச குழந்தை முதல் கிழவி வரை நாசம் பண்றானுங்க
நாளுக்கு நாள் கற்பழிப்பு, கூட்டு பாலியல் துன்புறுத்தல் ன்னு லிஸ்ட் ஏறிட்டே போகுது...
கதைய படிச்சிட்டும், கதைய ஏதோ கொஞ்சம் கற்பனை கலந்து எழுதிட்டு போஸ்ட் பண்ணதும் மனசு திருப்தியா இருந்துச்சு ... மனசுல இருக்கிற பாரம் குறைஞ்ச மாதிரி பீல் ஆச்சு..
இப்போ நம்ம கதைய படிச்சிட்டு புத்தி மலுங்கி ஏதாவது தப்பு பன்னா என்ன பன்றது


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)