Adultery மனைவியும் நண்பனின் மாமாவும்
UPDATE 19 - A

அதி‌ தூக்கத்தில் இருந்து கண்விழித்தாள்.
அவள் மனது முழுக்க அன்று அவள் சொந்த மஞ்சத்தில் இரவு முழுக்க தனக்கு சொந்தமில்லாத ஒருவரோடு ஆடிய ஆட்டம் அந்த நினோவோடு துயில் கொண்டு துயில் எழுந்தாள்...

இன்னும் 14 நாட்கள் இருக்கிறது..
நாம் அவசரப்பட்டு மாதம் இருமுறை என்று சொல்லி விட்டோமோ...நம்மால் 14 நாட்கள் தாக்குபிடிக்க முடியுமா...நம்மை கூட விட்டு விடலாம்.... ஆனால் ... வேலு...அவரால் தாக்கு பிடிக்க முடியுமா..
ஒரு இரவு முழுவதும் என்னுடன் ஆட்டம் ஆடிவிட்டு ...மறுநாளும்...காரில் ஒரு ஆட்டம்.... மறுநாளும்.. அலுவலகத்தில் சில்மிஷம் செய்ய வருகிறார்...
35 வயதான என் கணவனுக்கே இப்போது எல்லாம் முன்பு போல முடிவதில்லை...
Uncle 52 வயசுல என்ன ஆட்டம்...
ஆனா 52 வயசு மாதிரியே தெரியல..
உதடுகள் இன்னும் எவ்ளோ சிவப்பா இருக்கு... சருமம் எவ்ளோ யங்கா இருக்கு..
அவரின் நெஞ்சு முடிகள்..
திடகாத்திரமான விரிந்த மார்புகள்..
அவரின் ஆண்மை உறுப்பு..அதை எவ்வளவு சுத்தமாக பராமரிக்கிறார்..
நாம் முதன் முதலில் அவரின் ஆணுறுப்பை சுவைக்கும் போது பயந்தோம்..அது எப்படி இருக்குமோ..அது நாற்றமடிக்குமா என்றெல்லாம் பயந்தோம். ஆனால் அவரின் அந்தரங்க உறுப்பை கூட இவ்வளவு சுத்தமாக வைத்திருப்பார்.என்று நான் நினைக்கவில்லை...அதிலும் அந்த உறுப்பு விரைத்த நிலையில் அப்பா என்ன ஒரு நீளம்...சரியான அளவு தடிமன்..
மொட்டு பகுதிகள் அவ்வளவு சுத்தம்..
தலைமுடி கூட அவ்வளவுநினைக்கவில்லை...அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏதோ ஒரு வெள்ளை முடி அவ்வளவுதான்..
இந்த வயதில் சிக்ஸ்பேக் இல்லையென்றாலும்..தொப்பை இல்லாத வயிறு.. வயதிற்கு மாறானா சுறுசுறுப்பு..
அனுதினமும் சீரான உடற்பயிற்சி..சாராய பீடி இல்லை...
இவ்வளவு இருந்தும்.. வயதிற்கு ஏற்ப ஒரு ஜிப்பா...இல்லையென்றால் ... சாதாரண வேட்டி சட்டை... அலுவலக சந்திப்பு மற்றும் மீட்டீங் என்றால் பேண்ட் சர்ட்..எப்போதாவது கோட்...
மனைவி இல்லாமல் இத்தனை வருடம் தனிமை... மகன்களுக்கு திருமணம் ஆகி
அதில் ஒரு மகன் இவருக்கு பேரனை தந்து விட்டான்.. உடல் காட்டிக்கொடுக்காவிட்டாலும்..சமூக கடமைகள் காட்டிக் கொடுக்குறதே...
எவ்ளோ எனர்ஜி ... இவருக்கு மட்டும் இவ்ளோ எனர்ஜி எங்கிருந்து வருது....
இந்த எனர்ஜியால் நான் சமநிலை தவறுகிறேன்....
இவருடன் உறவு கொண்டபிறகு...
கணவனுடன் இல்லறத்தில் ஈடுபட்டால் திருப்தியின்மை அதிகரிக்கிறது...
கணவனுடனும் அவரைமாறியே எதிர்பார்க்க தோன்றுகிறது.. அது கிடைக்கவில்லை என்றதால் தான் அன்று
அவருடன் காரில் உறவு கொண்டோம்...

காலேஜ் நாட்களில் ரவியுடன் இதையெல்லாம் செய்யவேண்டியது...
ஆனால் ரவியுடன் கல்லூரியில் படித்தபோது இந்தமாதிரி எதுவும் நடக்கவில்லை.... சூழ் நிலையும் அதுபோல் நமக்கு அமையவில்லை...
ரவியுடன் வெளியே செல்வது அரிது...
அப்படி செல்லும் போது முத்தம் மட்டுமே கொடுத்துக்கொண்டோம்....
காலேஜில் என்னைவிட அழகான பெண்கள் நல்ல கலரான‌ பெண்கள் இருந்தாலும் காலேஜில் நிறைய ஆண்கள் என்னை எதுக்கு விரும்பி என் பின்னால் சுற்றினார்கள் என்று தெரியவில்லை...
ஒரு வேளை நல்ல குடும்பப்பாங்கான தோற்றத்தால்....‌இருக்கலாம்.....
ரவியின் அம்மா...‌என்னை முதன் முதலில் பார்த்தபோது.. என்னிடம் சொன்னது..
நீ அவ்வளவு லட்சணமா இருக்குற என்பதுதான்...
திருமணம் முடிந்த அன்று இரவு தான் 
ரவி என்னை முதன் முதலாக நிர்வாணமாக பார்த்தது... என் அந்தரங்க உறுப்பை நான் ரவிக்கு காண்பித்து அவனுடைய உறுப்பை நான் பார்த்து
பார்ப்பதற்கே ஈரமானதெல்லாம் முதல் அனுபவம்...
ஆனால் ரவி செக்ஸில் நிறைய பொசிஷன்களை தெரிந்து வைத்திருக்கவில்லை...அல்லது முயற்சி செய்யவில்லை.....ஒரே பொசிசன் ....
உதட்டு முத்தம்... முலைகள் சுவைத்தல் ...பிசைதல்... இன்பவாசல் சுவைத்தல்..
கரும்பை உறிஞ்சுதல் போன்ற அடிப்படை தான் இத்தனை வருட திருமண வாழ்க்கை..
திருமணமான புதிதில் ரவி அடிக்கடி
உறவு கொண்டான்...ஒரே வருடத்தில் என் அன்பு மகன் சுனில்...
காதல் வாழ்க்கையை அழகாக நிரப்பி காமத்திற்கு கூட்டி சென்றது....
ஆனால் நானும் ரவியும் காமத்தில் முதல் நிலையிலேயே எங்களை திருப்தி படுத்தி கொண்டோம்...
அந்த முதல் நிலேயில் பிரச்சனை வந்தது..
ஆனாலும் என் மனம் ஒரு நாளும் ரவிக்கு துரோகம் செய்ய நினைத்தது இல்லை...
ரவி அதற்கு பிறகு என்னை தொடாமல் இருந்தால் கூட பரவாயில்லை...
ரவி என்னிடம் ஒன்றாக சேரும்போது எல்லாம் விரைவாக முடித்தார்...
நான் தடுமாறினேன்... அது இந்த முப்பது வயதுக்கு மேல் தான் அந்த தடுமாற்றம் ஆரம்பிக்குமோ என்னமோ....
காலேஜில் என்னை சுற்றி எத்தனை ஆண்கள் திரிந்தாலும் ஒருவர் கை கூட என்மீது பட்டது கிடையாது....
என்னிடம் தவறாக நடக்க நான் யாரையும் விட்டது கிடையாது....
என்னை மற்றவர்கள் ரசிப்பதை கவனித்திருக்கிறேன்..ஆனால் அவர்களை ஒரு போதும் எல்லை மீற அனுமதித்தது கிடையாது...
வேலு விசயத்தில் அந்த கதவு சாத்தப்படாத சம்பவம் எனக்கு உறுதியாக தெரியாததால் அதன் மீது கவனம் போகவில்லை... ஆனால் அதுதான் எல்லாவற்றிற்கும் மூல காரணமாக அமைந்தது...ஆனாலும் இவர் என்னிடம் இப்படி அத்துமீறுவார் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை....
அதற்கு நான் அடிபணிவேன் என்றும் நினைக்கவில்லை...
என் வீட்டிற்கு வந்து என் அப்பாவிடம் பேசும்போது முதன்முறையாக பார்த்தேன்..
என் அப்பா ஒப்புக்கொள்ளாததால் என் திருமணம் ரவியுடன் நடக்குமோ நடக்காதா என பயந்தேன்....
ஆனால் அந்த படத்தை நீக்கி என் வயிற்றில் பாலை வார்த்து என்னை ஆனந்தத்தில் ஆழ்த்தியது வேலு தான்...
அன்று அவர் மட்டும் இல்லையென்றால் நான் ரவியை திருமணம் செய்திருக்கவே முடியாது....
என் திருமணத்தில் தாலியை எடுத்து அதை ரவி கையில் கொடுத்து கட்ட சொன்னவர் வேலு....
ஆனால் அவரே இப்பொழுது ....
எங்கள் கட்டிலிலும்....காரிலும்.....
அவர் எடுத்துக் கொடுத்து ரவி கட்டிய தாலி மட்டும் என் உடம்பில் இருக்க என்னை முழுதாக பார்த்துவிட்டார்...
அவரால் அந்த தாலி எவ்வளவு ஆட முடியுமா அவ்வளவு ஆடி விட்டது....


ரவிக்கு வேலை போகும்வரை அவனைப்போல கணவன் கிடைப்பது அரிது.....
ரவி வேலைக்கு செல்லும்போது...
என்னுடன் எல்லா வேலையையும் பகிர்ந்து கொள்வான்.... வீட்டில் எவ்வளவு வேலைகள் இருந்தாலும் அது எனக்கு பெரிதாக தெரியாது...ரவி மற்றும் மாமனார் மாமியார் ..‌ஆளாளுக்கு ஏதோ ஒரு உதவிகளை செய்வார்கள்....
ரவி எனக்கு வெங்காயம் வெட்டி கொடுப்பான்... சமையலில் உதவி செய்வான்...
ஞாயிற்றுக்கிழமைகளில் என்னை உட்காரவைத்து அவன் தோசை சுட்டுக்குடுப்பான்....
குழந்தை பிறந்த சமயத்தில் அவன் இரவெல்லாம் அழுகும் போது ...
நான் தூங்க வேண்டுமென்பதற்காக
ரவியும் அவனின் குடும்பமும் இரவு முழுக்க என் குழந்தையை பார்த்துக் கொள்வார்கள்..
என் அம்மா.. அப்பா ....என் உடன் பிறந்தவர்கள்...என் சொந்தங்கள் எல்லாரும் என்னை தலைமுழுகி விட்டாலும்.... அந்தக் குறை இல்லாமல் 
ரவி என்னை பார்த்துக் கொண்டான்...
எங்களுக்கு மகன் பிறந்தும் கூட எங்கள் வீட்டில் இருந்து ஒருவரும் வரவில்லை...

வளைகாப்புக்கு எதிர்பார்த்தோம்...நேரில் கூப்பிட போனோம்.... எங்களுக்கு அவமானமே மிஞ்சியது....
வளைகாப்பில் வேலு வை மீண்டும் பார்த்தேன்.....
அதற்கு பின் சுனில் பிறந்ததும்..வந்து
பார்த்தார்... தங்க செயினை பரிசாக தந்தார்....
அதன் பின் 11 வருடங்களுக்கு பின்னால் இவ்வளவும் நடந்தது....

வேலுவுடன் தவறு செய்துவிட்டு என் கணவனை பார்க்கும்போது நான் எவ்வளவு தவித்தேன் என்பதை என் மனது மட்டுமே அறியும்....
ஆனால் அதன்பின்பும் உடல் சுகம் தேவைபடுவதை உண்மையாகவே என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை...

நான் வேறுயாருடனும் சோரம் போகாமல் வேலுவுடன் சோரம் போனது..ஒரு விதத்தில் நல்லது என்று தோன்றும்...
கணவன் கொஞ்சநேரம் அதிகமாக பண்ணவில்லை என்பதற்கே எனக்கு இவ்வளவு தவிப்பு ஆகிறதே..
ஆனால் அவர் என்னுடன் அத்தனை சில்மிஷம் செய்யும் போது எப்படி அவரால் என்னுடன் கலவி செய்யாமல் இருக்கமுடியும் என்பதை இப்பொழுதுதான் புரிந்து கொண்டேன்...

எங்கள் காம ஆசை அதிகமாகி கணக்கு வழக்கு இல்லாமல் சென்றால் மாட்டிக்கொள்ளும் வாய்ப்பு அதிகம்..
என் விசயம் எக்காரணத்தைக் கொண்டும் என் கணவனுக்கு தெரியக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன்...
அதனால் வேறு வழியில்லை....
என் ஆசைகளை எப்படியாவது அடக்கிக்கொண்டு.... 15 நாளுக்கு ஒரு முறை அவருடன் இரவை கழித்துவிட வேண்டும்....
ஆமாம்... எனக்கு அவருடன் இரவு முழுவதும் தேவை படுகிறது.....
அவருக்கு இரவு முடிந்தும் தேவைப்படும்..

எனக்கு இப்போது இருக்கும் கேள்வி எல்லாம்....
எப்படி மாதம் இருமுறை ஒரு இரவு முழுவதையும் அவருடன் கழிப்பது...

இந்தப் பொறுப்பை அவரிடம் விட்டுவிட்டாலும்....
என் பங்கிற்கு எதாவது செய்ய என் மனம் அலைகிறது....
ஒருவேளை திட்டங்களில் வெற்றிபெற அவரால் முடியாமல் எதாவது தடைகள் வந்தால்...‌நான் நிச்சயமாக வேலுவிற்கு உதவி செய்து அதை வெற்றிபெற வைப்பேன்....

வேலுவிடம் என் கணவர் என்னை திருப்தி படுத்துகிறார்...என பொய் சொல்லி ..என் கணவரின் மானத்தை காப்பாற்றினாலும்.....
வேலுவிடம் உங்கள் தனிமையை போக்கத்தான் உங்களிடம் இப்படி இருக்கிறேன் என்று சொன்னாலும்....

ஒரு பெண் ஒருவனுடன் தன் தாம்பத்யத்தை பகிர்ந்து கொண்டாள்...
அவனிடம் அவள் ஈர்க்கப்படாமல் இருந்து விடுவாளா.....

வேலு என்னுடன் எவ்வளவு நெருக்கத்தில் இருக்கிறார்....
என் உதடுகளை அவர் சுவைக்கும்போது
நானும் அவரும் இருக்ககட்டிக்கொண்டு முத்தமிடும்போதும்....
அவர் தலைமுடியை என் கைகள் இறுக்க பிடித்தும் ... அதைக் கோதிக் கொண்டு இருக்கும்போதும்...வரும் இன்பங்களுக்கு அளவே இல்லை....
வேலு என்னிடம் எவ்வளவு ஈர்க்கப்பட்டாரோ.....
நானும் கொஞ்சம் கொஞ்சமாக ஈர்க்கப்படுகிறேன் என்பதே உண்மை....

அவர் என்னை முதல்முறை புணர நான் சம்மதிக்கும் போது..... அவர் என்னை I love you pondattiii என்று சொல்லி முத்தமிட்டு 
என்னை புணர்ந்து.. இன்றும் என் நினைவில் உள்ளது....
அந்த வார்த்தையை ஏன் சொன்னார்
என்று நான் அவரிடம் அன்று கேட்கவில்லை காரணம்
அதன் அர்த்தம் எனக்கு புரிந்ததால்...

அவர் மனதில் ஆழமான உணர்ச்சி அதை அவர் அந்த தருணத்தில் அந்த வார்த்தையால் வெளிக்காட்டிவிட்டார்....

நானும் உணர்ச்சிவசப்பட்டேன்...ஆனால் அந்த வார்த்தையை நான் சொல்லவில்லை.....

சொல்வேனா என்றால்.... அது எனக்கு தெரியாது.....

ஆனால் இனி என் வாழ்வில் ரவி மற்றும் வேலு வை தவிர வேறு யாரிடமும் நான் வீழ்ந்துவிடக்கூடாது....
சுகத்துக்கு அடிமையாகி கண்டவனுடன் எல்லாம் என்னை பகிர கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன்....

14 நாட்கள் ...சின்ன.. சின்ன சில்மிஷங்கள் போதும்.....இது வெறும் practice match போலத்தான்....

ஒவ்வொரு பதினைந்தாவது நாளும்....
எங்களுக்கு உலகக்கோப்பை இறுதி போட்டிதான்.....

ஆனால் கோப்பை எப்பொழுதும் எங்கள் இருவருக்கும் தான்.........

இதை யோசித்தபடியே.... இதை மனதில் எண்ணியபடியே......
அன்று அவள் கிளம்பி.....
பேருந்தில் ஏறி அலுவலகம் சென்றாள்....
அங்கு கிருத்தாகா....... அழுது ...அழுது.... சிவந்த கண்களோடு...... இருப்பதை பார்த்து..... அவளிடம் பேசலாமா என நினைத்தால்....
ஆனால் அப்பொழுது அலுவலகத்தில்
எல்லாரும் இருந்ததால்...
யாரும் இல்லாத போது பேச முடிவெடுத்தாள்......







நாளை.... அல்லது..... சனி
 இரவு 

இதன் தொடர்ச்சி ....

Update 19 - B ஆக வெளியாகும்...

இந்த 19 பகுதி முழுக்க...

அதி- வேலு- ரவி
மாரிமுத்து- ஜோதி- குரு
ரகு- கிருத்திகா....


இந்தப் பதிவில் இவ்வளவு தான்....


அடுத்த பதிவில் விரிவாக பார்க்கலாம்...
[+] 8 users Like Dave Rajan's post
Like Reply


Messages In This Thread
RE: மனைவியும் நண்பனின் மாமாவும் - by Dave Rajan - 12-03-2026, 08:09 PM



Users browsing this thread: Viswa rishi, 6 Guest(s)