12-03-2026, 09:28 AM
நான் இன்றும் வீட்டுக்கு செல்வதற்கு லேட் ஆகி விட்டதினால் என் மனைவி என்னிடம் சிறிது கடிந்து கொண்டாள்.
ஒரு ரெண்டு நாள் மட்டும் என்ன விட்டுடு ஆபீஸ்ல கொஞ்சம் வேலை அப்படின்னு சொல்லி அவளை சமாதானப்படுத்தினேன்.
மறுநாள் தீபாவளி எல்லாரும் சேர்ந்து சிறப்பாக வெளியில் சென்று கொண்டாடினோம்.
அதற்கு அடுத்த நாள் வழக்கம் போல அலுவலகத்துக்கு கிளம்பி போனேன்.
இன்று அர்ச்சனா லாவண்யா இரண்டு பேரும் அலுவலகத்திற்கு வரவில்லை.
கொஞ்ச நேரத்தில் எல்லாரும் வர நான் டிமான்டை மத்த எல்லாத்துக்கும் ஷேர் பண்ணேன்.
அப்புறம் அப்படியே கொஞ்ச நேரம் எல்லாரிடமும் தீபாவளி எப்படி போச்சு என்ன பண்றீங்க அப்படின்னு பேசிவிட்டு,
ஹேமா கிட்ட ஹேமா இன்னைக்கு நீ எல்லாத்தையும் கன்சாலிடேட் பண்ணி எனக்கு அனுப்பி விட்டுடு அப்படின்னு கூறிவிட்டு என் இடத்துக்கு வந்தேன்.
வந்து நான் என் வேலையை பார்க்க ஆரம்பித்தேன்.
கூகிள் சாட்ல ஹேமாவும் இந்துவும்,
![[Image: 20260312-085948.jpg]](https://i.ibb.co/Mx6xDjtf/20260312-085948.jpg)
ஹேமா: என்னடி தீபாவளி எல்லாம் எப்படி போச்சு
இந்து: செம்ம ஹேமா.
ஹேமா: சரி கேட்கணும் அப்படின்னு நினைத்தேன் சப்பன் கல்யாணத்துக்கு எப்படி நம்ம எல்லாரும் போறோமா இல்லையா.
இந்து: என்னால முடியாது ஹேமா, அவன் எங்க ஹைதராபாத்தில் போய் கல்யாணத்தை வச்சு இருக்கான் அப்புறம் எப்படி போறது.
ஹேமா: ஆமா ஆமா நானும் யோசித்தேன் ஆனா போகாம எப்படி இந்து இருக்க முடியும்
இந்து: ஆமா ஆமா உன்னால எப்படி முடியும் இப்படி ஓழ் வாங்கி இருக்க அவன்கிட்ட.
ஹேமா: ச்சீ போடி. சாம் போராரா.
இந்து: தெரியல ஹேமா.
ஹேமா: நான் இன்னைக்கு அவரது பத்தி ஏதாவது பேசிப்பார் அப்படின்னு எதிர்பார்த்தேன். ஆனா அவரு ஆள் ரெண்டு பேருமே இல்லை அப்புறம் எப்படி பேசுவாரு
இந்து: நீ இன்னும் விடலையா ஹேமா அத. நம்மளும் ஒரு வருஷத்துக்கு மேல பேசிகிட்டு இருக்கும் ஆனா என்ன நடக்குது அப்படின்னு இதுவரைக்கும் தெரியவில்லை
ஹேமா: அவ்வளவு சீக்ரெட்டா மெயின்டைன் பண்ணிக்கிறாங்க. இன்னைக்கு அவர் முகத்துல ஒரு தெளிவே இல்ல பாத்தியா.
இந்து: ஆமா ஆமா அது என்னமோ கரெக்ட் தான் ஹேமா
ஹேமா: பாவம் ரெண்டு பேரையும் பார்க்காம இப்படித்தான் இருக்க போறாரோ
இந்து: அவர் இருக்கட்டும் சப்பன் இல்லாம இனிமே நீ என்ன பண்ணுவ
ஹேமா: ஏன் அவ ஒன்னும் வேலைய விட்டுட்டு போலயே. கல்யாணம் தான பண்ணிக்க போறான். பண்ணிட்டு வரட்டும்.
இந்து:n அப்போ அதுவரைக்கும் வீட்டு சாப்பாடு தான்
ஹேமா:ஆமா ஆமா. உனக்கு அந்த பிரச்சனை இல்லை.
இந்து: ஆமா பெருசா கழட்டிடுவான் இல்லாட்டினா மட்டும்
ஹேமா: சரி சரி வா வேலையை பாக்கலாம்
இந்து: சரி ஹேமா.
நான் அப்படியே வேலை பார்த்துக்கொண்டிருக்க என் போன் பெல் அடித்தது. யார் என்று எடுத்துப் பார்த்தால் அர்ச்சனா காலிங் அப்படின்னு வந்துச்சு.
![[Image: 20260312-091238.jpg]](https://i.ibb.co/Nnnq1RsG/20260312-091238.jpg)
அர்ச்சனா: ஹலோ சாம். எப்படி இருக்கீங்க
சாம்: நான் நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க ட்ரிப் எப்படி போயிட்டு இருக்குது
அர்ச்சனா: செம செம சாம். என்ன கிளைமேட் அருமையா போயிட்டு இருக்குது சாம்..
சாம்: ஆமா என்ன காலங்காத்தால போன் பண்ணி இருக்கீங்க என்ன விஷயம்
அர்ச்சனா: சும்மாதான் கால் பண்ணினேன் உங்களுக்கு என்ன தம்மடிச்சிட்டு இருக்கீங்களா
சாம்: இல்ல அர்ச்சனா ஆபீஸ்ல தான் உக்காந்துகிட்டு இருக்கேன்
அர்ச்சனா: அதை ஏன் இவ்வளவு சலிப்பா சொல்லுறீங்க.
சாம்:n ஆமா போர் அடிக்குது நீங்க இல்லாம
அர்ச்சனா: நான் இல்லாமையா இல்ல லாவண்யா இல்லாமையா சாம்
சாம்: நினைத்து அர்ச்சனா, நீங்க இத தான் சொல்லுவீங்க அப்படின்னு
அர்ச்சனா: உங்கள வம்பு இழுக்கலைன்னா எனக்கு அந்த நாளே போக மாட்டேங்குது சாம்.
சாம்: ஏன் சொல்ல மாட்டீங்க.
அர்ச்சனா: சரி ரெண்டு நாளா ஆபீஸ்லயே லேட்டா இருந்திங்களே என்ன ஆச்சு எதுக்கு இருந்தீங்க என்ன பண்ணுவீங்க
சாம்: என்னாச்சுனா பாட்ஷா படத்துல வர மாதிரி கேள்வி மேல கேள்வி கேட்டுகிட்டு இருக்கீங்க
அர்ச்சனா: ஆமா அப்படின்னு சொல்லவே மாட்டேங்கிறீங்க
சாம்: நீங்க உங்க ட்ரிப்ப நல்லா என்ஜாய் பண்ணி முடிச்சிட்டு வாங்க அப்புறம் பேசலாம் இதை பத்தி
அர்ச்சனா: அட்லீஸ்ட் ஒரு குழுவாவது குடுங்களேன்
சாம்: எத்தனை வாட்டி என்ன இந்த மாதிரி வம்பு பண்ணி இருப்பீங்க விஷயமே இல்லாம.
அர்ச்சனா: ஆமா ஆமா, உங்கள மண்டைய பிக்க வச்சுடுவேன்
சாம்: சரி சரி வரும்போது மறக்காமல் சாக்லேட் வாங்கிட்டு வாங்க எனக்கு
அர்ச்சனா: கண்டிப்பா சாம்.
சாம்: மில்க் சாக்லேட் சரியா
அர்ச்சனா: சரி சரி சாம். நாளைக்கு பேசலாம்
அப்படின்னு சொல்லிட்டு அர்ச்சனா காலை வைக்க நானும் அப்படியே என் வேலையை தொடர்ந்த.
தீபாவளிக்கு அடுத்த நாள் இன்பத்தினால் பெரிதாக வேலை எதுவும் இல்லை.
அன்று எல்லாரும் சாயங்காலம் கிளம்பி போக வழக்கம் போல நான் டேட்டா தான் கிளம்பினேன்..
மறுநாளும் அதே தொடர்ந்தது.
வெள்ளிக்கிழமை லாவண்யா வருவாள் என்று எதிர்பார்த்து அலுவலகத்துக்கு போக அவள் வெள்ளிக்கிழமையும் வரவில்லை.
அன்று காலையும் அர்ச்சனா எனக்கு கால் பண்ணி நாங்க
![[Image: 20260312-092209.jpg]](https://i.ibb.co/S7J0Jrzf/20260312-092209.jpg)
அர்ச்சனா: குட் மார்னிங் சாம்.
சாம்: குட் மார்னிங் அர்ச்சனா. எப்படி இருக்கீங்க
அர்ச்சனா: சூப்பரா இருக்க சாம்.
சாம்: என்ன இன்னைக்கும் காலையிலேயே கால் பண்ணி இருக்கீங்க.
அர்ச்சனா: ஆமா நீங்க தான் காலே பண்ண மாட்டேங்கறீங்க அதனாலதான் நான் கால் பண்ணினேன்
சாம்: நீங்களே ட்ரிப்ல இருக்கீங்க உங்களை எதற்கு தொந்தரவு பண்ணனும் அப்படின்னு தான் கால் பண்ணல அர்ச்சனா
அர்ச்சனா: சரி சரி லாவண்யா இன்னைக்கும் லீவ் சாம்
சாம்: ஆமா அர்ச்சனா எனக்கும் கால் பண்ணி சொன்னா
அர்ச்சனா: அத ஏன் இவ்வளவு வருத்தமா சொல்லுறீங்க
சாம்: வருத்தம் எல்லாம் இல்ல அர்ச்சனா. என்ன நாளைக்கு கிளம்பணுமா நீங்க
அர்ச்சனா: ஆமா சாம். நாளைக்கு சாயங்காலம் ட்ரெயின்
சாம்: அப்போ சண்டே ரெஸ்ட் எடுத்துட்டு திங்கட்கிழமை பிரெஷ்ஷா வருவீங்க
அர்ச்சனா: ஆமா.
சாம்: சீக்கிரம் வாங்க அர்ச்சனா என்னால இப்படி தனியாக உட்கார்ந்து கொண்டு இருக்க முடியல
அர்ச்சனா: அதா உங்க பிரண்ட்ஸ் இருக்காங்களே
சாம்: போங்க அர்ச்சனா ஏதாவது சொல்லிட போறேன்.
அர்ச்சனா: என்ன இப்பவும் லேட்டா தான் கிளம்பிக்கிட்டு இருக்கீங்க போல
சாம்: ஆமா ஆமா எப்படி உங்களுக்கு தெரியும்
அர்ச்சனா: சும்மா கேட்டு பார்த்தேன் நீங்களே சொல்லிட்டீங்க
சாம்: ம்ம்ம்ம்ம்ம் போட்டு வாங்கி இருக்கீங்க
அர்ச்சனா: ஆமா.
சாம்: சரி பத்திரமா கிளம்பி வாங்க. நம்ம திங்கட்கிழமை பார்க்கலாம் அர்ச்சனா.
சரி அப்படி என்று சொல்லிவிட்டு அர்ச்சனா காலை வைத்தார்கள்.
அதற்கு மேல் அன்று பெரிதும் எதுவும் நடக்கவில்லை, வார இறுதி நாட்கள் போக திங்கட்கிழமை காலை வணக்கம் போல அலுவலகத்திற்கு கிளம்பி வந்தேன்.
ஒரு ரெண்டு நாள் மட்டும் என்ன விட்டுடு ஆபீஸ்ல கொஞ்சம் வேலை அப்படின்னு சொல்லி அவளை சமாதானப்படுத்தினேன்.
மறுநாள் தீபாவளி எல்லாரும் சேர்ந்து சிறப்பாக வெளியில் சென்று கொண்டாடினோம்.
அதற்கு அடுத்த நாள் வழக்கம் போல அலுவலகத்துக்கு கிளம்பி போனேன்.
இன்று அர்ச்சனா லாவண்யா இரண்டு பேரும் அலுவலகத்திற்கு வரவில்லை.
கொஞ்ச நேரத்தில் எல்லாரும் வர நான் டிமான்டை மத்த எல்லாத்துக்கும் ஷேர் பண்ணேன்.
அப்புறம் அப்படியே கொஞ்ச நேரம் எல்லாரிடமும் தீபாவளி எப்படி போச்சு என்ன பண்றீங்க அப்படின்னு பேசிவிட்டு,
ஹேமா கிட்ட ஹேமா இன்னைக்கு நீ எல்லாத்தையும் கன்சாலிடேட் பண்ணி எனக்கு அனுப்பி விட்டுடு அப்படின்னு கூறிவிட்டு என் இடத்துக்கு வந்தேன்.
வந்து நான் என் வேலையை பார்க்க ஆரம்பித்தேன்.
கூகிள் சாட்ல ஹேமாவும் இந்துவும்,
![[Image: 20260312-085948.jpg]](https://i.ibb.co/Mx6xDjtf/20260312-085948.jpg)
ஹேமா: என்னடி தீபாவளி எல்லாம் எப்படி போச்சு
இந்து: செம்ம ஹேமா.
ஹேமா: சரி கேட்கணும் அப்படின்னு நினைத்தேன் சப்பன் கல்யாணத்துக்கு எப்படி நம்ம எல்லாரும் போறோமா இல்லையா.
இந்து: என்னால முடியாது ஹேமா, அவன் எங்க ஹைதராபாத்தில் போய் கல்யாணத்தை வச்சு இருக்கான் அப்புறம் எப்படி போறது.
ஹேமா: ஆமா ஆமா நானும் யோசித்தேன் ஆனா போகாம எப்படி இந்து இருக்க முடியும்
இந்து: ஆமா ஆமா உன்னால எப்படி முடியும் இப்படி ஓழ் வாங்கி இருக்க அவன்கிட்ட.
ஹேமா: ச்சீ போடி. சாம் போராரா.
இந்து: தெரியல ஹேமா.
ஹேமா: நான் இன்னைக்கு அவரது பத்தி ஏதாவது பேசிப்பார் அப்படின்னு எதிர்பார்த்தேன். ஆனா அவரு ஆள் ரெண்டு பேருமே இல்லை அப்புறம் எப்படி பேசுவாரு
இந்து: நீ இன்னும் விடலையா ஹேமா அத. நம்மளும் ஒரு வருஷத்துக்கு மேல பேசிகிட்டு இருக்கும் ஆனா என்ன நடக்குது அப்படின்னு இதுவரைக்கும் தெரியவில்லை
ஹேமா: அவ்வளவு சீக்ரெட்டா மெயின்டைன் பண்ணிக்கிறாங்க. இன்னைக்கு அவர் முகத்துல ஒரு தெளிவே இல்ல பாத்தியா.
இந்து: ஆமா ஆமா அது என்னமோ கரெக்ட் தான் ஹேமா
ஹேமா: பாவம் ரெண்டு பேரையும் பார்க்காம இப்படித்தான் இருக்க போறாரோ
இந்து: அவர் இருக்கட்டும் சப்பன் இல்லாம இனிமே நீ என்ன பண்ணுவ
ஹேமா: ஏன் அவ ஒன்னும் வேலைய விட்டுட்டு போலயே. கல்யாணம் தான பண்ணிக்க போறான். பண்ணிட்டு வரட்டும்.
இந்து:n அப்போ அதுவரைக்கும் வீட்டு சாப்பாடு தான்
ஹேமா:ஆமா ஆமா. உனக்கு அந்த பிரச்சனை இல்லை.
இந்து: ஆமா பெருசா கழட்டிடுவான் இல்லாட்டினா மட்டும்
ஹேமா: சரி சரி வா வேலையை பாக்கலாம்
இந்து: சரி ஹேமா.
நான் அப்படியே வேலை பார்த்துக்கொண்டிருக்க என் போன் பெல் அடித்தது. யார் என்று எடுத்துப் பார்த்தால் அர்ச்சனா காலிங் அப்படின்னு வந்துச்சு.
![[Image: 20260312-091238.jpg]](https://i.ibb.co/Nnnq1RsG/20260312-091238.jpg)
அர்ச்சனா: ஹலோ சாம். எப்படி இருக்கீங்க
சாம்: நான் நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க ட்ரிப் எப்படி போயிட்டு இருக்குது
அர்ச்சனா: செம செம சாம். என்ன கிளைமேட் அருமையா போயிட்டு இருக்குது சாம்..
சாம்: ஆமா என்ன காலங்காத்தால போன் பண்ணி இருக்கீங்க என்ன விஷயம்
அர்ச்சனா: சும்மாதான் கால் பண்ணினேன் உங்களுக்கு என்ன தம்மடிச்சிட்டு இருக்கீங்களா
சாம்: இல்ல அர்ச்சனா ஆபீஸ்ல தான் உக்காந்துகிட்டு இருக்கேன்
அர்ச்சனா: அதை ஏன் இவ்வளவு சலிப்பா சொல்லுறீங்க.
சாம்:n ஆமா போர் அடிக்குது நீங்க இல்லாம
அர்ச்சனா: நான் இல்லாமையா இல்ல லாவண்யா இல்லாமையா சாம்
சாம்: நினைத்து அர்ச்சனா, நீங்க இத தான் சொல்லுவீங்க அப்படின்னு
அர்ச்சனா: உங்கள வம்பு இழுக்கலைன்னா எனக்கு அந்த நாளே போக மாட்டேங்குது சாம்.
சாம்: ஏன் சொல்ல மாட்டீங்க.
அர்ச்சனா: சரி ரெண்டு நாளா ஆபீஸ்லயே லேட்டா இருந்திங்களே என்ன ஆச்சு எதுக்கு இருந்தீங்க என்ன பண்ணுவீங்க
சாம்: என்னாச்சுனா பாட்ஷா படத்துல வர மாதிரி கேள்வி மேல கேள்வி கேட்டுகிட்டு இருக்கீங்க
அர்ச்சனா: ஆமா அப்படின்னு சொல்லவே மாட்டேங்கிறீங்க
சாம்: நீங்க உங்க ட்ரிப்ப நல்லா என்ஜாய் பண்ணி முடிச்சிட்டு வாங்க அப்புறம் பேசலாம் இதை பத்தி
அர்ச்சனா: அட்லீஸ்ட் ஒரு குழுவாவது குடுங்களேன்
சாம்: எத்தனை வாட்டி என்ன இந்த மாதிரி வம்பு பண்ணி இருப்பீங்க விஷயமே இல்லாம.
அர்ச்சனா: ஆமா ஆமா, உங்கள மண்டைய பிக்க வச்சுடுவேன்
சாம்: சரி சரி வரும்போது மறக்காமல் சாக்லேட் வாங்கிட்டு வாங்க எனக்கு
அர்ச்சனா: கண்டிப்பா சாம்.
சாம்: மில்க் சாக்லேட் சரியா
அர்ச்சனா: சரி சரி சாம். நாளைக்கு பேசலாம்
அப்படின்னு சொல்லிட்டு அர்ச்சனா காலை வைக்க நானும் அப்படியே என் வேலையை தொடர்ந்த.
தீபாவளிக்கு அடுத்த நாள் இன்பத்தினால் பெரிதாக வேலை எதுவும் இல்லை.
அன்று எல்லாரும் சாயங்காலம் கிளம்பி போக வழக்கம் போல நான் டேட்டா தான் கிளம்பினேன்..
மறுநாளும் அதே தொடர்ந்தது.
வெள்ளிக்கிழமை லாவண்யா வருவாள் என்று எதிர்பார்த்து அலுவலகத்துக்கு போக அவள் வெள்ளிக்கிழமையும் வரவில்லை.
அன்று காலையும் அர்ச்சனா எனக்கு கால் பண்ணி நாங்க
![[Image: 20260312-092209.jpg]](https://i.ibb.co/S7J0Jrzf/20260312-092209.jpg)
அர்ச்சனா: குட் மார்னிங் சாம்.
சாம்: குட் மார்னிங் அர்ச்சனா. எப்படி இருக்கீங்க
அர்ச்சனா: சூப்பரா இருக்க சாம்.
சாம்: என்ன இன்னைக்கும் காலையிலேயே கால் பண்ணி இருக்கீங்க.
அர்ச்சனா: ஆமா நீங்க தான் காலே பண்ண மாட்டேங்கறீங்க அதனாலதான் நான் கால் பண்ணினேன்
சாம்: நீங்களே ட்ரிப்ல இருக்கீங்க உங்களை எதற்கு தொந்தரவு பண்ணனும் அப்படின்னு தான் கால் பண்ணல அர்ச்சனா
அர்ச்சனா: சரி சரி லாவண்யா இன்னைக்கும் லீவ் சாம்
சாம்: ஆமா அர்ச்சனா எனக்கும் கால் பண்ணி சொன்னா
அர்ச்சனா: அத ஏன் இவ்வளவு வருத்தமா சொல்லுறீங்க
சாம்: வருத்தம் எல்லாம் இல்ல அர்ச்சனா. என்ன நாளைக்கு கிளம்பணுமா நீங்க
அர்ச்சனா: ஆமா சாம். நாளைக்கு சாயங்காலம் ட்ரெயின்
சாம்: அப்போ சண்டே ரெஸ்ட் எடுத்துட்டு திங்கட்கிழமை பிரெஷ்ஷா வருவீங்க
அர்ச்சனா: ஆமா.
சாம்: சீக்கிரம் வாங்க அர்ச்சனா என்னால இப்படி தனியாக உட்கார்ந்து கொண்டு இருக்க முடியல
அர்ச்சனா: அதா உங்க பிரண்ட்ஸ் இருக்காங்களே
சாம்: போங்க அர்ச்சனா ஏதாவது சொல்லிட போறேன்.
அர்ச்சனா: என்ன இப்பவும் லேட்டா தான் கிளம்பிக்கிட்டு இருக்கீங்க போல
சாம்: ஆமா ஆமா எப்படி உங்களுக்கு தெரியும்
அர்ச்சனா: சும்மா கேட்டு பார்த்தேன் நீங்களே சொல்லிட்டீங்க
சாம்: ம்ம்ம்ம்ம்ம் போட்டு வாங்கி இருக்கீங்க
அர்ச்சனா: ஆமா.
சாம்: சரி பத்திரமா கிளம்பி வாங்க. நம்ம திங்கட்கிழமை பார்க்கலாம் அர்ச்சனா.
சரி அப்படி என்று சொல்லிவிட்டு அர்ச்சனா காலை வைத்தார்கள்.
அதற்கு மேல் அன்று பெரிதும் எதுவும் நடக்கவில்லை, வார இறுதி நாட்கள் போக திங்கட்கிழமை காலை வணக்கம் போல அலுவலகத்திற்கு கிளம்பி வந்தேன்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)