11-03-2026, 10:28 AM
(11-03-2026, 09:48 AM)yazhiniram Wrote: இதுக்கு நான் எந்த ஜஸ்டிபிகேஷனும் கொடுக்க விரும்பல. ஆனா ஒரு விஷயம் மட்டும் சொல்லலாம். பவித்ரா வாட்ச்மேனிடம் இருக்கும்போது அவளுக்கே ஒரு கட்டுப்பாடு இருக்கு. அவள் எந்த லைனைக் கடக்கக்கூடாது என்று தெரிந்து கொண்டு தான் நடக்கிறாள்.
ஆனா ராஜ் மாதிரி ஒருவர் வந்ததும் அந்த சமநிலை கொஞ்சம் கொஞ்சமாக குலைகிறது. அவன் பேசும் விதம், அவன் அணுகும் விதம், அவளுடைய மனநிலையையும் எண்ணங்களையும் மெதுவாக மாற்ற ஆரம்பிக்கிறது. அதனால்தான் அவள் அவனுடன் கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கமாகி வருகிறாள்.
இந்தக் கதையில் கேரக்டர்கள் ஒரே நேரத்தில் மாற மாட்டாங்க. சூழ்நிலை, மனிதர்கள், ஆசைகள் — இவை எல்லாம் சேர்ந்து அவர்களை மெதுவாக மாற்றும். அந்த மாற்றத்தையே நான் எழுத முயற்சி செய்கிறேன்.
அது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் புரிகிறது. இருந்தாலும் இத்தனை நாள் இந்தக் கதையை படித்ததற்கு நன்றி.
ஒரு ஹை கிளாஸ் சொசைட்டி பெண் பவித்ரா..
அவள் மனநிலை நீங்க மிக சரியா சொல்றிங்க
ஆனா அவர் அதுக்குள்ள கம்யூனிசம் பேச ஆரம்பிச்சு போய்ட்டார்..
உலகத்துல கம்யூனிசம் உருவாகும் ஒரே இடம் காமம் மட்டும் தான்..
அதான் எந்த தகுதியும் பார்ப்பது இல்லை..
இது மிக நீண்ட கதை.. முற்று பெற்ற பின் விமர்சனம் செய்வது சிறப்பு..
பதிவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து பின் விமர்சனம் வைக்கலாம்..


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)