10-03-2026, 11:16 PM
(This post was last modified: 10-03-2026, 11:24 PM by kamakathalan.. Edited 1 time in total. Edited 1 time in total.)
நீ எங்கே என் நினைவுகள் அங்கே.
அத்தியாயம் -6
காயத்ரி இல்லம் அன்று மாலை மூன்று மணி அளவில் களை கட்டியிருந்தது வேலைக்காரி லட்சுமி முதல் குமார் வரை அனைவரும் பரபரத்து கொண்டிருக்க காயத்ரி அண்ணி சியாமளா .தோழி Annie Ross.முன்னாள் சக்களத்தி தற்போதைய தங்கை உறவுக்குள் வந்த ஜென்னி தன் மகனுடன் வந்திருந்தாள்,இன்று இரவு விருந்துக்கு தம் தம் கணவன்மார்கள் வந்துவிடுவார்கள் என்று சொல்லி இருந்தார்கள் .
ஆனால் காயத்ரி மனம் படபடத்தது,தன்னையே அறியாமல் ஒரு பரபரப்பு .உள் மனதில் காயத்துடன் இருந்த காதல் புகைய ஆரம்பித்திருக்கிறது.என்னதான் காதலனுடன் படுத்து இருந்தாலும் , இந்த வயதில் கிடைக்காத ,கிடைத்த அந்த காதல் கருக விட மனசில்லை ..அதே இனிமையான மறைந்து, மறைந்து செய்யும் காதல், அது ஒரு தனி சுகம். காயத்ரியின் கவலையே அவனிடம் முன் போல ,எனக்காக எதையும் செய்யும் காதல் கிடைக்குமா ...? இல்லை அவனின் காதல் பகிர்ந்தளிக்க படுமா ...?ஐயோ கடவுளே ...!வேண்டாம் வேண்டாம் என்றால் தான் இந்த மனசு மட்டும் வேணும் வேணும் ..ன்னு சொல்லுது.
அந்த வீட்டில் ,அதே போல் இன்னொரு உயிர் ...தான் உருகி உருகி ..காதலித்த ஒருதலை காதல் மீண்டும் உயிர் பெறுமா ..? தன் காதலன் தற்போதைய மனைவியை காதலித்து திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது மட்டும் தெரியும் ...ஆனால் நான் இப்போதும் அவனை காதலிப்பது சரியா..."? என் உண்மைக்காதல் நிறைவேறுமா ....? பெரும் குழப்பத்தில் ..தன் பெட் ரூமில் கவிழ்ந்து படுத்து கொண்டு வெறுமை மனதோடு படுத்திருந்தாள் நம் ஹரிணி என்னும் அழகு பெட்டகம் .
தாய் ,மகள் இருவருமே ஒருவனுக்காக தான் ஏங்குகிறார்கள் என்று யாருக்குமே தெரியாது.
இவ்வளவு ஆர்ப்பாட்டத்திற்கு காரணம் ..? ஆம் ..! நம் ஹரிஷ் தான். தன் மனைவியோடு ..ஹனிமூன் சென்று 15 நாட்கள் கழித்து வருகிறார்கள் .அவர்களை வரவேற்க தான் இத்தனையும்.பணக்காரர்கள் .எல்லா விஷயங்களுக்கும் கொண்டாட்டம்தான்.இரவு டின்னர் மதுவுடன்.ஜென்னியின் கணவன் sp நந்தகுமார்,Annie Ross கணவன் அஸ்வின்....ம் வர இருக்கிறான்.வீட்டில் இடியே விழுந்தாலும் கண்ணன் வரமாட்டான்.அது எல்லோருக்கும் தெரியும்.அவனை சியாமா தண்ணி தெளித்து விட்டாள்.சியாமா அப்பாவை கூப்பிட்டு இருந்தாள் ..பாக்கலாமா...! முடியாமா ன்னு தெரியல ..? முடிஞ்சா வரேன் ன்னு சொல்லிட்டார்.ஆக... அந்த வீட்டில் அன்று பெரிய சம்பவம் இருக்கும். பாப்போம் .
மீண்டும் சிந்திப்போம்
நாளை தொடர்ச்சி வரும்
அத்தியாயம் -6
காயத்ரி இல்லம் அன்று மாலை மூன்று மணி அளவில் களை கட்டியிருந்தது வேலைக்காரி லட்சுமி முதல் குமார் வரை அனைவரும் பரபரத்து கொண்டிருக்க காயத்ரி அண்ணி சியாமளா .தோழி Annie Ross.முன்னாள் சக்களத்தி தற்போதைய தங்கை உறவுக்குள் வந்த ஜென்னி தன் மகனுடன் வந்திருந்தாள்,இன்று இரவு விருந்துக்கு தம் தம் கணவன்மார்கள் வந்துவிடுவார்கள் என்று சொல்லி இருந்தார்கள் .
ஆனால் காயத்ரி மனம் படபடத்தது,தன்னையே அறியாமல் ஒரு பரபரப்பு .உள் மனதில் காயத்துடன் இருந்த காதல் புகைய ஆரம்பித்திருக்கிறது.என்னதான் காதலனுடன் படுத்து இருந்தாலும் , இந்த வயதில் கிடைக்காத ,கிடைத்த அந்த காதல் கருக விட மனசில்லை ..அதே இனிமையான மறைந்து, மறைந்து செய்யும் காதல், அது ஒரு தனி சுகம். காயத்ரியின் கவலையே அவனிடம் முன் போல ,எனக்காக எதையும் செய்யும் காதல் கிடைக்குமா ...? இல்லை அவனின் காதல் பகிர்ந்தளிக்க படுமா ...?ஐயோ கடவுளே ...!வேண்டாம் வேண்டாம் என்றால் தான் இந்த மனசு மட்டும் வேணும் வேணும் ..ன்னு சொல்லுது.
அந்த வீட்டில் ,அதே போல் இன்னொரு உயிர் ...தான் உருகி உருகி ..காதலித்த ஒருதலை காதல் மீண்டும் உயிர் பெறுமா ..? தன் காதலன் தற்போதைய மனைவியை காதலித்து திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது மட்டும் தெரியும் ...ஆனால் நான் இப்போதும் அவனை காதலிப்பது சரியா..."? என் உண்மைக்காதல் நிறைவேறுமா ....? பெரும் குழப்பத்தில் ..தன் பெட் ரூமில் கவிழ்ந்து படுத்து கொண்டு வெறுமை மனதோடு படுத்திருந்தாள் நம் ஹரிணி என்னும் அழகு பெட்டகம் .
தாய் ,மகள் இருவருமே ஒருவனுக்காக தான் ஏங்குகிறார்கள் என்று யாருக்குமே தெரியாது.
இவ்வளவு ஆர்ப்பாட்டத்திற்கு காரணம் ..? ஆம் ..! நம் ஹரிஷ் தான். தன் மனைவியோடு ..ஹனிமூன் சென்று 15 நாட்கள் கழித்து வருகிறார்கள் .அவர்களை வரவேற்க தான் இத்தனையும்.பணக்காரர்கள் .எல்லா விஷயங்களுக்கும் கொண்டாட்டம்தான்.இரவு டின்னர் மதுவுடன்.ஜென்னியின் கணவன் sp நந்தகுமார்,Annie Ross கணவன் அஸ்வின்....ம் வர இருக்கிறான்.வீட்டில் இடியே விழுந்தாலும் கண்ணன் வரமாட்டான்.அது எல்லோருக்கும் தெரியும்.அவனை சியாமா தண்ணி தெளித்து விட்டாள்.சியாமா அப்பாவை கூப்பிட்டு இருந்தாள் ..பாக்கலாமா...! முடியாமா ன்னு தெரியல ..? முடிஞ்சா வரேன் ன்னு சொல்லிட்டார்.ஆக... அந்த வீட்டில் அன்று பெரிய சம்பவம் இருக்கும். பாப்போம் .
மீண்டும் சிந்திப்போம்
நாளை தொடர்ச்சி வரும்


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)