13-03-2026, 02:54 PM
-----------
Part 123:
-----------
என் மூளை என்னை எச்சரிச்சுது.
'பவி, அவரை உடனே தள்ளி விடு. உன் கையை எடுத்துக்கோ'னு என் மனசு உள்ளுக்குள்ள சத்தம் போட்டுக்கிட்டே இருந்துச்சு.
ஆனா என் உடம்பு என் பேச்சைக் கொஞ்சம் கூடக் கேட்கல.
அவரோட அந்தச் சூடான ஸ்பரிசம் என் உடம்புக்கு அவ்வளவு இதமா, ஒரு போதை மாதிரி இருந்துச்சு.
அவரோட உள்ளங்கைக்குள்ள என் கை பத்திரமா மாட்டியிருந்துச்சு.
அந்தப் பிடியில இருந்து விலக எனக்கு நிஜமாவே மனசு வரல.
அவர் கை என் கைக்கு இவ்ளோ பொருத்தமா இருக்கும்னு நான் நினைக்கவே இல்லை.
ஆனாலும், நான் அப்படியே அமைதியா இருந்தா அது சரியா வராதுன்னு எனக்குத் தோணுச்சு.
நான் ஏதாவது பேசி, இந்த நிலைமையை மாத்தணும்னு நினைச்சேன்.
இந்த அமைதியை உடைக்க, நான் ஒரு சின்னக் குறும்போட பேச ஆரம்பிச்சேன்.
நான் சிரிச்சுக்கிட்டே அவர் கண்களைப் பார்த்தேன்.
"அண்ணா..."
"உங்களுக்கு நிஜமாவே உங்க கைகள் மேல கொஞ்சம் கூட கண்ட்ரோல் இல்லை."
"அது பாட்டுக்கு எங்கயாவது போகுது, எதையாவது பிடிக்குது."
"நீங்க ஒரு பெரிய ஆளு மாதிரி நடந்துக்கல."
"சும்மா ரோட்டுல போற காலேஜ் பையன் மாதிரி என் கையைப் பிடிச்சு இழுக்குறீங்க" னு நான் விளையாட்டாச் சொன்னேன்.
"உங்களுக்கு இதெல்லாம் கொஞ்சம் கூட செட் ஆகல அண்ணா" னு நான் சிரிச்சுக்கிட்டே சொன்னேன்.
ராஜ் அண்ணா அதைக்கேட்டு அழகாகச் சிரிச்சார்.
அவர் என் கையை விடாமலேயே எனக்குப் பதில் சொன்னார்.
"என் கைகள் மேல எனக்கு நல்லாவே கண்ட்ரோல் இருக்கு பவி."
"ஆனா என்ன பண்றது?"
"நான் உன்னைப் பார்க்கும்போதெல்லாம்... என் கைகள் எனக்கே துரோகம் பண்ணிடுது."
"அது என் பேச்சைக் கேட்காம, தானாகவே உன்னை நோக்கி நீளுது."
"உன்னைத் தொடணும்னு அதுக்கு அவ்வளவு ஆசை பவி" னு அவர் ரசனையாச் சொன்னார்.
"உன் மேல இருக்கிற மயக்கத்துல என் கைகள் தானா வேலை செய்யுது" னு அவர் சொன்னார்.
அவர் இப்படிச் சொன்னதும் நான் சத்தமாச் சிரிச்சிட்டேன்.
"ஓஹோ... அப்படியா அண்ணா?"
"உங்க கைகள் உங்களுக்குத் துரோகம் பண்ணுதா?"
"அப்படித் துரோகம் பண்ற கைக்கு கண்டிப்பாத் தண்டனை கொடுக்கணுமே?"
"இனிமே உங்க கை உங்களுக்குத் துரோகம் பண்ணி என்னைத் தொட்டா..."
"நான் இந்தக் கையை நல்லா வேகமாகக் கிள்ளிடுவேன்."
"அப்புறம் வலிக்குதுன்னு என்கிட்ட அழுதுக்கிட்டே வரக் கூடாது" னு நான் செல்லமா மிரட்டினேன்.
நான் இப்படிச் சொன்னதும், ராஜ் அண்ணா தன்னோட வலது கையை எனக்கு முன்னாடி நீட்டினார்.
"அப்படியா? சரி கிள்ளிக்கோ."
"எனக்கு நீயே இப்போ தண்டனை கொடு."
"உன்னால எவ்வளவு வேகமாகக் கிள்ள முடியுமோ, அவ்வளவு வேகமாகக் கிள்ளு பவி."
"நான் ஆ... ஊ... னு கத்துறேனான்னு பார்ப்போம்" னு அவர் சவால் விட்டார்.
நான் சிரிச்சுக்கிட்டே, "அப்புறம் வலிக்குதுன்னு என்கிட்ட கெஞ்சக் கூடாது" னு சொல்லிட்டு, அவரோட முன்கையில என் ரெண்டு விரல்களால லேசாகக் கிள்ளினேன்.
நான் கிள்ளுனதும் அவர் லேசாத் துடிப்பார்னு நான் நினைச்சேன்.
ஆனா ராஜ் அண்ணா முகத்துல எந்த ஒரு மாற்றமும் இல்லை.
அவர் கொஞ்சம் கூட அசையாம, அதே சிரிப்போட என்னைப் பார்த்தார்.
"என்ன பவி... இவ்வளவுதானா உன் பலம்?"
"ஒரு கொசு கடிச்ச மாதிரி கூட இல்லையே?"
"நீ இன்னும் நல்லாச் சாப்பிடணும் போலயே" னு அவர் கிண்டல் பண்ணார்.
எனக்கு லேசாக ஈகோ வந்துடுச்சு.
"நான் எவ்வளவு பலசாலினு இப்போ காட்டுறேன் பாருங்க அண்ணா!" னு சொன்னேன்.
இந்தத் தடவை நான் என் முழு பலத்தையும் யூஸ் பண்ணி, அவரோட முன்கையில நல்லா வேகமாகக் கிள்ளினேன்.
என் நகங்கள் அவரோட தோல்ல நல்லா அழுந்துச்சு.
ஆனா அப்போதான் எனக்கு ஒரு விஷயம் புரிஞ்சது.
அவரோட கை வெறும் சதை இல்லை, அது ரொம்ப உறுதியா இருந்துச்சு.
ஒரு இரும்புத் தூண் மாதிரி அவரோட கை அவ்வளவு ஸ்ட்ராங்கா இருந்துச்சு.
நான் அவ்வளவு பலம் போட்டுக் கிள்ளியும், அவர் முகத்துல ஒரு சின்ன வலி கூடத் தெரியல.
அவர் சும்மா என்னைப் பார்த்துச் சிரிச்சுக்கிட்டே இருந்தார்.
"என்ன அண்ணா... நான் இவ்ளோ ஸ்ட்ராங்கா கிள்ளுறேன், நீங்க என்னமோ ஈ மொய்க்கிற மாதிரி உக்காந்துருக்கீங்க?"
"உடம்புல உசுரு இருக்கா இல்லையா உங்களுக்கு?" னு நான் சிரிச்சுக்கிட்டே கேட்டேன்.
அவர் ஒரு உணர்ச்சியும் இல்லாம இருந்தது எனக்குள்ள ஒரு பெரிய ஆச்சரியத்தைக் கொடுத்துச்சு.
அவர் அமைதியா, "கிள்ளி முடிஞ்சதா மேடம்?"
"இல்லை இன்னும் தண்டனை பாக்கி இருக்கா?" னு கேட்டார்.
நான் கொஞ்சம் ஏமாற்றத்தோட, ஆனா சிரிச்சுக்கிட்டே தலையாட்டினேன்.
நான் தலையாட்டுன அடுத்த செகண்ட்...
ராஜ் அண்ணா வேகமாத் தன் கையை லேசாத் திருப்பி, என் கையை மறுபடியும் கெட்டியாகப் பிடிச்சுக்கிட்டார்.
இந்தத் தடவை அவரோட பிடி இன்னும் கொஞ்சம் இறுக்கமா இருந்துச்சு.
"அண்ணா... கையை விடுங்க அண்ணா" னு நான் லேசாச் சிணுங்கினேன்.
அவர் என்னைப் பார்த்து ஒரு கூர்மையான பார்வையோட கேட்டார்.
"ஏன் விடணும் பவி?"
"இந்தத் தடவை நீதான் முதல்ல என்னைத் தொட்ட."
"நீதான் என் கையில வலிக்குற மாதிரி கிள்ளுன."
"இப்போ என்னோட முறை வந்துடுச்சுல்ல?"
"நான் என்னோட வேலையைக் காட்ட வேண்டாமா?" னு அவர் உரிமையாச் சொன்னார்.
அவர் இப்படிச் சொன்னதும், நான் என் கையை இழுக்குறதை அப்படியே நிறுத்திட்டேன்.
நான் அவரைப் பார்த்து அமைதியா இருந்தேன்.
அவர் தன் இடது கையால, நான் பிடிச்சிருந்த என் வலது கையை மென்மையா வருடினார்.
அவரோட பெருவிரல் என் உள்ளங்கையில இருந்த ரேகைகள் மேல மெதுவா ஊர்ந்து போச்சு.
அந்த ஸ்பரிசம் என் உடம்புக்குள்ள ஆயிரம் பட்டாம்பூச்சிகளைப் பறக்க விடுற மாதிரி இருந்துச்சு.
அப்புறம் அவரோட பெருவிரல் என் உள்ளங்கையில இருந்து கீழ இறங்குச்சு.
என் மணிக்கட்டுப் பகுதிக்கு அவரோட விரல் வந்துச்சு.
என் மணிக்கட்டுல நாடித் துடிக்கிற அந்த இடத்துல, அவர் தன்னோட பெருவிரலை அழுத்திப் பிடிச்சார்.
அவர் என் நாடித் துடிப்பை அப்படியே ஃபீல் பண்ணார்.
அவர் கண்கள் நேரா என் கண்களுக்குள்ள ஊடுருவிப் பார்த்துச்சு.
"பவி..."
"உனக்கு நிஜமாவே நான் தொடுறது பிடிக்கலைன்னா..."
"இது தப்புன்னு நீ நினைச்சீனா..."
"அப்புறம் ஏன் உன் நாடித் துடிப்பு இப்படி ஒரு ரேஸ் குதிரை மாதிரி வேகமா ஓடுது?"
"ஏன் உன் பல்ஸ் இவ்வளவு வேகமா அடிச்சுக்குது பவி?" னு அவர் துல்லியமாகக் கேட்டார்.
அவர் கேட்ட இந்தக் கேள்விக்கு என்கிட்ட எந்தப் பதிலும் இல்லை.
நான் மாட்டிக்கிட்டேன்.
என் உடம்பு எனக்குத் துரோகம் பண்ணி, என் மனசுல இருந்த ஆசையை அவருகிட்ட காட்டிக் கொடுத்துடுச்சு.
நான் வார்த்தைகளைத் தேடித் தடுமாறினேன்.
"அது வந்து அண்ணா..."
"ஒருவேளை... எனக்குப் பயமா இருக்கலாம்ல?"
"நீங்க இப்படித் திடீர்னு செஞ்சா யாராயிருந்தாலும் பயப்படத்தானே செய்வாங்க?" னு நான் ஒரு பொய்யான காரணத்தைச் சொன்னேன்.
ராஜ் அண்ணா அதைக்கேட்டு மென்மையான குரல்ல கேட்டார்.
"பயமா?"
"என்னைப் பார்த்தா உனக்குப் பயமா இருக்கா பவி?"
"என் மேல உனக்குப் பயம் வருதா?"
நான் பதில் சொல்றதுக்குள்ள, அவர் என் வலது கையை அப்படியே தூக்கினார்.
என் கையை நேரா அவரோட நெஞ்சுப் பகுதிக்குக் கொண்டு போனார்.
அவர் போட்டுருந்த அந்த சர்ட்டுக்கு மேல, அவரோட இதயத்துக்கு நேரா என் கையை அழுத்தமாப் பதிச்சார்.
என் உள்ளங்கை அவரோட அந்த அகலமான நெஞ்சு மேல முழுசாப் பட்டுச்சு.
"இதை ஃபீல் பண்ணிப் பாரு பவி" னு அவர் சொன்னார்.
அவரோட நெஞ்சுக்குள்ள இருந்து ஒரு பெரிய சத்தம் என் கைக்குள்ள கேட்டுச்சு.
டப்... டப்... டப்... னு அவரோட இதயம் வேகமா, பலமாத் துடிச்சுக்கிட்டு இருந்துச்சு.
அந்தத் துடிப்பு என் உள்ளங்கையைத் தாண்டி, என் உடம்பு முழுக்கப் பரவுற மாதிரி ஒரு உணர்வு.
அவர் என் கண்களைப் பார்த்து ரகசியமாச் சொன்னார்.
"பார்த்தியா பவி?"
"என் இதயமும் உனக்காகத்தான் இவ்வளவு வேகமாத் துடிக்குது."
"உன்னைப் பக்கத்துல பார்த்ததும் எனக்கும் ஹார்ட்பீட் எகிறிடுச்சு."
"இப்போ சொல்லு... எனக்கும் உன்னைப் பார்த்தாப் பயமா இருக்கா என்ன?" னு அவர் ஒரு மயக்கமான குரல்ல கேட்டார்.
அவர் சொல்லச் சொல்ல, நான் அப்படியே உறைஞ்சு போய் நின்னேன்.
என் கை அவரோட நெஞ்சு மேல இருக்கு.
அவரோட பெரிய கை, என் கைக்கு மேல பத்திரமா மூடியிருக்கு.
அந்த ஹால்ல இருந்த அந்த விளையாட்டுத்தனமான பேச்சு அப்படியே மறைஞ்சு போச்சு.
அதுக்குப் பதிலா, ஒரு பெரிய, அடக்க முடியாத ஒரு மோகம் அந்த இடத்துல உருவாச்சு.
நாங்க ரெண்டு பேரும் அந்தச் சோபாவுல அவ்வளவு பக்கத்துல உக்காந்திருந்தோம்.
என் மூச்சு காத்து அவரோட முகத்துல படுற அளவுக்கு நாங்க நெருக்கமா இருந்தோம்.
அவரோட உடம்போட உஷ்ணம் என் உடம்பை முழுசாத் தழுவிக்கிட்டு இருந்துச்சு.
நான் வேகமா மூச்சு வாங்கும்போது, என் நெஞ்சு லேசா ஏறி இறங்கி அவரோட கையில உரசுச்சு.
அந்த உரசலை அவரும் ஃபீல் பண்ணாருன்னு எனக்கு நல்லாவே தெரிஞ்சது.
அவரோட பார்வை இப்போ மாறுச்சு.
அவர் கண்கள் ஒரு வேடன் மாதிரி என் உடம்பை முழுசா ஸ்கேன் பண்ண ஆரம்பிச்சுது.
அவர் அமைதியா, என்னைக் கண்ணிமைக்காமப் பார்த்தார்.
அவரோட பார்வை முதல்ல என் கண்களுக்குள்ள ஊடுருவுச்சு.
என் கண்கள்ல இருந்த அந்த மயக்கத்தை அவர் தெளிவாப் படிச்சார்.
அப்புறம் அவரோட பார்வை என் மூக்குக்கு இறங்குச்சு.
நான் மூச்சு விடுறதால என் மூக்கு ஏறி இறங்குறதை அவர் கவனிச்சார்.
அங்க இருந்து அவரோட கண்கள் என் நெற்றிக்குப் போச்சு.
என் நெற்றியில இன்னும் சின்னச் சின்னதா வேர்வைத் துளிகள் இருந்துச்சு.
அந்த வேர்வைத் துளிகள் என் சருமத்துல எப்படிப் பளபளன்னு மின்னுதுன்னு அவர் ரசனையாப் பார்த்தார்.
அவரோட பார்வை என் கன்னத்துல இறங்கி, என் கழுத்து வளைவுக்கு வந்துச்சு.
என் கழுத்துல இருந்து ஒரு வேர்வைத் துளி வழிஞ்சு, நேரா என் ஜாக்கெட்டுக்குள்ள இறங்குறதை அவர் பார்வை அப்படியே தொடர்ந்துகிட்டே போச்சு.
அவர் பார்வை என் நெஞ்சுப் பகுதியில வந்து நின்னுச்சு.
அந்தப் ப்ளூ கலர் புடவை விலகியிருந்ததால, என் பிளவு அவருக்கு அப்பட்டமாத் தெரிஞ்சது.
அவர் அந்தப் பிளவை ஆசையா, ஒரு பெரிய தவிப்போட பார்த்தார்.
அவர் தொண்டை ஏறி இறங்குச்சு.
நான் அவர் என்னைப் பார்க்குற விதத்தைப் பார்த்து இன்னும் கொஞ்சம் பதட்டமானேன்.
இந்த நெருக்கத்தை என்னால தாங்க முடியல.
என் உடம்பு முழுசாத் தகிச்சுக்கிட்டு இருந்துச்சு.
என் பதட்டத்துல, நான் என்னையும் அறியாம என் கீழ் உதட்டைப் பற்களால கடிக்க ஆரம்பிச்சேன்.
நான் எப்பவும் நெர்வஸ் ஆனா இப்படி உதட்டைக் கடிப்பது வழக்கம்.
நான் அப்படி உதட்டைக் கடிச்சதை ராஜ் அண்ணா நோட் பண்ணிட்டார்.
அவரோட கண்கள் என் மேல இருந்து விலகி, நேரா என் உதடுகள் மேல இறங்குச்சு.
அவர் பார்வை என் உதடுகள் மேல பட்டதும், என் இதயம் இன்னும் வேகமாத் துடிச்சுது.
"இப்படிச் செய்யாத பவி..." னு அவர் குரல்ல ஒரு மயக்கம் இருந்துச்சு.
"உன் உதடுகளை அப்படிப் பற்களால கடிக்காத..."
"அது பார்க்குறதுக்கு ஒரு மென்மையான ரோஜாப் பூ மாதிரி இருக்கு."
"அதை நீயே இப்படிச் காயப்படுத்தக் கூடாது."
"அதுக்கு வலிக்கப் போகுது" னு அவர் அக்கறையாச் சொன்னார்.
அவர் இப்படிச் சொல்லிக்கிட்டே, தன்னோட ஃப்ரீயா இருந்த இடது கையை மேல தூக்கினார்.
அவரோட பெரிய கைகள் என் முகத்துக்குப் பக்கத்துல வந்துச்சு.
அவரோட பெருவிரல் மெதுவா என் கீழ் உதட்டைத் தொட்டுச்சு.
அவர் என் உதட்டு மேல அழுத்தி, என் பற்களுக்கு இடையில மாட்டியிருந்த அந்த உதட்டைச் சாஃப்ட்டா வெளிய இழுத்து விட்டார்.
அவரோட அந்த ஸ்பரிசம், என் உதட்டுல ஒரு கரண்ட் அடிச்ச மாதிரி இருந்துச்சு.
நான் அப்படியே உறைஞ்சு போனேன்.
அவரோட பெருவிரல் என் ஈரம் படிஞ்ச கீழ் உதட்டை மெதுவா தடவிக் கொடுத்துச்சு.
அவர் ஒரு தடவை இல்லை, பல தடவை அந்த விரலால என் உதட்டை வருடினார்.
அவரோட விரல்ல இருந்த அந்தச் சொரசொரப்பு என் மென்மையான உதட்டுல படும்போது எனக்கு உசுரே போகுது.
அவர் அப்படித் தடவத் தடவ, என்னால என் மூச்சைக் கண்ட்ரோல் பண்ண முடியல.
நான் என் வாயைத் திறந்து, ஒரு பெரிய மூச்சைக் காத்தா வெளிய விட்டேன்.
அந்தச் சூடான மூச்சு காத்து அவரோட பெருவிரல் மேல முழுசாப் பட்டுச்சு.
அவர் அதை ரசிச்சார்.
அவர் கண்கள்ல ஒரு பெரிய கவர்ச்சி தெரிஞ்சது.
என் கண்கள் எனக்கே தெரியாம பாதி மூடிக்கிச்சு.
நான் முழுசா உருகிக்கிட்டு இருக்கேன்னு எனக்கு நல்லாவே புரிஞ்சது.
அவரோட பெருவிரல் இன்னும் என் உதட்டு மேலேயே இருந்துச்சு.
அவரோட முகம் எனக்கு ரொம்பப் பக்கத்துல வந்துடுச்சு.
அவரோட மூச்சு காத்து என் மூக்குல பட்டுச்சு.
அவர் என்னைப் பார்க்குற பார்வை தீவிரமா இருந்துச்சு.
இப்போ அடுத்து என்ன நடக்கப் போகுதுன்னு எனக்குத் தெளிவாப் புரிஞ்சுடுச்சு.
அவர் எனக்கு முத்தம் கொடுக்கப் போறார்.
அவரோட உதடுகள் என் உதடுகளைத் தேடி வரப் போகுது.
ஆனா திடீர்னு, ராஜ் அண்ணா தன் அசைவை அப்படியே நிறுத்திட்டார்.
அவர் என்கிட்ட எந்த ஒரு அவசரமும் காட்டல.
அவர் என்னைக் கட்டாயப்படுத்தி எந்த விஷயத்தையும் செய்ய விரும்பல.
அவர் எனக்கு முகம் நேராப் பக்கத்துல நின்னுகிட்டு, என் பாதி மூடிய கண்களைப் பார்த்தார்.
அவரோட உதடுகள் என் உதடுகளுக்கு வெறும் ஒரு சென்டிமீட்டர் தூரத்துலதான் இருந்துச்சு.
அவர் பேசும்போது அவரோட உதடுகள் என் உதடுகள் மேல உரசிக் கிட்டு இருந்துச்சு.
"என்னை நிறுத்தச் சொல்லு பவி..." னு அவர் மெதுவா முனகினார்.
"உனக்கு இது பிடிக்கலைன்னா, நீ வேண்டாம்னு ஒரு வார்த்தை சொல்லு..."
"என்னை இங்க இருந்து எழுந்து போகச் சொல்லு பவி..."
"நீ அப்படிச் சொன்னா, நான் அடுத்த செகண்ட் இந்த வீட்டை விட்டுப் போயிடுவேன்."
"நான் உன்னைத் தொட மாட்டேன்."
"சொல்லு பவி... நான் போகட்டுமா?" னு அவர் என் கண்களைப் பார்த்துக் கேட்டார்.
அவர் எனக்கு ஒரு வாய்ப்பைக் கொடுக்கிறார்.
இந்த விஷயத்துல இருந்து தப்பிக்க அவர் எனக்கு ஒரு வழியைக் காட்டுறார்.
என் மூளை, 'ஆமா, நிறுத்தச் சொல்லு, அவரைப் போகச் சொல்லு'னு சத்தம் போட்டுச்சு.
நான் அவரை நிறுத்தச் சொல்றதுக்காக என் வாயைத் திறந்தேன்.
ஆனா அவர் கண்களுக்குள்ள இருந்த அந்த ஆசையைப் பார்த்ததும்...
அவர் உடம்போட அந்தச் சூட்டை ஃபீல் பண்ணதும்...
என் தொண்டையில இருந்து வார்த்தைகள் வெளிய வரவே இல்லை.
என் குரல் முழுசா என்னை விட்டுப் போயிடுச்சு.
நான் அவரை நிறுத்தச் சொல்றதுக்குப் பதிலா...
என் வாயில இருந்து தவிப்பான குரல் வெளிய வந்துச்சு.
"அண்ணா... ப்ளீஸ்..." னு நான் சொன்னேன்.
நான் அப்படிச் சொன்ன விதம், அவரை நான் போகச் சொல்லல.
அவரை நான் முழுசா ஏத்துக்கிறேன்னு சொல்லாம சொல்லுச்சு.
நான் அவர் முத்தத்துக்காக காத்துக்கிட்டு இருக்கேன்னு அந்த வார்த்தை காட்டிக் கொடுத்துடுச்சு.
நான் அப்படி முனகினதும், ராஜ் அண்ணா உதட்டுல ஒரு வெற்றிப் புன்னகை வந்துச்சு.
அவர் என் உதடுகளுக்குப் பக்கத்துலேயே, "குட் கேர்ள்" னு ரகசியமா முனகினார்.
அவர் அப்படிச் சொன்னதும் என் உடம்பு சிலிர்த்துப் போச்சு.
அவர் மெதுவாத் தன் தலையை ஒரு பக்கமாச் சாய்த்தார்.
அவரோட முகம் என் முகத்தை நோக்கி மெதுவா, ஒரு ஸ்லோ மோஷன் படக்காட்சி மாதிரி வந்துச்சு.
ஒவ்வொரு செகண்டும் எனக்கு ஒரு யுகமாத் தெரிஞ்சது.
நான் என் கண்களை முழுசா மூடிக்கிட்டேன்.
என் உதடுகளைப் பிரிச்சு, அவரோட அந்த முதல் முத்தத்துக்காக நான் தவிப்போட காத்துக்கிட்டு இருந்தேன்.
என் நெஞ்சு வேகமாத் துடிச்சுது.
அவரோட உதடுகள் என் உதடுகள் மேல படப் போகுதுன்னு நான் என் மூச்சை அடக்கிக்கிட்டேன்.
ஆனா...
அவரோட உதடுகள் என் உதடுகள் மேல படல.
மாறாக, அவர் தன் முகத்தைத் திருப்பி, என் வலது கன்னத்துல தன் உதடுகளைப் பதிச்சார்.
அவரோட அந்த எதிர்பாராத முத்தம் என் கன்னத்துல பட்டதும்...
என் உடம்பு மொத்தமும் ஒரு மின்சாரம் பாய்ஞ்ச மாதிரி தூக்கிப் போட்டுச்சு.
நான் கொஞ்சம் கூட இதை எதிர்பார்க்கல.
அவர் எனக்கு சும்மா ஒரு முத்தம் கொடுக்கல.
மெதுவா, மென்மையா, ஒரு பெரிய ஆசையோட என் கன்னத்தை அவர் முத்தமிட்டார்.
அவரோட சூடான உதடுகள் என் மென்மையான கன்னத்துல அழகாப் பதிஞ்சுது.
அந்த முத்தம் சூடா, இதமா இருந்துச்சு.
அவர் உதடுகள் என் கன்னத்துல பல செகண்டுகள் அப்படியே நிலைச்சு நின்னுச்சு.
அவர் அவசரமே படல. அந்த முத்தத்தை அவர் அவ்வளவு அனுபவிச்சுக் கொடுத்தார்.
அவரோட முத்தத்தோட அந்தச் சூடு என் நரம்புகள் வழியாப் பாய்ஞ்சு, நேரா என் அடிவயிற்றுல போய் ஒரு சிலிர்ப்பை உண்டு பண்ணுச்சு.
என் கால் விரல்கள் எல்லாம் சுருண்டுக்கிச்சு.
நான் அப்படியே உறைஞ்சு போய் உக்காந்திருந்தேன்.
அவர் எனக்கு உதட்டுல முத்தம் கொடுப்பார்னு நான் எதிர்பார்த்தேன்.
ஆனா அவர் எனக்குக் கன்னத்துல முத்தம் கொடுத்து என்னைத் திணற வெச்சிட்டார்.
இந்த முத்தம் எனக்கு ஒரு ஆச்சரியத்தைக் கொடுத்துச்சு.
முத்தத்தை முடிச்சுட்டு, ராஜ் அண்ணா தன் முகத்தை வெறும் ஒரு இன்ச் மட்டும் பின்னாடி இழுத்தார்.
அவரோட முகம் இன்னும் எனக்குப் பக்கத்துலதான் இருந்துச்சு.
அவர் என்னைப் பார்த்தார்.
நான் இன்னும் கண்களைப் பாதி மூடிக்கிட்டு, அந்த முத்தத்தோட மயக்கத்துல இருந்தேன்.
என் முகத்துல ஒரு சின்ன ஏமாற்றம் இருந்ததை அவர் ஈஸியாக் கண்டுபிடிச்சிட்டார்.
அவர் என் முகத்தைப் பார்த்து ஒரு குறும்புத்தனமான சிரிப்பு சிரிச்சார்.
அவர் விளையாட்டா, மெல்லிய குரல்ல என் காதருகில் கிசுகிசுத்தார்.
"என்ன ஆச்சு பவி?"
"ஏன் உன் முகம் லேசா ஏமாற்றமா இருக்கிற மாதிரி இருக்கு?"
"நான் முத்தம் கொடுத்தது உனக்குப் பிடிக்கலையா?"
"இல்ல... நான் வேற எங்கயாவது முத்தம் கொடுப்பேன்னு நீ எதிர்பார்த்தியா?" னு அவர் தந்திரமாகக் கேட்டார்.
அவர் அப்படிக் கேட்டதும், எனக்குத் தூக்கி வாரிப்போட்டது.
நான் அவசரமா என் கண்களைத் திறந்தேன்.
நான் மனசுக்குள்ள உதட்டு முத்தத்தை எதிர்பார்த்ததை அவர் கண்டுபிடிச்சிட்டார்னு எனக்குப் புரிஞ்சது.
அவர் என்னை அப்படியே மாட்டிக்கிட்டார்.
இந்த நிமிஷம் என் முகம் வெக்கத்துல தக்காளிப் பழம் மாதிரி செக்கச் செவேர்னு சிவந்துருச்சு.
எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல.
"நோ!"
"அப்படியெல்லாம் இல்லை அண்ணா!"
"நான் எதுவும் எதிர்பார்க்கல... நீங்க சும்மா எதையாவது சொல்லாதீங்க" னு நான் பதட்டமாச் சொன்னேன்.
என் வெக்கத்தை அவருகிட்ட காட்டக் கூடாதுன்னு நான் அவசரமா என் முகத்தைக் கீழ குனிஞ்சுகிட்டேன்.
என் மடியில இருந்த கைகளையே நான் பார்த்துக்கிட்டு இருந்தேன்.
ராஜ் அண்ணா என்னைப் பார்த்து அழகாச் சிரிச்சார்.
நான் தலை குனிஞ்சிருக்கிறதப் பார்த்த அவர், தன்னோட ஆள்காட்டி விரலையும், நடு விரலையும் என் தாடைக்குக் கீழ கொண்டு போனார்.
அவர் என் தாடையை மென்மையாப் பிடிச்சு, என் முகத்தை மேல தூக்கினார்.
நான் அவரைப் பார்க்கக் கூடாதுன்னு நினைச்சாலும், அவர் என்னை வற்புறுத்தி அவர் கண்களைப் பார்க்க வெச்சார்.
அவரோட கண்கள் என்னை ஊடுருவிப் பார்த்துச்சு.
"உனக்கு பொய் சொல்லவே வரல பவி" னு அவர் சிரிச்சுக்கிட்டே சொன்னார்.
"உன் முகம் உன்னைக் காட்டிக் கொடுத்துடுச்சு."
நான் மறுபடியும் சிவந்தேன்.
அவரோட பெருவிரல் மறுபடியும் என் ஈரம் படிஞ்ச கீழ் உதட்டுக்கு வந்துச்சு.
அவர் என் உதட்டை மென்மையா, ஆனா ஒரு அதிகாரத்தோட தடவினார்.
அவர் முகம் எனக்கு இன்னும் பக்கத்துல வந்துச்சு.
"கவலைப்படாத பவி..."
"உன்னோட பாய்ஃபிரெண்டோட டியூட்டி இன்னும் முடியல" னு அவர் ரகசியமா, ஒரு மயக்கமான குரல்ல முனகினார்.
அவர் இப்படிச் சொன்னதும், அவர் என்ன பண்ணப் போறார்னு எனக்குத் தெளிவாப் புரிஞ்சுடுச்சு.
இந்தத் தடவை அவர் எந்த விளையாட்டும் காட்டல.
அந்த ஹால்ல இருந்த விளையாட்டுத்தனமான பேச்சு முழுசாப் போய், ஒரு தீராத ஆசையும், தவிப்பும் அந்த இடத்தை நிரப்புச்சு.
அவர் முகத்துல இப்போ எந்தச் சிரிப்பும் இல்லை.
அவர் என் தாடையை இன்னும் மேல தூக்கினார்.
என் முகம் அவருக்கு நேரா பெர்ஃபெக்ட்டா அமைஞ்சுது.
அவரோட கண்கள் என் உதடுகளை மட்டுமே பார்த்துக்கிட்டு இருந்துச்சு.
அவர் தயங்காம, எந்த அவசரமும் இல்லாம...
தன்னோட அந்தச் சூடான, மென்மையான உதடுகளை...
என் துடிச்சுக்கிட்டு இருந்த, ஆசையில காத்துக்கிட்டு இருந்த உதடுகள் மேல பொறுமையாப் பதிச்சார்.
அவரோட உதடுகள் என் உதடுகளைத் தொட்ட அந்த நிமிஷம்...
இந்த உலகமே எனக்கு இருட்டிப் போன மாதிரி ஒரு உணர்வு.
என் கண்ணுக்கு முன்னாடி எல்லாமே மறைஞ்சு போச்சு.
என் உடம்புக்குள்ள ஒரு எரிமலை வெடிச்ச மாதிரி பெரிய சூடு கிளம்புச்சு.
என் புருஷன் கார்த்திக் எனக்குக் கொடுக்கிற அந்த அவசரமான, எந்த உணர்வும் இல்லாத கடமைக்கான முத்தத்துக்கும்...
ராஜ் அண்ணா இப்போ எனக்குக் கொடுக்குற இந்தப் பொறுமையான, ஆசையான முத்தத்துக்கும் எவ்வளவோ வித்தியாசம் இருந்துச்சு.
அவரோட உதடுகள் என் உதடுகளை விட்டு விலகாம, ரொம்ப நேரம் அந்த இனிப்பை அனுபவிச்சுச் சுவைக்க ஆரம்பிச்சுது.
Part 123:
-----------
என் மூளை என்னை எச்சரிச்சுது.
'பவி, அவரை உடனே தள்ளி விடு. உன் கையை எடுத்துக்கோ'னு என் மனசு உள்ளுக்குள்ள சத்தம் போட்டுக்கிட்டே இருந்துச்சு.
ஆனா என் உடம்பு என் பேச்சைக் கொஞ்சம் கூடக் கேட்கல.
அவரோட அந்தச் சூடான ஸ்பரிசம் என் உடம்புக்கு அவ்வளவு இதமா, ஒரு போதை மாதிரி இருந்துச்சு.
அவரோட உள்ளங்கைக்குள்ள என் கை பத்திரமா மாட்டியிருந்துச்சு.
அந்தப் பிடியில இருந்து விலக எனக்கு நிஜமாவே மனசு வரல.
அவர் கை என் கைக்கு இவ்ளோ பொருத்தமா இருக்கும்னு நான் நினைக்கவே இல்லை.
ஆனாலும், நான் அப்படியே அமைதியா இருந்தா அது சரியா வராதுன்னு எனக்குத் தோணுச்சு.
நான் ஏதாவது பேசி, இந்த நிலைமையை மாத்தணும்னு நினைச்சேன்.
இந்த அமைதியை உடைக்க, நான் ஒரு சின்னக் குறும்போட பேச ஆரம்பிச்சேன்.
நான் சிரிச்சுக்கிட்டே அவர் கண்களைப் பார்த்தேன்.
"அண்ணா..."
"உங்களுக்கு நிஜமாவே உங்க கைகள் மேல கொஞ்சம் கூட கண்ட்ரோல் இல்லை."
"அது பாட்டுக்கு எங்கயாவது போகுது, எதையாவது பிடிக்குது."
"நீங்க ஒரு பெரிய ஆளு மாதிரி நடந்துக்கல."
"சும்மா ரோட்டுல போற காலேஜ் பையன் மாதிரி என் கையைப் பிடிச்சு இழுக்குறீங்க" னு நான் விளையாட்டாச் சொன்னேன்.
"உங்களுக்கு இதெல்லாம் கொஞ்சம் கூட செட் ஆகல அண்ணா" னு நான் சிரிச்சுக்கிட்டே சொன்னேன்.
ராஜ் அண்ணா அதைக்கேட்டு அழகாகச் சிரிச்சார்.
அவர் என் கையை விடாமலேயே எனக்குப் பதில் சொன்னார்.
"என் கைகள் மேல எனக்கு நல்லாவே கண்ட்ரோல் இருக்கு பவி."
"ஆனா என்ன பண்றது?"
"நான் உன்னைப் பார்க்கும்போதெல்லாம்... என் கைகள் எனக்கே துரோகம் பண்ணிடுது."
"அது என் பேச்சைக் கேட்காம, தானாகவே உன்னை நோக்கி நீளுது."
"உன்னைத் தொடணும்னு அதுக்கு அவ்வளவு ஆசை பவி" னு அவர் ரசனையாச் சொன்னார்.
"உன் மேல இருக்கிற மயக்கத்துல என் கைகள் தானா வேலை செய்யுது" னு அவர் சொன்னார்.
அவர் இப்படிச் சொன்னதும் நான் சத்தமாச் சிரிச்சிட்டேன்.
"ஓஹோ... அப்படியா அண்ணா?"
"உங்க கைகள் உங்களுக்குத் துரோகம் பண்ணுதா?"
"அப்படித் துரோகம் பண்ற கைக்கு கண்டிப்பாத் தண்டனை கொடுக்கணுமே?"
"இனிமே உங்க கை உங்களுக்குத் துரோகம் பண்ணி என்னைத் தொட்டா..."
"நான் இந்தக் கையை நல்லா வேகமாகக் கிள்ளிடுவேன்."
"அப்புறம் வலிக்குதுன்னு என்கிட்ட அழுதுக்கிட்டே வரக் கூடாது" னு நான் செல்லமா மிரட்டினேன்.
நான் இப்படிச் சொன்னதும், ராஜ் அண்ணா தன்னோட வலது கையை எனக்கு முன்னாடி நீட்டினார்.
"அப்படியா? சரி கிள்ளிக்கோ."
"எனக்கு நீயே இப்போ தண்டனை கொடு."
"உன்னால எவ்வளவு வேகமாகக் கிள்ள முடியுமோ, அவ்வளவு வேகமாகக் கிள்ளு பவி."
"நான் ஆ... ஊ... னு கத்துறேனான்னு பார்ப்போம்" னு அவர் சவால் விட்டார்.
நான் சிரிச்சுக்கிட்டே, "அப்புறம் வலிக்குதுன்னு என்கிட்ட கெஞ்சக் கூடாது" னு சொல்லிட்டு, அவரோட முன்கையில என் ரெண்டு விரல்களால லேசாகக் கிள்ளினேன்.
நான் கிள்ளுனதும் அவர் லேசாத் துடிப்பார்னு நான் நினைச்சேன்.
ஆனா ராஜ் அண்ணா முகத்துல எந்த ஒரு மாற்றமும் இல்லை.
அவர் கொஞ்சம் கூட அசையாம, அதே சிரிப்போட என்னைப் பார்த்தார்.
"என்ன பவி... இவ்வளவுதானா உன் பலம்?"
"ஒரு கொசு கடிச்ச மாதிரி கூட இல்லையே?"
"நீ இன்னும் நல்லாச் சாப்பிடணும் போலயே" னு அவர் கிண்டல் பண்ணார்.
எனக்கு லேசாக ஈகோ வந்துடுச்சு.
"நான் எவ்வளவு பலசாலினு இப்போ காட்டுறேன் பாருங்க அண்ணா!" னு சொன்னேன்.
இந்தத் தடவை நான் என் முழு பலத்தையும் யூஸ் பண்ணி, அவரோட முன்கையில நல்லா வேகமாகக் கிள்ளினேன்.
என் நகங்கள் அவரோட தோல்ல நல்லா அழுந்துச்சு.
ஆனா அப்போதான் எனக்கு ஒரு விஷயம் புரிஞ்சது.
அவரோட கை வெறும் சதை இல்லை, அது ரொம்ப உறுதியா இருந்துச்சு.
ஒரு இரும்புத் தூண் மாதிரி அவரோட கை அவ்வளவு ஸ்ட்ராங்கா இருந்துச்சு.
நான் அவ்வளவு பலம் போட்டுக் கிள்ளியும், அவர் முகத்துல ஒரு சின்ன வலி கூடத் தெரியல.
அவர் சும்மா என்னைப் பார்த்துச் சிரிச்சுக்கிட்டே இருந்தார்.
"என்ன அண்ணா... நான் இவ்ளோ ஸ்ட்ராங்கா கிள்ளுறேன், நீங்க என்னமோ ஈ மொய்க்கிற மாதிரி உக்காந்துருக்கீங்க?"
"உடம்புல உசுரு இருக்கா இல்லையா உங்களுக்கு?" னு நான் சிரிச்சுக்கிட்டே கேட்டேன்.
அவர் ஒரு உணர்ச்சியும் இல்லாம இருந்தது எனக்குள்ள ஒரு பெரிய ஆச்சரியத்தைக் கொடுத்துச்சு.
அவர் அமைதியா, "கிள்ளி முடிஞ்சதா மேடம்?"
"இல்லை இன்னும் தண்டனை பாக்கி இருக்கா?" னு கேட்டார்.
நான் கொஞ்சம் ஏமாற்றத்தோட, ஆனா சிரிச்சுக்கிட்டே தலையாட்டினேன்.
நான் தலையாட்டுன அடுத்த செகண்ட்...
ராஜ் அண்ணா வேகமாத் தன் கையை லேசாத் திருப்பி, என் கையை மறுபடியும் கெட்டியாகப் பிடிச்சுக்கிட்டார்.
இந்தத் தடவை அவரோட பிடி இன்னும் கொஞ்சம் இறுக்கமா இருந்துச்சு.
"அண்ணா... கையை விடுங்க அண்ணா" னு நான் லேசாச் சிணுங்கினேன்.
அவர் என்னைப் பார்த்து ஒரு கூர்மையான பார்வையோட கேட்டார்.
"ஏன் விடணும் பவி?"
"இந்தத் தடவை நீதான் முதல்ல என்னைத் தொட்ட."
"நீதான் என் கையில வலிக்குற மாதிரி கிள்ளுன."
"இப்போ என்னோட முறை வந்துடுச்சுல்ல?"
"நான் என்னோட வேலையைக் காட்ட வேண்டாமா?" னு அவர் உரிமையாச் சொன்னார்.
அவர் இப்படிச் சொன்னதும், நான் என் கையை இழுக்குறதை அப்படியே நிறுத்திட்டேன்.
நான் அவரைப் பார்த்து அமைதியா இருந்தேன்.
அவர் தன் இடது கையால, நான் பிடிச்சிருந்த என் வலது கையை மென்மையா வருடினார்.
அவரோட பெருவிரல் என் உள்ளங்கையில இருந்த ரேகைகள் மேல மெதுவா ஊர்ந்து போச்சு.
அந்த ஸ்பரிசம் என் உடம்புக்குள்ள ஆயிரம் பட்டாம்பூச்சிகளைப் பறக்க விடுற மாதிரி இருந்துச்சு.
அப்புறம் அவரோட பெருவிரல் என் உள்ளங்கையில இருந்து கீழ இறங்குச்சு.
என் மணிக்கட்டுப் பகுதிக்கு அவரோட விரல் வந்துச்சு.
என் மணிக்கட்டுல நாடித் துடிக்கிற அந்த இடத்துல, அவர் தன்னோட பெருவிரலை அழுத்திப் பிடிச்சார்.
அவர் என் நாடித் துடிப்பை அப்படியே ஃபீல் பண்ணார்.
அவர் கண்கள் நேரா என் கண்களுக்குள்ள ஊடுருவிப் பார்த்துச்சு.
"பவி..."
"உனக்கு நிஜமாவே நான் தொடுறது பிடிக்கலைன்னா..."
"இது தப்புன்னு நீ நினைச்சீனா..."
"அப்புறம் ஏன் உன் நாடித் துடிப்பு இப்படி ஒரு ரேஸ் குதிரை மாதிரி வேகமா ஓடுது?"
"ஏன் உன் பல்ஸ் இவ்வளவு வேகமா அடிச்சுக்குது பவி?" னு அவர் துல்லியமாகக் கேட்டார்.
அவர் கேட்ட இந்தக் கேள்விக்கு என்கிட்ட எந்தப் பதிலும் இல்லை.
நான் மாட்டிக்கிட்டேன்.
என் உடம்பு எனக்குத் துரோகம் பண்ணி, என் மனசுல இருந்த ஆசையை அவருகிட்ட காட்டிக் கொடுத்துடுச்சு.
நான் வார்த்தைகளைத் தேடித் தடுமாறினேன்.
"அது வந்து அண்ணா..."
"ஒருவேளை... எனக்குப் பயமா இருக்கலாம்ல?"
"நீங்க இப்படித் திடீர்னு செஞ்சா யாராயிருந்தாலும் பயப்படத்தானே செய்வாங்க?" னு நான் ஒரு பொய்யான காரணத்தைச் சொன்னேன்.
ராஜ் அண்ணா அதைக்கேட்டு மென்மையான குரல்ல கேட்டார்.
"பயமா?"
"என்னைப் பார்த்தா உனக்குப் பயமா இருக்கா பவி?"
"என் மேல உனக்குப் பயம் வருதா?"
நான் பதில் சொல்றதுக்குள்ள, அவர் என் வலது கையை அப்படியே தூக்கினார்.
என் கையை நேரா அவரோட நெஞ்சுப் பகுதிக்குக் கொண்டு போனார்.
அவர் போட்டுருந்த அந்த சர்ட்டுக்கு மேல, அவரோட இதயத்துக்கு நேரா என் கையை அழுத்தமாப் பதிச்சார்.
என் உள்ளங்கை அவரோட அந்த அகலமான நெஞ்சு மேல முழுசாப் பட்டுச்சு.
"இதை ஃபீல் பண்ணிப் பாரு பவி" னு அவர் சொன்னார்.
அவரோட நெஞ்சுக்குள்ள இருந்து ஒரு பெரிய சத்தம் என் கைக்குள்ள கேட்டுச்சு.
டப்... டப்... டப்... னு அவரோட இதயம் வேகமா, பலமாத் துடிச்சுக்கிட்டு இருந்துச்சு.
அந்தத் துடிப்பு என் உள்ளங்கையைத் தாண்டி, என் உடம்பு முழுக்கப் பரவுற மாதிரி ஒரு உணர்வு.
அவர் என் கண்களைப் பார்த்து ரகசியமாச் சொன்னார்.
"பார்த்தியா பவி?"
"என் இதயமும் உனக்காகத்தான் இவ்வளவு வேகமாத் துடிக்குது."
"உன்னைப் பக்கத்துல பார்த்ததும் எனக்கும் ஹார்ட்பீட் எகிறிடுச்சு."
"இப்போ சொல்லு... எனக்கும் உன்னைப் பார்த்தாப் பயமா இருக்கா என்ன?" னு அவர் ஒரு மயக்கமான குரல்ல கேட்டார்.
அவர் சொல்லச் சொல்ல, நான் அப்படியே உறைஞ்சு போய் நின்னேன்.
என் கை அவரோட நெஞ்சு மேல இருக்கு.
அவரோட பெரிய கை, என் கைக்கு மேல பத்திரமா மூடியிருக்கு.
அந்த ஹால்ல இருந்த அந்த விளையாட்டுத்தனமான பேச்சு அப்படியே மறைஞ்சு போச்சு.
அதுக்குப் பதிலா, ஒரு பெரிய, அடக்க முடியாத ஒரு மோகம் அந்த இடத்துல உருவாச்சு.
நாங்க ரெண்டு பேரும் அந்தச் சோபாவுல அவ்வளவு பக்கத்துல உக்காந்திருந்தோம்.
என் மூச்சு காத்து அவரோட முகத்துல படுற அளவுக்கு நாங்க நெருக்கமா இருந்தோம்.
அவரோட உடம்போட உஷ்ணம் என் உடம்பை முழுசாத் தழுவிக்கிட்டு இருந்துச்சு.
நான் வேகமா மூச்சு வாங்கும்போது, என் நெஞ்சு லேசா ஏறி இறங்கி அவரோட கையில உரசுச்சு.
அந்த உரசலை அவரும் ஃபீல் பண்ணாருன்னு எனக்கு நல்லாவே தெரிஞ்சது.
அவரோட பார்வை இப்போ மாறுச்சு.
அவர் கண்கள் ஒரு வேடன் மாதிரி என் உடம்பை முழுசா ஸ்கேன் பண்ண ஆரம்பிச்சுது.
அவர் அமைதியா, என்னைக் கண்ணிமைக்காமப் பார்த்தார்.
அவரோட பார்வை முதல்ல என் கண்களுக்குள்ள ஊடுருவுச்சு.
என் கண்கள்ல இருந்த அந்த மயக்கத்தை அவர் தெளிவாப் படிச்சார்.
அப்புறம் அவரோட பார்வை என் மூக்குக்கு இறங்குச்சு.
நான் மூச்சு விடுறதால என் மூக்கு ஏறி இறங்குறதை அவர் கவனிச்சார்.
அங்க இருந்து அவரோட கண்கள் என் நெற்றிக்குப் போச்சு.
என் நெற்றியில இன்னும் சின்னச் சின்னதா வேர்வைத் துளிகள் இருந்துச்சு.
அந்த வேர்வைத் துளிகள் என் சருமத்துல எப்படிப் பளபளன்னு மின்னுதுன்னு அவர் ரசனையாப் பார்த்தார்.
அவரோட பார்வை என் கன்னத்துல இறங்கி, என் கழுத்து வளைவுக்கு வந்துச்சு.
என் கழுத்துல இருந்து ஒரு வேர்வைத் துளி வழிஞ்சு, நேரா என் ஜாக்கெட்டுக்குள்ள இறங்குறதை அவர் பார்வை அப்படியே தொடர்ந்துகிட்டே போச்சு.
அவர் பார்வை என் நெஞ்சுப் பகுதியில வந்து நின்னுச்சு.
அந்தப் ப்ளூ கலர் புடவை விலகியிருந்ததால, என் பிளவு அவருக்கு அப்பட்டமாத் தெரிஞ்சது.
அவர் அந்தப் பிளவை ஆசையா, ஒரு பெரிய தவிப்போட பார்த்தார்.
அவர் தொண்டை ஏறி இறங்குச்சு.
நான் அவர் என்னைப் பார்க்குற விதத்தைப் பார்த்து இன்னும் கொஞ்சம் பதட்டமானேன்.
இந்த நெருக்கத்தை என்னால தாங்க முடியல.
என் உடம்பு முழுசாத் தகிச்சுக்கிட்டு இருந்துச்சு.
என் பதட்டத்துல, நான் என்னையும் அறியாம என் கீழ் உதட்டைப் பற்களால கடிக்க ஆரம்பிச்சேன்.
நான் எப்பவும் நெர்வஸ் ஆனா இப்படி உதட்டைக் கடிப்பது வழக்கம்.
நான் அப்படி உதட்டைக் கடிச்சதை ராஜ் அண்ணா நோட் பண்ணிட்டார்.
அவரோட கண்கள் என் மேல இருந்து விலகி, நேரா என் உதடுகள் மேல இறங்குச்சு.
அவர் பார்வை என் உதடுகள் மேல பட்டதும், என் இதயம் இன்னும் வேகமாத் துடிச்சுது.
"இப்படிச் செய்யாத பவி..." னு அவர் குரல்ல ஒரு மயக்கம் இருந்துச்சு.
"உன் உதடுகளை அப்படிப் பற்களால கடிக்காத..."
"அது பார்க்குறதுக்கு ஒரு மென்மையான ரோஜாப் பூ மாதிரி இருக்கு."
"அதை நீயே இப்படிச் காயப்படுத்தக் கூடாது."
"அதுக்கு வலிக்கப் போகுது" னு அவர் அக்கறையாச் சொன்னார்.
அவர் இப்படிச் சொல்லிக்கிட்டே, தன்னோட ஃப்ரீயா இருந்த இடது கையை மேல தூக்கினார்.
அவரோட பெரிய கைகள் என் முகத்துக்குப் பக்கத்துல வந்துச்சு.
அவரோட பெருவிரல் மெதுவா என் கீழ் உதட்டைத் தொட்டுச்சு.
அவர் என் உதட்டு மேல அழுத்தி, என் பற்களுக்கு இடையில மாட்டியிருந்த அந்த உதட்டைச் சாஃப்ட்டா வெளிய இழுத்து விட்டார்.
அவரோட அந்த ஸ்பரிசம், என் உதட்டுல ஒரு கரண்ட் அடிச்ச மாதிரி இருந்துச்சு.
நான் அப்படியே உறைஞ்சு போனேன்.
அவரோட பெருவிரல் என் ஈரம் படிஞ்ச கீழ் உதட்டை மெதுவா தடவிக் கொடுத்துச்சு.
அவர் ஒரு தடவை இல்லை, பல தடவை அந்த விரலால என் உதட்டை வருடினார்.
அவரோட விரல்ல இருந்த அந்தச் சொரசொரப்பு என் மென்மையான உதட்டுல படும்போது எனக்கு உசுரே போகுது.
அவர் அப்படித் தடவத் தடவ, என்னால என் மூச்சைக் கண்ட்ரோல் பண்ண முடியல.
நான் என் வாயைத் திறந்து, ஒரு பெரிய மூச்சைக் காத்தா வெளிய விட்டேன்.
அந்தச் சூடான மூச்சு காத்து அவரோட பெருவிரல் மேல முழுசாப் பட்டுச்சு.
அவர் அதை ரசிச்சார்.
அவர் கண்கள்ல ஒரு பெரிய கவர்ச்சி தெரிஞ்சது.
என் கண்கள் எனக்கே தெரியாம பாதி மூடிக்கிச்சு.
நான் முழுசா உருகிக்கிட்டு இருக்கேன்னு எனக்கு நல்லாவே புரிஞ்சது.
அவரோட பெருவிரல் இன்னும் என் உதட்டு மேலேயே இருந்துச்சு.
அவரோட முகம் எனக்கு ரொம்பப் பக்கத்துல வந்துடுச்சு.
அவரோட மூச்சு காத்து என் மூக்குல பட்டுச்சு.
அவர் என்னைப் பார்க்குற பார்வை தீவிரமா இருந்துச்சு.
இப்போ அடுத்து என்ன நடக்கப் போகுதுன்னு எனக்குத் தெளிவாப் புரிஞ்சுடுச்சு.
அவர் எனக்கு முத்தம் கொடுக்கப் போறார்.
அவரோட உதடுகள் என் உதடுகளைத் தேடி வரப் போகுது.
ஆனா திடீர்னு, ராஜ் அண்ணா தன் அசைவை அப்படியே நிறுத்திட்டார்.
அவர் என்கிட்ட எந்த ஒரு அவசரமும் காட்டல.
அவர் என்னைக் கட்டாயப்படுத்தி எந்த விஷயத்தையும் செய்ய விரும்பல.
அவர் எனக்கு முகம் நேராப் பக்கத்துல நின்னுகிட்டு, என் பாதி மூடிய கண்களைப் பார்த்தார்.
அவரோட உதடுகள் என் உதடுகளுக்கு வெறும் ஒரு சென்டிமீட்டர் தூரத்துலதான் இருந்துச்சு.
அவர் பேசும்போது அவரோட உதடுகள் என் உதடுகள் மேல உரசிக் கிட்டு இருந்துச்சு.
"என்னை நிறுத்தச் சொல்லு பவி..." னு அவர் மெதுவா முனகினார்.
"உனக்கு இது பிடிக்கலைன்னா, நீ வேண்டாம்னு ஒரு வார்த்தை சொல்லு..."
"என்னை இங்க இருந்து எழுந்து போகச் சொல்லு பவி..."
"நீ அப்படிச் சொன்னா, நான் அடுத்த செகண்ட் இந்த வீட்டை விட்டுப் போயிடுவேன்."
"நான் உன்னைத் தொட மாட்டேன்."
"சொல்லு பவி... நான் போகட்டுமா?" னு அவர் என் கண்களைப் பார்த்துக் கேட்டார்.
அவர் எனக்கு ஒரு வாய்ப்பைக் கொடுக்கிறார்.
இந்த விஷயத்துல இருந்து தப்பிக்க அவர் எனக்கு ஒரு வழியைக் காட்டுறார்.
என் மூளை, 'ஆமா, நிறுத்தச் சொல்லு, அவரைப் போகச் சொல்லு'னு சத்தம் போட்டுச்சு.
நான் அவரை நிறுத்தச் சொல்றதுக்காக என் வாயைத் திறந்தேன்.
ஆனா அவர் கண்களுக்குள்ள இருந்த அந்த ஆசையைப் பார்த்ததும்...
அவர் உடம்போட அந்தச் சூட்டை ஃபீல் பண்ணதும்...
என் தொண்டையில இருந்து வார்த்தைகள் வெளிய வரவே இல்லை.
என் குரல் முழுசா என்னை விட்டுப் போயிடுச்சு.
நான் அவரை நிறுத்தச் சொல்றதுக்குப் பதிலா...
என் வாயில இருந்து தவிப்பான குரல் வெளிய வந்துச்சு.
"அண்ணா... ப்ளீஸ்..." னு நான் சொன்னேன்.
நான் அப்படிச் சொன்ன விதம், அவரை நான் போகச் சொல்லல.
அவரை நான் முழுசா ஏத்துக்கிறேன்னு சொல்லாம சொல்லுச்சு.
நான் அவர் முத்தத்துக்காக காத்துக்கிட்டு இருக்கேன்னு அந்த வார்த்தை காட்டிக் கொடுத்துடுச்சு.
நான் அப்படி முனகினதும், ராஜ் அண்ணா உதட்டுல ஒரு வெற்றிப் புன்னகை வந்துச்சு.
அவர் என் உதடுகளுக்குப் பக்கத்துலேயே, "குட் கேர்ள்" னு ரகசியமா முனகினார்.
அவர் அப்படிச் சொன்னதும் என் உடம்பு சிலிர்த்துப் போச்சு.
அவர் மெதுவாத் தன் தலையை ஒரு பக்கமாச் சாய்த்தார்.
அவரோட முகம் என் முகத்தை நோக்கி மெதுவா, ஒரு ஸ்லோ மோஷன் படக்காட்சி மாதிரி வந்துச்சு.
ஒவ்வொரு செகண்டும் எனக்கு ஒரு யுகமாத் தெரிஞ்சது.
நான் என் கண்களை முழுசா மூடிக்கிட்டேன்.
என் உதடுகளைப் பிரிச்சு, அவரோட அந்த முதல் முத்தத்துக்காக நான் தவிப்போட காத்துக்கிட்டு இருந்தேன்.
என் நெஞ்சு வேகமாத் துடிச்சுது.
அவரோட உதடுகள் என் உதடுகள் மேல படப் போகுதுன்னு நான் என் மூச்சை அடக்கிக்கிட்டேன்.
ஆனா...
அவரோட உதடுகள் என் உதடுகள் மேல படல.
மாறாக, அவர் தன் முகத்தைத் திருப்பி, என் வலது கன்னத்துல தன் உதடுகளைப் பதிச்சார்.
அவரோட அந்த எதிர்பாராத முத்தம் என் கன்னத்துல பட்டதும்...
என் உடம்பு மொத்தமும் ஒரு மின்சாரம் பாய்ஞ்ச மாதிரி தூக்கிப் போட்டுச்சு.
நான் கொஞ்சம் கூட இதை எதிர்பார்க்கல.
அவர் எனக்கு சும்மா ஒரு முத்தம் கொடுக்கல.
மெதுவா, மென்மையா, ஒரு பெரிய ஆசையோட என் கன்னத்தை அவர் முத்தமிட்டார்.
அவரோட சூடான உதடுகள் என் மென்மையான கன்னத்துல அழகாப் பதிஞ்சுது.
அந்த முத்தம் சூடா, இதமா இருந்துச்சு.
அவர் உதடுகள் என் கன்னத்துல பல செகண்டுகள் அப்படியே நிலைச்சு நின்னுச்சு.
அவர் அவசரமே படல. அந்த முத்தத்தை அவர் அவ்வளவு அனுபவிச்சுக் கொடுத்தார்.
அவரோட முத்தத்தோட அந்தச் சூடு என் நரம்புகள் வழியாப் பாய்ஞ்சு, நேரா என் அடிவயிற்றுல போய் ஒரு சிலிர்ப்பை உண்டு பண்ணுச்சு.
என் கால் விரல்கள் எல்லாம் சுருண்டுக்கிச்சு.
நான் அப்படியே உறைஞ்சு போய் உக்காந்திருந்தேன்.
அவர் எனக்கு உதட்டுல முத்தம் கொடுப்பார்னு நான் எதிர்பார்த்தேன்.
ஆனா அவர் எனக்குக் கன்னத்துல முத்தம் கொடுத்து என்னைத் திணற வெச்சிட்டார்.
இந்த முத்தம் எனக்கு ஒரு ஆச்சரியத்தைக் கொடுத்துச்சு.
முத்தத்தை முடிச்சுட்டு, ராஜ் அண்ணா தன் முகத்தை வெறும் ஒரு இன்ச் மட்டும் பின்னாடி இழுத்தார்.
அவரோட முகம் இன்னும் எனக்குப் பக்கத்துலதான் இருந்துச்சு.
அவர் என்னைப் பார்த்தார்.
நான் இன்னும் கண்களைப் பாதி மூடிக்கிட்டு, அந்த முத்தத்தோட மயக்கத்துல இருந்தேன்.
என் முகத்துல ஒரு சின்ன ஏமாற்றம் இருந்ததை அவர் ஈஸியாக் கண்டுபிடிச்சிட்டார்.
அவர் என் முகத்தைப் பார்த்து ஒரு குறும்புத்தனமான சிரிப்பு சிரிச்சார்.
அவர் விளையாட்டா, மெல்லிய குரல்ல என் காதருகில் கிசுகிசுத்தார்.
"என்ன ஆச்சு பவி?"
"ஏன் உன் முகம் லேசா ஏமாற்றமா இருக்கிற மாதிரி இருக்கு?"
"நான் முத்தம் கொடுத்தது உனக்குப் பிடிக்கலையா?"
"இல்ல... நான் வேற எங்கயாவது முத்தம் கொடுப்பேன்னு நீ எதிர்பார்த்தியா?" னு அவர் தந்திரமாகக் கேட்டார்.
அவர் அப்படிக் கேட்டதும், எனக்குத் தூக்கி வாரிப்போட்டது.
நான் அவசரமா என் கண்களைத் திறந்தேன்.
நான் மனசுக்குள்ள உதட்டு முத்தத்தை எதிர்பார்த்ததை அவர் கண்டுபிடிச்சிட்டார்னு எனக்குப் புரிஞ்சது.
அவர் என்னை அப்படியே மாட்டிக்கிட்டார்.
இந்த நிமிஷம் என் முகம் வெக்கத்துல தக்காளிப் பழம் மாதிரி செக்கச் செவேர்னு சிவந்துருச்சு.
எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல.
"நோ!"
"அப்படியெல்லாம் இல்லை அண்ணா!"
"நான் எதுவும் எதிர்பார்க்கல... நீங்க சும்மா எதையாவது சொல்லாதீங்க" னு நான் பதட்டமாச் சொன்னேன்.
என் வெக்கத்தை அவருகிட்ட காட்டக் கூடாதுன்னு நான் அவசரமா என் முகத்தைக் கீழ குனிஞ்சுகிட்டேன்.
என் மடியில இருந்த கைகளையே நான் பார்த்துக்கிட்டு இருந்தேன்.
ராஜ் அண்ணா என்னைப் பார்த்து அழகாச் சிரிச்சார்.
நான் தலை குனிஞ்சிருக்கிறதப் பார்த்த அவர், தன்னோட ஆள்காட்டி விரலையும், நடு விரலையும் என் தாடைக்குக் கீழ கொண்டு போனார்.
அவர் என் தாடையை மென்மையாப் பிடிச்சு, என் முகத்தை மேல தூக்கினார்.
நான் அவரைப் பார்க்கக் கூடாதுன்னு நினைச்சாலும், அவர் என்னை வற்புறுத்தி அவர் கண்களைப் பார்க்க வெச்சார்.
அவரோட கண்கள் என்னை ஊடுருவிப் பார்த்துச்சு.
"உனக்கு பொய் சொல்லவே வரல பவி" னு அவர் சிரிச்சுக்கிட்டே சொன்னார்.
"உன் முகம் உன்னைக் காட்டிக் கொடுத்துடுச்சு."
நான் மறுபடியும் சிவந்தேன்.
அவரோட பெருவிரல் மறுபடியும் என் ஈரம் படிஞ்ச கீழ் உதட்டுக்கு வந்துச்சு.
அவர் என் உதட்டை மென்மையா, ஆனா ஒரு அதிகாரத்தோட தடவினார்.
அவர் முகம் எனக்கு இன்னும் பக்கத்துல வந்துச்சு.
"கவலைப்படாத பவி..."
"உன்னோட பாய்ஃபிரெண்டோட டியூட்டி இன்னும் முடியல" னு அவர் ரகசியமா, ஒரு மயக்கமான குரல்ல முனகினார்.
அவர் இப்படிச் சொன்னதும், அவர் என்ன பண்ணப் போறார்னு எனக்குத் தெளிவாப் புரிஞ்சுடுச்சு.
இந்தத் தடவை அவர் எந்த விளையாட்டும் காட்டல.
அந்த ஹால்ல இருந்த விளையாட்டுத்தனமான பேச்சு முழுசாப் போய், ஒரு தீராத ஆசையும், தவிப்பும் அந்த இடத்தை நிரப்புச்சு.
அவர் முகத்துல இப்போ எந்தச் சிரிப்பும் இல்லை.
அவர் என் தாடையை இன்னும் மேல தூக்கினார்.
என் முகம் அவருக்கு நேரா பெர்ஃபெக்ட்டா அமைஞ்சுது.
அவரோட கண்கள் என் உதடுகளை மட்டுமே பார்த்துக்கிட்டு இருந்துச்சு.
அவர் தயங்காம, எந்த அவசரமும் இல்லாம...
தன்னோட அந்தச் சூடான, மென்மையான உதடுகளை...
என் துடிச்சுக்கிட்டு இருந்த, ஆசையில காத்துக்கிட்டு இருந்த உதடுகள் மேல பொறுமையாப் பதிச்சார்.
அவரோட உதடுகள் என் உதடுகளைத் தொட்ட அந்த நிமிஷம்...
இந்த உலகமே எனக்கு இருட்டிப் போன மாதிரி ஒரு உணர்வு.
என் கண்ணுக்கு முன்னாடி எல்லாமே மறைஞ்சு போச்சு.
என் உடம்புக்குள்ள ஒரு எரிமலை வெடிச்ச மாதிரி பெரிய சூடு கிளம்புச்சு.
என் புருஷன் கார்த்திக் எனக்குக் கொடுக்கிற அந்த அவசரமான, எந்த உணர்வும் இல்லாத கடமைக்கான முத்தத்துக்கும்...
ராஜ் அண்ணா இப்போ எனக்குக் கொடுக்குற இந்தப் பொறுமையான, ஆசையான முத்தத்துக்கும் எவ்வளவோ வித்தியாசம் இருந்துச்சு.
அவரோட உதடுகள் என் உதடுகளை விட்டு விலகாம, ரொம்ப நேரம் அந்த இனிப்பை அனுபவிச்சுச் சுவைக்க ஆரம்பிச்சுது.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)