11-03-2026, 09:48 AM
(06-03-2026, 03:32 AM)The Adobe Wrote: Honestly ithai soldren writer mela yentha oru verupo kedaiyathu..
"நீங்களே பாத்துப் பாத்து செதுக்கிய ஒரு கேரக்டரை, ரெண்டு மூணு எபிசோட்லயே ஸ்பாயில் பண்ணிட்டீங்க..
ஒரு வாட்ச்மேன் கூட போய்... அப்படினு.. உங்க கதையில எவ்வளவு நேரம் மென்ஷன் பண்ணிருக்கீங்க.. ஆனா..
அப்படியே மேனேஜர் கூட ஈசியா மிங்கிள் பண்ணிட்டீங்க.
அப்போ மேனேஜர் vs வாட்ச்மேன்.. வாட்ச்மேன் இந்தக் கேரக்டர் உங்களுக்கு ரொம்ப சீப்பா தெரியுதா?
நம்மளோட சமூகத்தோட பார்வை அப்படியே உங்ககிட்ட இருக்கு...
உங்க கதையில மேனேஜருக்கு ஒரு தனி மரியாதை கொடுத்து இருக்கீங்க.. அப்படியே நேர்மாறா வாட்ச்மேன்..
வாட்ச்மேனுக்கு பல பக்கக் கதைகள், அதுவே மேனேஜருக்கு சில பக்கமே..( priority ) என்ன மனநிலையில எழுதுறீங்க..
பாவி அவ்வளவு சீப்பான கேரக்டரா? இல்லை உங்க சமூகத்தோட பார்வையில கதை எழுதி இருக்கீங்களா?
நிறைய பேரு ! கதைய கதையா படிங்க... அப்படினு..சொல்லுவானுக கதையா இருந்தா இங்க நிறைய குப்பை இருக்கு. குப்பையோட குப்பையா கடந்து போயிருப்பேன். இது ஒரு காவியம்.. தேரை இழுத்து தெருவுல விடற கதையா இருக்கு.. லாஸ்ட் ல..
இந்த சைட்டுல நான் படிக்கிற ஒரே கதை இதுதான்... எப்போ மேனேஜர் வந்தானோ, அப்பவே ஸ்டாப் பண்ணிட்டேன் படிக்கிறதையே...
Anyway, thank you."
இதுக்கு நான் எந்த ஜஸ்டிபிகேஷனும் கொடுக்க விரும்பல. ஆனா ஒரு விஷயம் மட்டும் சொல்லலாம். பவித்ரா வாட்ச்மேனிடம் இருக்கும்போது அவளுக்கே ஒரு கட்டுப்பாடு இருக்கு. அவள் எந்த லைனைக் கடக்கக்கூடாது என்று தெரிந்து கொண்டு தான் நடக்கிறாள்.
ஆனா ராஜ் மாதிரி ஒருவர் வந்ததும் அந்த சமநிலை கொஞ்சம் கொஞ்சமாக குலைகிறது. அவன் பேசும் விதம், அவன் அணுகும் விதம், அவளுடைய மனநிலையையும் எண்ணங்களையும் மெதுவாக மாற்ற ஆரம்பிக்கிறது. அதனால்தான் அவள் அவனுடன் கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கமாகி வருகிறாள்.
இந்தக் கதையில் கேரக்டர்கள் ஒரே நேரத்தில் மாற மாட்டாங்க. சூழ்நிலை, மனிதர்கள், ஆசைகள் — இவை எல்லாம் சேர்ந்து அவர்களை மெதுவாக மாற்றும். அந்த மாற்றத்தையே நான் எழுத முயற்சி செய்கிறேன்.
அது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் புரிகிறது. இருந்தாலும் இத்தனை நாள் இந்தக் கதையை படித்ததற்கு நன்றி.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)