10-03-2026, 04:46 AM
(08-03-2026, 10:27 AM)jeyanthi.muthu4u Wrote: ஹலோ Manmadha,
கணவன்-மனைவி இடையே நடந்த அந்த நேர்மையான உரையாடல் எபிசோட் எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது... மனைவிக்கு மூன்றாம் ஆளிடம் இருந்து கிடைத்த சுகத்தைப் பற்றி திறந்து பேசுவது.இப்படி ஆழமாக, இன்டென்ஸாக உரையாடல்களை எழுத முடியணும்னா, அது உண்மையான அனுபவத்துல இருந்து வரணும் இல்லைனா உங்களுக்கு அபாரமான கற்பனைத் திறமை இருக்கணும்-னு தோணுது.
என்னோட மனைவியும் நானும் இதே மாதிரிதான் பேசுவோம்... திறந்த மனசோடு, எந்த தயக்கமும் இல்லாம.இதைப் படிச்ச உடனே எங்க அனுபவங்கள் எல்லாம் மனசுல வந்து, ரொம்ப ஈர்க்கப்பட்டு... உடனே ஒரு ரிலீஸ் எடுத்துட்டேன்.உங்களோட எழுத்து ரொம்ப பவர் ஃபுல். தொடர்ந்து எழுதுங்க!!
உண்மை நண்பா...ஒரு கணவன் மனைவிக்குள் இருக்க வேண்டிய அன்யோன்யமான விசயம் இது. நீங்கள் இப்படி வெளிபாபடையாக உங்களுக்குள் இருக்கிறீர்கள் என்றால் அது கடவுள் வரம். கொடுத்த வைத்தவர்கள் நீங்கள். என்னுடைய எழுத்து உங்கள் எதார்த்த வாழ்வை தொடர்பு கொள்கிறது என்பதை கேட்கும்போது நான் சரியாக போய்க் கொண்டிருக்கிறேன் என்பதை உணர முடிகிறது. எப்போதும் எதார்த்த வாழ்வில் சாத்தியமுள்ள காட்சிகளையும் சூழ்நிலைகளையுமே கதையில் நான் கொண்டு வருவேன். அதுதான் உயிரோட்டமாக இருக்கும். என் எழுத்துக்கு காரணம் எழுதும்போது அந்தந்த கதாபாத்திரத்தின் உணர்வை மனதில் நிறுத்தி உணர்ந்து எழுதுவதால் இப்படி வருகிறது. மிக்க நன்றி நண்பா :) தொடருகிறேன்....கதை இப்போது அப்டேட் செய்யப்பட்டிருக்கிறது.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)