14-03-2026, 03:05 PM
(This post was last modified: 14-03-2026, 03:06 PM by சிவமுருகன். Edited 1 time in total. Edited 1 time in total.)
புவனா பார்வையில்
நான் வெளியே வரும்போது ஹாலில். விஷ்ணு மட்டும் உட்கார்ந்திருந்தான்.. ஹேமா ஒருவேளை உறங்க சென்று இருப்பார்களோ என்று நினைத்துக் கொண்டேன்.. கொஞ்ச நேரத்தில் விஷ்ணுவின் முகம் என்னை நோக்கி திரும்பியது.. என்னுடைய வீடியோ பார்த்து அவன் கண்கலங்கி இருந்தான், என்னை வைத்து பிரகாஷ் மிரட்டி இருப்பது அவன் கண்களில் தெரிந்தது.. அவன் கண்களில் இருந்து நீர் வடிந்தது.. ஆக மொத்தம் நாங்க ரெண்டு பேரும் பார்த்துக்கொண்டே கண்களில் இருந்து நீர் வடித்தோம்.. இப்போதைக்கு நேரா பிரகாஷ் வீட்டுக்கு தான் போகணும், அங்க போய் அவனை கண்டிப்பா கொள்ளனும்.. என்று ஒரே முடிவோடு, ஒவ்வொரு அடிகளாய் எடுத்து விஷ்ணுவை கடந்து சென்றேன்.. அப்போது அவன் என்னை கூப்பிட்டான்.
விஷ்ணு : மா.. எங்கம்மா போறீங்க..? எனக்கு எதுவும் ஆகாது மா நீங்க அதை நினைச்சு கவலைப்படாதீங்க.. நீங்க என்கிட்ட பேச வேண்டாம் ஆனா நான் சொல்றத மட்டும் கொஞ்சம் கேளுங்களேன்.
நான் : ஓஹோ நான் கவலைப்படுவது.. இவனுக்காக என்று இவன் நினைச்சுக்கிட்டான்.. உன் வீடியோ எனக்கு அனுப்பி இருக்கான்டா.. அது எப்படி பிரகாஷிடம் போச்சுன்னு எனக்கு தெரியல.. இப்ப நல்ல யோசிச்சு ஒரு முடிவு எடுத்து இருக்கேன் அந்த பிரகாஷ் இனிமேல் உயிரோட இருக்கக் கூடாது.. அதுக்குத்தான் நான் வெளியே போறேன் இதை உன்கிட்ட சொல்ல முடியாது.. இருந்தாலும் விஷ்ணுவை பார்க்கும் போது எனக்கு மனசு சங்கடமாக இருந்தது.. டேய் எதை நினைச்சு நான் கவலைப் படல.. ஒழுங்கா வீட்ல இரு எங்கேயும் போகாத.
விஷ்ணு : மா ப்ளீஸ் மா நீங்க எங்கேயும் போகாதீங்க மா.. நாளையிலிருந்து எனக்காக வேற தான் இருக்க போறீங்க.. இப்ப எதுக்கு வெளியே போறீங்க ..?
நான் : ஒரு அம்மாவா நான் செய்ய வேண்டிய கடமை இருக்கு, ஜோசியர் கிட்ட போய், வேற தான் இருக்கிறதுக்கு என்னென்ன பொருள் எல்லாம் வாங்கணும்னு கேட்கணும்..
விஷ்ணு : அவர்தான் இவ்வளவு நேரம் இங்க தானே இருந்தாரு அப்பவே கேட்டு இருக்கலாமே.. அவருக்கு போன் போட்டு இங்க வர வைங்க நீங்க போக வேண்டாமா ப்ளீஸ்மா..
நான் : டேய் சொன்னா புரிஞ்சுக்கோ உன் கிட்ட பேச கூடாதுன்னு இருக்கிறேன்.. மேலும் மேலும் என்னையே கோபப்படுத்தாதே.. நான் போய் ஆவேன் வீட்ல பேசாம இரு.. என்று அவன் பதிலை கூட எதிர்பார்க்காமல் வெளியே கிளம்பி வந்தேன்.. சாரிடா விஷ்ணு நான் செய்றது எல்லாமே உன் நல்லதுக்கு தான்.. அந்தப் பிரகாஷ் கௌதம் இரண்டு பேரையும் நான் கொன்னுட்டு ஜெயிலுக்கு போக போறேன். நீ நம்ம குடும்பத்தை பாத்துக்கோ. என்று தனியாக பேசிக்கொண்டே பிரகாஷ் வீட்டில் நோக்கி.. ஸ்கூட்டி எடுத்துக்கொண்டு புறப்பட்டேன்.. சரியாக முக்கால் மணி நேரத்தில் பிரகாஷ் வீட்டை அடைந்தேன்.. அங்க வாசலில் பெரிய கேட் திறந்தே இருந்தது.. மெதுவாக அடி மேல் அடி எடுத்து உள்ளே சென்றேன்.. வீட்டின் மெயின் கதவு திறந்தே இருந்தது.. என்னடா இது வெளிய காம்பவுண்டு கதவு திறந்து இருக்கு இந்த கணமும் திறந்து இருக்கு.. என்று யோசித்துக் கொண்டே உள்ள சென்றேன் உள்ளே ஹாலில் யாருமே இல்லை.. மெதுவாக உள்ளே சென்றேன். மிக ஒரு ரூம் கதவு திறந்து இருந்தது. கதவை லைட்டாக தள்ளி உள்ளே எட்டிப் பார்த்தேன்.. எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது..
அங்க பெட்டில் பிரகாஷ், உடம்பில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தான்.. முழு அம்மணமாக இருந்தான்.. அவனுடைய ஆண் உறுப்பு அறுத்து கீழே கிடந்தது.. அவன் வயிற்றில் கத்தி குத்தி இருந்தது.. ஏதோ ஒரு பதட்டத்தில் அவன் அருகில் சென்று அவன் வயிற்றில் குத்தி இருந்த கத்தியை. என் கையால் பிடித்து அவன் வயிற்றில் இருந்து எடுத்தேன்.. அப்போது இன்னொரு ரூமில் இருந்து பிரகாஷ் அம்மா..
ஐயோஓஓ என்று கத்திக் கொண்டு அழுது கொண்டு ஓடி வந்தாள்,. அவள் சத்தம் போட்டு வந்ததில் அருகில் வசிப்பவர்கள் எல்லோரும் உள்ளே ஓடி வந்தார்கள்.. நாம் கையில் கத்தியுடன் நின்று இருப்பதை பார்த்து அனைவரும் நான்தான் கொலைகாரி என்று முடிவு எடுத்து விட்டார்கள்.. நான் எவ்வளவோ கெஞ்சி கதறி அழுது பார்த்தேன்.. நான் எதுவும் செய்யவில்லை நான் செய்யவில்லை என்று கத்தி கூப்பாடு போட்டேன் ஆனால் யார் காதிலும் விழவில்லை.. கொஞ்ச நேரத்தில் போலிஸ் வந்தாங்க என்னை அரெஸ்ட் செய்தார்கள்.. போலீஸ் ஜிப்பில் ஏறி ஸ்டேஷனுக்கு சென்றேன்..
விஷ்ணு பார்வையில்
நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் அம்மா கேட்கவே இல்லை வெளியே சென்று விட்டார்கள்.. எங்க தான் போனாங்க என்று யோசித்துக் கொண்டு இருக்கும் போது.. ஜோசியர் உள்ளே வந்தார்..
ஜோசியர் : தம்பி வணக்கம்.. இந்தாங்க லிஸ்ட் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வந்தப்ப இதைக் கொடுக்க மறந்துட்டேன்.. இந்த பொருள் எல்லாம் வாங்கி வச்சு டெய்லியும் உங்க அம்மாவை வேற தான் இருக்க சொல்லுங்க.
நான் : என்ன ஜோசியரே நீங்க வரீங்க அம்மா உங்கள பாக்க தானே கிளம்பி வந்தாங்க.
ஜோசியர் : என்னது என்னைய பார்க்க வந்தாங்களா. இல்லையே தம்பி. இந்த ஏரியாவுல ஒரு டீ கடை இருந்தது தான் டீ குடிச்சிட்டு இருந்தேன்... அப்பதான் பணம் கொடுக்கும் போது செட்டப்பையில் இருந்து இந்த லிஸ்ட் கீழே விழுந்தது.. சரி வந்து கொடுத்துட்டு போவோம் என்று இங்க வந்தேன்.. நீங்க என்ன தம்பி இப்படி சொல்றீங்க.
நான் : என்ன ஜோசியரே சொல்றீங்க.. அப்படின்னா அம்மா உங்களை பார்க்க வரலையா..? அப்படின்னா எங்க கிளம்பி போனாங்க ? சனி ஜோசியரே நான் விசாரிச்சு விடுறேன் நீங்க போயிட்டு வாங்க. அம்மா வரவும் எல்லா விவரமும் சொல்றேன் இந்த லிஸ்ட்ட அம்மா கிட்ட கொடுத்துடுவேன் . ஜோசியர் கிளம்பி சென்றார், என்ன ஆச்சு ஏன் என்கிட்ட அம்மா பொய் சொல்லிட்டு வெளியே போகணும்.. எங்க தான் போனாங்க, ஏற்கனவே பிரகாஷ் வேற போன் போட்டு வீடியோவை நெட்ல விட்டுடுவேன்னு மிரட்டி கிட்டு இருக்கான்.. இது தெரியாம இவங்க வேற வெளியே போயிருக்காங்களே.. இப்ப என்ன செய்யறது.? சரி எங்கேயாவது வெளியே போயிருப்பாங்க வந்துருவாங்க.. கொஞ்ச நேரம் ரூம்ல போய் ரெஸ்ட் எடுப்போம்.. இல்ல இல்ல ரெஸ்ட் எடுக்க வேண்டாம்.. இப்ப வீட்ல நிலைமை சரியில்ல.. ஒன்னு செய்வோம் பிரகாசுக்கு போன் போட்டு பேசுவோம்.. போனை எடுத்து பிரகாஷுக்கு போன் போட்டேன்.. அவன் போன் சுவிட்ச் ஆஃப் என்று வந்தது..
என்ன ஆச்சு இவன் போனு எதுக்கு சுவிட்ச் ஆப் ஆயிருக்கு..? சரி அம்மா போனுக்கு அடிச்சு பார்ப்போம்.. அம்மாவுக்கு போன் போட்டேன் கொஞ்ச நேரத்தில் எடுக்கவே இல்லை.. கிட்டத்தட்ட அரை மணி நேரம் முக்கால் மணி நேரம் அடித்திருப்பேன் போனை எடுக்கவில்லை, இவங்களுக்கு அப்படி என்னதான் கோபம்.. இவ்வளவு நேரம் போன் போட்டு இருக்கேன் எடுத்து என்ன ஏதுன்னு சொல்லுவோம் அப்படின்னு நினைப்பு இருக்கா.. இங்க நானே பயந்து போய் இருக்கிறேன்.. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அங்கேயும் இங்கேயும் நடமாடிக் கொண்டே இருந்தேன்,
கொஞ்ச நேரத்தில்.. அம்மா போனில் இருந்தது எனக்கு போன் வந்தது.. உடனே அட்டென்ட் செய்து.. எங்கம்மா இருக்கீங்க எவ்வளவு நேரம் ஃபோன் போட்டேன்.. இப்படியா பண்ணுவீங்க ஒரு தகவல் சொல்ல வேண்டியது தானே.. நான் பேசிக் கொண்டிருக்கும் போது ஆம்பள குரலில் பதில் வந்தது
இன்ஸ்பெக்டர் : ஹலோ ஹலோ முதல்ல நான் சொல்றத கேளுங்க முதல்ல நீங்க யாரு.. உங்க பேரு விஷ்ணு வா..?
நான் : ஆமா சார்.. நீங்க யாரு சார் எங்க அம்மா போனு உங்ககிட்ட எப்படி வந்தது..?
இன்ஸ்பெக்டர் : நாங்க போலீஸ் ஸ்டேஷனில் இருந்து பேசுறோம்.. நான் இன்ஸ்பெக்டர் பேசுறேன், புவனா உங்க அம்மாவா.. அவங்கள ஒரு கொலை கேஸ்ல அரெஸ்ட் பண்ணி இருக்கோம்.. எது பேசணும்னாலும்.. நேரா ஸ்டேஷனுக்கு வாங்க எல்லாம் பேசி விடுவோம்
நான் : சார் என்ன சார் ஆச்சு எதுக்கு சார் எங்க மாமா அரெஸ்ட் பண்ணுங்க யார சார் கொலை பண்ணாங்க..?
இன்ஸ்பெக்டர் : தம்பி நான் சொல்றது உனக்கு புரியுதா நேரா கிளம்பி ஸ்டேஷனுக்கு வா.. வீட்ல பெரியவங்க இருந்தாலும் அவங்கள கூப்பிட்டு வா.. நேர்ல வந்து பேசிக் கொள்வோம். சும்மா கேள்வியை கேட்டுக்கிட்டு போன வைப்பா. பேசிவிட்டு போனை எரிச்சலில் வைத்தார்.
. நான் : எனக்கு கண்களில் இருந்து நீர் வந்து கொண்டே இருந்தது.. கடவுளே இது என்ன சோதனை.. வீட்டில் தகவல் சொல்லி எல்லோரையும் கூப்பிட்டு ஸ்டேஷனுக்கு சென்றேன்.. அங்க அம்மா ஜெயிலுக்குள் இருந்தாங்க.. நானே மாமா அத்தை அசோக் ஹேமா சித்ரா ஆயிஷா.. எல்லோரும் நேராக.. அம்மா கிட்ட சென்றோம்,
இன்ஸ்பெக்டர் : ஹலோ ஹலோ என்ன எல்லாரும் உங்க வீடு மாதிரி நேரா பேச போறீங்க..? முதல்ல இங்க வாங்க.. நீங்க பாட்டுக்கு அக்யூஸ்ட் பேச போறீங்க
நான் : அக்யூஸ்டா எங்க அம்மாவா..? சார் சத்தியமா எங்க அம்மா அக்யூஸ்ட் கிடையாது கொலை செஞ்சு இருக்கவே மாட்டாங்க..
இன்ஸ்பெக்டர் : டேய், சும்மா தெரிஞ்ச மாதிரி பேசாத.. பிரகாஷ் அப்படிங்கற ஒரு பையனை கத்தியால குத்தி கொலை செஞ்சு இருக்காங்க.. இவங்க கையில கத்தி இருந்திருக்கு ரத்த கறையோடு நின்று இருக்கிறார்கள்.. ஏரியா மக்கள் பார்த்து எனக்கு போன் பண்ணாங்க உடனே அரெஸ்ட் பண்ணிட்டோம்.. சும்மா இங்க இருந்துகிட்டு சவுண்ட் எல்லாம் விடக்கூடாது..
சுபாஷ் : விஷ்ணு கொஞ்சம் அமைதியா இருடா.. சார் வணக்கம் சார்.. என் பேரு சுபாஷ் நான் ஒரு காலேஜ் ப்ரொபோசர்.. நீ அரஸ்ட் பண்ணி கூட்டிட்டு வந்திருக்கீங்களே அவங்களோட அண்ணன்..
இன்ஸ்பெக்டர் : உக்காருங்க சார்.. இங்க பாருங்க நேர்ல பார்த்த சாட்சிகள் இருக்கு.. இவங்கதான் கொலை செஞ்சாங்கன்னு, இறந்தவனோட அம்மா நேர்ல பார்த்து இருக்காங்க.. நாங்க எஃப் ஐ ஆர் ஃபைல் பண்ணி தான் ஆகணும்.. நீங்க எது பேசணும்னாலும் கோர்ட்ல பேசிக்கோங்க.. இப்ப கிளம்பலாம்..
நான் : மாமா என்ன மாமா பேசிட்டு இருக்காரு.. அம்மா கொலை செஞ்சாங்களா.. அத ஊர் மக்கள் பார்த்தாங்களா? இருக்கவே இருக்காது.. சார் கத்தி வச்சு அந்தப் பையன குத்தும்போது யாராவது பார்த்தார்களா.. கத்தி கையில இருக்கிறது மட்டும் தானே பார்த்து இருக்காங்க.. இத வச்சுக்கிட்டு எப்படி சார் எங்க அம்மாவை நீங்க குற்றவாளின்னு சொல்லலாம்.. இதுக்கு என்ன உங்க மேல கேஸ் பைல் பண்ணலாம்.. எல்லாரும் பார்த்தாங்க பார்த்தாங்கன்னு சொல்றீங்களே.. அவங்க பார்க்கும்போது எங்க அம்மா அந்த பிரகாஷ் குத்தனதை பார்த்தார்களா.? கையில கத்தி இருந்தது மட்டும்தான் பார்த்து இருக்காங்க கரெக்டா..? இத மட்டுமே வச்சு முடிவு பண்ணிக்கிட்டு கேஸ் பைல் முடியாது. இப்ப நான் எங்க அம்மா கிட்ட பேசணும் சார்.. நீங்க பர்மிஷன் கொடுக்குறீங்களா இல்லன்னா மேல் இடத்துல பெர்மிஷன் வாங்க வா..
இன்ஸ்பெக்டர் : சரி சீக்கிரம் பேசிட்டு போங்க..
நான் : மாமா எல்லாரையும் கூப்பிட்டு வெளியே போங்க நான் பேசிட்டு வரேன்.. மற்றவர்களை அனுப்பி வைத்து நான் மட்டும் அம்மா இருக்கும் ஜெயில் அருகில் சென்றேன்.. என்னுடைய இதயம் நொறுங்கிப் போய் இருந்தது.. கம்பிகளின் வழியே கையை உள்ளே விட்டு எங்க அம்மாவின் கையைப் பிடித்தேன்.. என் கையில் எங்க அம்மாவுடைய கண்ணீர் விழுந்தது.. என் அம்மாவின் கண்ணை நேராக பார்த்து.. நீங்க நிரபராதி என்று நான் நிரூபிக்கிறேன் மா.. கொலை செய்தது யாருன்னு கண்டுபிடிக்கிறேன்.. எதுக்கும் கவலை படாமல் தைரியமா இருங்க நான் இருக்கேன்.. உங்க மகன் இருக்கான் கவலைப்படாதீங்க.. பேசிவிட்டு திரும்பும் போது.
புவனா : விஷ்ணு.. ஒரு நிமிஷம் நில்லுப்பா.. உனக்கு அனுப்புன அதே வீடியோவை எனக்கும் அனுப்பனான்.
: நான் : என்னம்மா சொல்றீங்க..? சத்தம் போட்டு பேசாதீங்க அம்மா, எதுனாலும் சரி என்கிட்ட சொல்ல வேண்டியதுதனமா நீங்க எதுக்குமா அங்க போனீங்க
அவன்கிட்ட வீடியோவை அழிச்சிட்டு அவன கொள்ளனும் தான் நான் அவ வீட்டுக்கு கிளம்பி போனேன்.. ஆனா அவன் செத்துக்கடந்தான்பா நான் சத்தியமா கொலை செய்யல.. நான் அவனை கொல்லல விஷ்ணு.
நான் : எனக்கு தெரியுமா என் அம்மாவை பத்தி.. நான் உங்கள குற்றவாளி இல்லைன்னு நிரூபித்து.. உண்மையான கொலைகாரன. கண்டுபிடிச்சு.. உங்கள வெளியே கொண்டு வாரேன்மா,. நீங்க எதுக்கும் கவலைப்படாம இருங்க.. எங்க அம்மாவிடம் பேசிவிட்டு திரும்பி இன்ஸ்பெக்டரை பார்த்து.. சார்,, இப்போ மணி சாயங்காலம் ஏழு மணி ஆக போது.. ஒரு லேடி கான்ஸ்டபிள் கூட இருக்கணும் இருக்காங்களா..? முதல்ல சாயங்காலம் 6:00 மணிக்கு மேல.. லேடி கைதிய.. ஸ்டேஷன்ல வச்சிருக்க கூடாது அப்படி வச்சிருந்தீங்கன்னா.. லேடி கான்ஸ்டபிள் கூட இருக்கணும்.. எனக்கும் லா தெரியும் சார். கரெக்ட் டைமுக்கு நைட்டுக்கு எங்க அம்மாவுக்கு சாப்பாடு கொடுத்துடுங்க...
இன்ஸ்பெக்டர் : தம்பி எல்லாத்தையும் நான் பாத்துக்குவேன் நீ கவலை படாமல் போங்க. ஜாமீனுக்கு ஏற்பாடு பண்ணுங்க.. எஃப் ஐ ஆர் போட்டுருவேன்.. லேடி கான்ஸ்டபிள் இங்க இருக்காங்க.. நீங்க கவலைப்படாம போங்க.
நான் : சரி சார் பாத்துக்கோங்க.. நான் என் அம்மாவை பார்த்துக் கொண்டே வெளியே வந்தேன்..
இன்னொரு வீட்டில் ஒரு ஆணும் பெண்ணும்.. உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் நிர்வாணமாக வெறி கொண்டு செக்ஸ் செய்து கொண்டு இருந்தாங்க..
ஆண் : அவளை ஓத்துக் கொண்டே.. இந்த வயசுலயும் உன் புண்டை டைட்டா இருக்குடி.. ஆனா நீ கொலை செய்கிற அளவுக்கு போவேன்னு நான் நெனச்சேன் பாக்கல டி..
பெண் : பின்ன நமக்கு எப்பவுமே அவன் இடைஞ்சலா தான் இருந்தான்.. இன்னைக்கு அவன் பாத்துட்டான் வேற வழியே இல்லாம கொன்னுட்டேன்.. அப்படித்தான் குத்துடா நல்ல குத்துடா ஹாஆக்க் ஹா ஹா ஸ்ஸ்ஸ்ஸ் என்று காமம் சத்தத்துடன் ஓல் நடந்து கொண்டு இருந்தது... கொஞ்ச நேரத்தில் ஓல் விளையாட்டு முடிந்தது..
தொடரும்
நான் வெளியே வரும்போது ஹாலில். விஷ்ணு மட்டும் உட்கார்ந்திருந்தான்.. ஹேமா ஒருவேளை உறங்க சென்று இருப்பார்களோ என்று நினைத்துக் கொண்டேன்.. கொஞ்ச நேரத்தில் விஷ்ணுவின் முகம் என்னை நோக்கி திரும்பியது.. என்னுடைய வீடியோ பார்த்து அவன் கண்கலங்கி இருந்தான், என்னை வைத்து பிரகாஷ் மிரட்டி இருப்பது அவன் கண்களில் தெரிந்தது.. அவன் கண்களில் இருந்து நீர் வடிந்தது.. ஆக மொத்தம் நாங்க ரெண்டு பேரும் பார்த்துக்கொண்டே கண்களில் இருந்து நீர் வடித்தோம்.. இப்போதைக்கு நேரா பிரகாஷ் வீட்டுக்கு தான் போகணும், அங்க போய் அவனை கண்டிப்பா கொள்ளனும்.. என்று ஒரே முடிவோடு, ஒவ்வொரு அடிகளாய் எடுத்து விஷ்ணுவை கடந்து சென்றேன்.. அப்போது அவன் என்னை கூப்பிட்டான்.
விஷ்ணு : மா.. எங்கம்மா போறீங்க..? எனக்கு எதுவும் ஆகாது மா நீங்க அதை நினைச்சு கவலைப்படாதீங்க.. நீங்க என்கிட்ட பேச வேண்டாம் ஆனா நான் சொல்றத மட்டும் கொஞ்சம் கேளுங்களேன்.
நான் : ஓஹோ நான் கவலைப்படுவது.. இவனுக்காக என்று இவன் நினைச்சுக்கிட்டான்.. உன் வீடியோ எனக்கு அனுப்பி இருக்கான்டா.. அது எப்படி பிரகாஷிடம் போச்சுன்னு எனக்கு தெரியல.. இப்ப நல்ல யோசிச்சு ஒரு முடிவு எடுத்து இருக்கேன் அந்த பிரகாஷ் இனிமேல் உயிரோட இருக்கக் கூடாது.. அதுக்குத்தான் நான் வெளியே போறேன் இதை உன்கிட்ட சொல்ல முடியாது.. இருந்தாலும் விஷ்ணுவை பார்க்கும் போது எனக்கு மனசு சங்கடமாக இருந்தது.. டேய் எதை நினைச்சு நான் கவலைப் படல.. ஒழுங்கா வீட்ல இரு எங்கேயும் போகாத.
விஷ்ணு : மா ப்ளீஸ் மா நீங்க எங்கேயும் போகாதீங்க மா.. நாளையிலிருந்து எனக்காக வேற தான் இருக்க போறீங்க.. இப்ப எதுக்கு வெளியே போறீங்க ..?
நான் : ஒரு அம்மாவா நான் செய்ய வேண்டிய கடமை இருக்கு, ஜோசியர் கிட்ட போய், வேற தான் இருக்கிறதுக்கு என்னென்ன பொருள் எல்லாம் வாங்கணும்னு கேட்கணும்..
விஷ்ணு : அவர்தான் இவ்வளவு நேரம் இங்க தானே இருந்தாரு அப்பவே கேட்டு இருக்கலாமே.. அவருக்கு போன் போட்டு இங்க வர வைங்க நீங்க போக வேண்டாமா ப்ளீஸ்மா..
நான் : டேய் சொன்னா புரிஞ்சுக்கோ உன் கிட்ட பேச கூடாதுன்னு இருக்கிறேன்.. மேலும் மேலும் என்னையே கோபப்படுத்தாதே.. நான் போய் ஆவேன் வீட்ல பேசாம இரு.. என்று அவன் பதிலை கூட எதிர்பார்க்காமல் வெளியே கிளம்பி வந்தேன்.. சாரிடா விஷ்ணு நான் செய்றது எல்லாமே உன் நல்லதுக்கு தான்.. அந்தப் பிரகாஷ் கௌதம் இரண்டு பேரையும் நான் கொன்னுட்டு ஜெயிலுக்கு போக போறேன். நீ நம்ம குடும்பத்தை பாத்துக்கோ. என்று தனியாக பேசிக்கொண்டே பிரகாஷ் வீட்டில் நோக்கி.. ஸ்கூட்டி எடுத்துக்கொண்டு புறப்பட்டேன்.. சரியாக முக்கால் மணி நேரத்தில் பிரகாஷ் வீட்டை அடைந்தேன்.. அங்க வாசலில் பெரிய கேட் திறந்தே இருந்தது.. மெதுவாக அடி மேல் அடி எடுத்து உள்ளே சென்றேன்.. வீட்டின் மெயின் கதவு திறந்தே இருந்தது.. என்னடா இது வெளிய காம்பவுண்டு கதவு திறந்து இருக்கு இந்த கணமும் திறந்து இருக்கு.. என்று யோசித்துக் கொண்டே உள்ள சென்றேன் உள்ளே ஹாலில் யாருமே இல்லை.. மெதுவாக உள்ளே சென்றேன். மிக ஒரு ரூம் கதவு திறந்து இருந்தது. கதவை லைட்டாக தள்ளி உள்ளே எட்டிப் பார்த்தேன்.. எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது..
அங்க பெட்டில் பிரகாஷ், உடம்பில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தான்.. முழு அம்மணமாக இருந்தான்.. அவனுடைய ஆண் உறுப்பு அறுத்து கீழே கிடந்தது.. அவன் வயிற்றில் கத்தி குத்தி இருந்தது.. ஏதோ ஒரு பதட்டத்தில் அவன் அருகில் சென்று அவன் வயிற்றில் குத்தி இருந்த கத்தியை. என் கையால் பிடித்து அவன் வயிற்றில் இருந்து எடுத்தேன்.. அப்போது இன்னொரு ரூமில் இருந்து பிரகாஷ் அம்மா..
ஐயோஓஓ என்று கத்திக் கொண்டு அழுது கொண்டு ஓடி வந்தாள்,. அவள் சத்தம் போட்டு வந்ததில் அருகில் வசிப்பவர்கள் எல்லோரும் உள்ளே ஓடி வந்தார்கள்.. நாம் கையில் கத்தியுடன் நின்று இருப்பதை பார்த்து அனைவரும் நான்தான் கொலைகாரி என்று முடிவு எடுத்து விட்டார்கள்.. நான் எவ்வளவோ கெஞ்சி கதறி அழுது பார்த்தேன்.. நான் எதுவும் செய்யவில்லை நான் செய்யவில்லை என்று கத்தி கூப்பாடு போட்டேன் ஆனால் யார் காதிலும் விழவில்லை.. கொஞ்ச நேரத்தில் போலிஸ் வந்தாங்க என்னை அரெஸ்ட் செய்தார்கள்.. போலீஸ் ஜிப்பில் ஏறி ஸ்டேஷனுக்கு சென்றேன்..
விஷ்ணு பார்வையில்
நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் அம்மா கேட்கவே இல்லை வெளியே சென்று விட்டார்கள்.. எங்க தான் போனாங்க என்று யோசித்துக் கொண்டு இருக்கும் போது.. ஜோசியர் உள்ளே வந்தார்..
ஜோசியர் : தம்பி வணக்கம்.. இந்தாங்க லிஸ்ட் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வந்தப்ப இதைக் கொடுக்க மறந்துட்டேன்.. இந்த பொருள் எல்லாம் வாங்கி வச்சு டெய்லியும் உங்க அம்மாவை வேற தான் இருக்க சொல்லுங்க.
நான் : என்ன ஜோசியரே நீங்க வரீங்க அம்மா உங்கள பாக்க தானே கிளம்பி வந்தாங்க.
ஜோசியர் : என்னது என்னைய பார்க்க வந்தாங்களா. இல்லையே தம்பி. இந்த ஏரியாவுல ஒரு டீ கடை இருந்தது தான் டீ குடிச்சிட்டு இருந்தேன்... அப்பதான் பணம் கொடுக்கும் போது செட்டப்பையில் இருந்து இந்த லிஸ்ட் கீழே விழுந்தது.. சரி வந்து கொடுத்துட்டு போவோம் என்று இங்க வந்தேன்.. நீங்க என்ன தம்பி இப்படி சொல்றீங்க.
நான் : என்ன ஜோசியரே சொல்றீங்க.. அப்படின்னா அம்மா உங்களை பார்க்க வரலையா..? அப்படின்னா எங்க கிளம்பி போனாங்க ? சனி ஜோசியரே நான் விசாரிச்சு விடுறேன் நீங்க போயிட்டு வாங்க. அம்மா வரவும் எல்லா விவரமும் சொல்றேன் இந்த லிஸ்ட்ட அம்மா கிட்ட கொடுத்துடுவேன் . ஜோசியர் கிளம்பி சென்றார், என்ன ஆச்சு ஏன் என்கிட்ட அம்மா பொய் சொல்லிட்டு வெளியே போகணும்.. எங்க தான் போனாங்க, ஏற்கனவே பிரகாஷ் வேற போன் போட்டு வீடியோவை நெட்ல விட்டுடுவேன்னு மிரட்டி கிட்டு இருக்கான்.. இது தெரியாம இவங்க வேற வெளியே போயிருக்காங்களே.. இப்ப என்ன செய்யறது.? சரி எங்கேயாவது வெளியே போயிருப்பாங்க வந்துருவாங்க.. கொஞ்ச நேரம் ரூம்ல போய் ரெஸ்ட் எடுப்போம்.. இல்ல இல்ல ரெஸ்ட் எடுக்க வேண்டாம்.. இப்ப வீட்ல நிலைமை சரியில்ல.. ஒன்னு செய்வோம் பிரகாசுக்கு போன் போட்டு பேசுவோம்.. போனை எடுத்து பிரகாஷுக்கு போன் போட்டேன்.. அவன் போன் சுவிட்ச் ஆஃப் என்று வந்தது..
என்ன ஆச்சு இவன் போனு எதுக்கு சுவிட்ச் ஆப் ஆயிருக்கு..? சரி அம்மா போனுக்கு அடிச்சு பார்ப்போம்.. அம்மாவுக்கு போன் போட்டேன் கொஞ்ச நேரத்தில் எடுக்கவே இல்லை.. கிட்டத்தட்ட அரை மணி நேரம் முக்கால் மணி நேரம் அடித்திருப்பேன் போனை எடுக்கவில்லை, இவங்களுக்கு அப்படி என்னதான் கோபம்.. இவ்வளவு நேரம் போன் போட்டு இருக்கேன் எடுத்து என்ன ஏதுன்னு சொல்லுவோம் அப்படின்னு நினைப்பு இருக்கா.. இங்க நானே பயந்து போய் இருக்கிறேன்.. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அங்கேயும் இங்கேயும் நடமாடிக் கொண்டே இருந்தேன்,
கொஞ்ச நேரத்தில்.. அம்மா போனில் இருந்தது எனக்கு போன் வந்தது.. உடனே அட்டென்ட் செய்து.. எங்கம்மா இருக்கீங்க எவ்வளவு நேரம் ஃபோன் போட்டேன்.. இப்படியா பண்ணுவீங்க ஒரு தகவல் சொல்ல வேண்டியது தானே.. நான் பேசிக் கொண்டிருக்கும் போது ஆம்பள குரலில் பதில் வந்தது
இன்ஸ்பெக்டர் : ஹலோ ஹலோ முதல்ல நான் சொல்றத கேளுங்க முதல்ல நீங்க யாரு.. உங்க பேரு விஷ்ணு வா..?
நான் : ஆமா சார்.. நீங்க யாரு சார் எங்க அம்மா போனு உங்ககிட்ட எப்படி வந்தது..?
இன்ஸ்பெக்டர் : நாங்க போலீஸ் ஸ்டேஷனில் இருந்து பேசுறோம்.. நான் இன்ஸ்பெக்டர் பேசுறேன், புவனா உங்க அம்மாவா.. அவங்கள ஒரு கொலை கேஸ்ல அரெஸ்ட் பண்ணி இருக்கோம்.. எது பேசணும்னாலும்.. நேரா ஸ்டேஷனுக்கு வாங்க எல்லாம் பேசி விடுவோம்
நான் : சார் என்ன சார் ஆச்சு எதுக்கு சார் எங்க மாமா அரெஸ்ட் பண்ணுங்க யார சார் கொலை பண்ணாங்க..?
இன்ஸ்பெக்டர் : தம்பி நான் சொல்றது உனக்கு புரியுதா நேரா கிளம்பி ஸ்டேஷனுக்கு வா.. வீட்ல பெரியவங்க இருந்தாலும் அவங்கள கூப்பிட்டு வா.. நேர்ல வந்து பேசிக் கொள்வோம். சும்மா கேள்வியை கேட்டுக்கிட்டு போன வைப்பா. பேசிவிட்டு போனை எரிச்சலில் வைத்தார்.
. நான் : எனக்கு கண்களில் இருந்து நீர் வந்து கொண்டே இருந்தது.. கடவுளே இது என்ன சோதனை.. வீட்டில் தகவல் சொல்லி எல்லோரையும் கூப்பிட்டு ஸ்டேஷனுக்கு சென்றேன்.. அங்க அம்மா ஜெயிலுக்குள் இருந்தாங்க.. நானே மாமா அத்தை அசோக் ஹேமா சித்ரா ஆயிஷா.. எல்லோரும் நேராக.. அம்மா கிட்ட சென்றோம்,
இன்ஸ்பெக்டர் : ஹலோ ஹலோ என்ன எல்லாரும் உங்க வீடு மாதிரி நேரா பேச போறீங்க..? முதல்ல இங்க வாங்க.. நீங்க பாட்டுக்கு அக்யூஸ்ட் பேச போறீங்க
நான் : அக்யூஸ்டா எங்க அம்மாவா..? சார் சத்தியமா எங்க அம்மா அக்யூஸ்ட் கிடையாது கொலை செஞ்சு இருக்கவே மாட்டாங்க..
இன்ஸ்பெக்டர் : டேய், சும்மா தெரிஞ்ச மாதிரி பேசாத.. பிரகாஷ் அப்படிங்கற ஒரு பையனை கத்தியால குத்தி கொலை செஞ்சு இருக்காங்க.. இவங்க கையில கத்தி இருந்திருக்கு ரத்த கறையோடு நின்று இருக்கிறார்கள்.. ஏரியா மக்கள் பார்த்து எனக்கு போன் பண்ணாங்க உடனே அரெஸ்ட் பண்ணிட்டோம்.. சும்மா இங்க இருந்துகிட்டு சவுண்ட் எல்லாம் விடக்கூடாது..
சுபாஷ் : விஷ்ணு கொஞ்சம் அமைதியா இருடா.. சார் வணக்கம் சார்.. என் பேரு சுபாஷ் நான் ஒரு காலேஜ் ப்ரொபோசர்.. நீ அரஸ்ட் பண்ணி கூட்டிட்டு வந்திருக்கீங்களே அவங்களோட அண்ணன்..
இன்ஸ்பெக்டர் : உக்காருங்க சார்.. இங்க பாருங்க நேர்ல பார்த்த சாட்சிகள் இருக்கு.. இவங்கதான் கொலை செஞ்சாங்கன்னு, இறந்தவனோட அம்மா நேர்ல பார்த்து இருக்காங்க.. நாங்க எஃப் ஐ ஆர் ஃபைல் பண்ணி தான் ஆகணும்.. நீங்க எது பேசணும்னாலும் கோர்ட்ல பேசிக்கோங்க.. இப்ப கிளம்பலாம்..
நான் : மாமா என்ன மாமா பேசிட்டு இருக்காரு.. அம்மா கொலை செஞ்சாங்களா.. அத ஊர் மக்கள் பார்த்தாங்களா? இருக்கவே இருக்காது.. சார் கத்தி வச்சு அந்தப் பையன குத்தும்போது யாராவது பார்த்தார்களா.. கத்தி கையில இருக்கிறது மட்டும் தானே பார்த்து இருக்காங்க.. இத வச்சுக்கிட்டு எப்படி சார் எங்க அம்மாவை நீங்க குற்றவாளின்னு சொல்லலாம்.. இதுக்கு என்ன உங்க மேல கேஸ் பைல் பண்ணலாம்.. எல்லாரும் பார்த்தாங்க பார்த்தாங்கன்னு சொல்றீங்களே.. அவங்க பார்க்கும்போது எங்க அம்மா அந்த பிரகாஷ் குத்தனதை பார்த்தார்களா.? கையில கத்தி இருந்தது மட்டும்தான் பார்த்து இருக்காங்க கரெக்டா..? இத மட்டுமே வச்சு முடிவு பண்ணிக்கிட்டு கேஸ் பைல் முடியாது. இப்ப நான் எங்க அம்மா கிட்ட பேசணும் சார்.. நீங்க பர்மிஷன் கொடுக்குறீங்களா இல்லன்னா மேல் இடத்துல பெர்மிஷன் வாங்க வா..
இன்ஸ்பெக்டர் : சரி சீக்கிரம் பேசிட்டு போங்க..
நான் : மாமா எல்லாரையும் கூப்பிட்டு வெளியே போங்க நான் பேசிட்டு வரேன்.. மற்றவர்களை அனுப்பி வைத்து நான் மட்டும் அம்மா இருக்கும் ஜெயில் அருகில் சென்றேன்.. என்னுடைய இதயம் நொறுங்கிப் போய் இருந்தது.. கம்பிகளின் வழியே கையை உள்ளே விட்டு எங்க அம்மாவின் கையைப் பிடித்தேன்.. என் கையில் எங்க அம்மாவுடைய கண்ணீர் விழுந்தது.. என் அம்மாவின் கண்ணை நேராக பார்த்து.. நீங்க நிரபராதி என்று நான் நிரூபிக்கிறேன் மா.. கொலை செய்தது யாருன்னு கண்டுபிடிக்கிறேன்.. எதுக்கும் கவலை படாமல் தைரியமா இருங்க நான் இருக்கேன்.. உங்க மகன் இருக்கான் கவலைப்படாதீங்க.. பேசிவிட்டு திரும்பும் போது.
புவனா : விஷ்ணு.. ஒரு நிமிஷம் நில்லுப்பா.. உனக்கு அனுப்புன அதே வீடியோவை எனக்கும் அனுப்பனான்.
: நான் : என்னம்மா சொல்றீங்க..? சத்தம் போட்டு பேசாதீங்க அம்மா, எதுனாலும் சரி என்கிட்ட சொல்ல வேண்டியதுதனமா நீங்க எதுக்குமா அங்க போனீங்க
அவன்கிட்ட வீடியோவை அழிச்சிட்டு அவன கொள்ளனும் தான் நான் அவ வீட்டுக்கு கிளம்பி போனேன்.. ஆனா அவன் செத்துக்கடந்தான்பா நான் சத்தியமா கொலை செய்யல.. நான் அவனை கொல்லல விஷ்ணு.
நான் : எனக்கு தெரியுமா என் அம்மாவை பத்தி.. நான் உங்கள குற்றவாளி இல்லைன்னு நிரூபித்து.. உண்மையான கொலைகாரன. கண்டுபிடிச்சு.. உங்கள வெளியே கொண்டு வாரேன்மா,. நீங்க எதுக்கும் கவலைப்படாம இருங்க.. எங்க அம்மாவிடம் பேசிவிட்டு திரும்பி இன்ஸ்பெக்டரை பார்த்து.. சார்,, இப்போ மணி சாயங்காலம் ஏழு மணி ஆக போது.. ஒரு லேடி கான்ஸ்டபிள் கூட இருக்கணும் இருக்காங்களா..? முதல்ல சாயங்காலம் 6:00 மணிக்கு மேல.. லேடி கைதிய.. ஸ்டேஷன்ல வச்சிருக்க கூடாது அப்படி வச்சிருந்தீங்கன்னா.. லேடி கான்ஸ்டபிள் கூட இருக்கணும்.. எனக்கும் லா தெரியும் சார். கரெக்ட் டைமுக்கு நைட்டுக்கு எங்க அம்மாவுக்கு சாப்பாடு கொடுத்துடுங்க...
இன்ஸ்பெக்டர் : தம்பி எல்லாத்தையும் நான் பாத்துக்குவேன் நீ கவலை படாமல் போங்க. ஜாமீனுக்கு ஏற்பாடு பண்ணுங்க.. எஃப் ஐ ஆர் போட்டுருவேன்.. லேடி கான்ஸ்டபிள் இங்க இருக்காங்க.. நீங்க கவலைப்படாம போங்க.
நான் : சரி சார் பாத்துக்கோங்க.. நான் என் அம்மாவை பார்த்துக் கொண்டே வெளியே வந்தேன்..
இன்னொரு வீட்டில் ஒரு ஆணும் பெண்ணும்.. உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் நிர்வாணமாக வெறி கொண்டு செக்ஸ் செய்து கொண்டு இருந்தாங்க..
ஆண் : அவளை ஓத்துக் கொண்டே.. இந்த வயசுலயும் உன் புண்டை டைட்டா இருக்குடி.. ஆனா நீ கொலை செய்கிற அளவுக்கு போவேன்னு நான் நெனச்சேன் பாக்கல டி..
பெண் : பின்ன நமக்கு எப்பவுமே அவன் இடைஞ்சலா தான் இருந்தான்.. இன்னைக்கு அவன் பாத்துட்டான் வேற வழியே இல்லாம கொன்னுட்டேன்.. அப்படித்தான் குத்துடா நல்ல குத்துடா ஹாஆக்க் ஹா ஹா ஸ்ஸ்ஸ்ஸ் என்று காமம் சத்தத்துடன் ஓல் நடந்து கொண்டு இருந்தது... கொஞ்ச நேரத்தில் ஓல் விளையாட்டு முடிந்தது..
தொடரும்


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)