10-03-2026, 03:50 AM
(This post was last modified: 10-03-2026, 04:34 AM by Manmadhaa. Edited 2 times in total. Edited 2 times in total.)
அத்தியாயம் - 10
மனம்விட்டு கணவன் மனைவி இருவரும் தங்களது காமத்தை பற்றி வெளிப்படையாக பேசி அதனூடே ஒரு அற்புதமான காம உறவை அனுபவித்தபின் கட்டியணைத்தபடி ஏகாந்தமாக உறங்கிப் போனார்கள்.
அந்த வாரம் முழுக்க அவர்களின் வாழ்க்கை இயல்பாகச் சென்றது. இரண்டு வாரங்கள் கடந்த பின் குமாரும் சந்தியாவும் ஒரு வெள்ளிக்கிழமை தாங்கள் எப்போதும் செல்லும் அந்த கோவிலுக்கு சென்றனர். தழையத் தழைய அழகாய் புடவையில் இருந்த தன் மனைவி சந்தியாவுடன் காரில் இருந்து இறங்கி கோவிலுக்குள் செல்ல நடந்தான் குமார்.
உள்ளே செல்லும்போது இயல்பாகவே இருவரின் கண்களும் ரங்கநாதன் அமர்ந்திருக்கும் மரத்தடியை பார்த்தது. ரங்கநாதன் அங்கு இல்லை. இருவரும் கோவிலுக்குள் சென்று தெய்வத்தை வழிபட்டு விட்டு...அங்கேயே அரைமணி நேரம் உள்ளே அமர்ந்துவிட்டு...பின்பு கொடிமரத்தை இருவரும் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட்டுவிட்டு கோவிலுக்கு வெளியே வந்தனர். வழக்கமாக அங்கே இருக்கும் இல்லாதவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் சிறிது பணத்தை தர்மம் செய்துவிட்டு...திரும்பிய பொழுது அவர்கள் கண்கள் அதைக் கவனித்தது...ஆம்...ரங்கநாதன்...தான் எப்போதும் அமர்ந்திருக்கும் அந்த மரத்தடியில் இருந்தார்.
அன்று தன்னை திடுமென இறக்கி விட்டு சென்றோமே...? ரங்கநாதனின் பார்வை இப்போது நம் மீது எப்படி இருக்கும் என்ற கேள்வியுடன் குமார் ரங்கநாதனை பார்த்தான்....கூடவே அவன் மனைவி சந்தியாவும்...ஆனால் ரங்கநாதன் இவர்களுக்கு ஆச்சரியத்தை தான் கொடுத்தார். ஒரு சந்தோசமான புன்னகையுடன் தான் அவர் இவர்கள் இருவரையும் பார்த்தார். இவர்கள் இருவருக்கும் மனது சகஜமாக...குமார் ரங்கநாதனை நோக்கிச் செல்ல சந்தியாவும் பின்தொடர்ந்தாள்...அவர் அருகே சென்றபின்....
குமார் : ரங்கநாதன்...எப்படி இருக்கீங்க...?
ரங்கநாதன் : நல்லா இருக்கேங்க தம்பி...
சந்தோசமாக பதில் சொன்னார் ரங்கநாதன்...
குமார் : இந்தாங்க....
ஒரு ஐநூறு ரூபாய் தாளை ரங்கநாதன் கையில் வைத்தான் குமார்...சந்தியா தனியாக ஒரு ஐநூறு ரூபாயை அவளும் அவருக்கு கொடுத்தாள்...நிச்சயமாக இது மற்றவர்களுக்கு கொடுத்ததை விட மிக அதிகம்தான்....இரண்டையும் வாங்கிக் கொண்ட ரங்கநாதன்....
ரங்கநாதன் : ரொம்ப நன்றிங்க தம்பி...நீங்க ரெண்டுபேரும் எப்பவும் நல்லாருக்கணும்....
என்று மனதார சொன்ன ரங்கநாதன்....தன் பார்வையை சந்தியா மீது திருப்பினார்....தான் அனுபவித்தவள் தன் கணவனோடு மீண்டும் அவர் முன் இப்போது நிற்கிறாள்.....ரங்கநாதன் தன்னை பார்த்ததும்...சந்தியா மெதுவாக தலை குனிந்து தரையைப் பார்த்தாள்...
தன் மனைவி சற்றே வெக்கப்படுவதை உணர்ந்த குமார்...
குமார் : போலாமா சந்தியா....?
சந்தியா : ம்ம்...போலாங்க.....
இருவரும் ரங்கநாதனை விட்டு நகர்ந்து காரில் ஏறி வீட்டுக்கு புறப்பட்டனர். ரங்கநாதன் அவர்கள் இருவரும் தன்னை மதித்து மீண்டும் இயல்பாக பழகுவது அவருக்கு சந்தோசத்தை கொடுத்தது...ஒரு மன நிம்மதியுடன் அவர்கள் கார் அங்கிருந்து செல்லும்வரை பார்த்துக் கொண்டிருந்தார்.
காரில் போகும்போது....
குமார் : நான்தான் ஐநூறு ரூபாய் அவருக்கு கொடுத்தேன்ல...நீயும் எதுக்கு தனியா கொடுத்த...?
சகஜமாக கேட்டான் குமார்...
சந்தியா : பரவால்லைங்க...பாவம் வச்சுக்கட்டும்...நாம தினமுமா வர்றோம்....
குமார் : பாவமா...! யாரு அவரா பாவம்...?
சந்தியா : _________.
மெலிதான புன்னகையோடு கேட்ட தன் கணவனுக்கு பதிலளிக்காமல்...சந்தியா தன் உதட்டை உள்ளிழுத்தபடி சன்னமாக புன்னகைத்தபடி இந்த பக்கம் திரும்பி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.
குமார் : நான்கூட அப்படி திடீர்னு அவர இறக்கிவிட்டு வந்ததால...மறுபடியும் நம்மள பார்க்கும்போது...அவர் சங்கடப்படுவார்...இல்ல...சோகமா இருப்பார்னு நெனச்சேன்...ஆனா பரவால்ல அப்படி இல்ல...
சந்தியா : ஆமாங்க...நானும் அப்டித்தான் நெனச்சேன்...ஆனா அவர் சந்தோசமாத் தான் இருக்கார்...
குமார் : அதுல உனக்கு ரொம்ப சந்தோசம் போல...?
சந்தியா : ச்சீ...போங்க....
இப்படியே கிண்டலும் கேலியுமாக பேசியபடியே கார் வீடுவந்து சேர்ந்தது.
கணவன் மனைவி ரங்கநாதனை பார்த்துவிட்டு வந்ததால்..பழைய நினைவுகள் இருவருக்குமே தூண்டப்பட்டதால்...அன்று இரவு இருவரும் அற்புதமான காம சுகத்தில் ஒரு உறவை அனுபவித்து முடித்தனர். அதன் பின் ஓய்வாக கட்டியணைத்து பேசிக் கொண்டிருந்தனர்.
![[Image: 0kUUp5un_o.jpg]](https://images2.imgbox.com/ab/38/0kUUp5un_o.jpg)
குமார் : சந்தியா....
சந்தியா : ம்ம்....
குமார் : அன்னிக்கு ரங்கநாதன் வச்ச வேண்டுகோள நாம நிறைவேத்திருந்தா...உனக்கு விருப்பமில்லாத ஒன்ன நான் உன்ன செய்ய வச்சிருப்பேன்ல...?
சந்தியா அமைதியா தன் கணவனின் கண்களை பார்க்க....அதன் பின் அவன் நெஞ்சோடு அவள் தலை சாய்த்துக் கொண்டு.....
சந்தியா : ஏன் அப்படி நெனைக்கறீங்க...நீங்க எதுவும் தப்பு பண்ணல....
குமார் : நான் அப்டி சொல்லலடீ....
சந்தியா : பின்ன....?
குமார் : அந்த சங்கடமான சூழ்நிலைல..உனக்கு விருப்பமில்லாத விசயத்த நீ செஞ்சிருப்ப....
சந்தியா : இங்க பாருங்க ஒரு பொண்ணு விருப்பமில்லாம இது எப்படி நடக்கும்....?
குமார் : அப்டினா...? உனக்கு அதுல விருப்பம் இருந்துச்சா....?
சந்தியா : அப்டி முழுசா சொல்லமுடியாதுங்க....நீங்க அவரோட மனைவியா ஒருநாள் முழுக்க என்னை இருக்க சொன்னீங்க...நானும் அவருக்கு மனைவியா இருந்தேன்...அப்போ அவர் என்கிட்ட இருந்த அன்யோன்யத்துல அவர் அப்படி கேட்டப்போ....அவர் என் மேல வச்சிருந்த ஆசையையும் அன்பையும் அனுபவிச்சதால...தனக்கு ஒரு வாரிசு வேணும்னு நம்ம கால்ல விழுந்து, கண்ணீர்விட்டு அவர் கெஞ்சி கேட்டதும்...அதுவும் நீங்க அதுக்கு மறுப்பு ஏதும் சொல்லாதப்போ...அவரு கேட்டபடி அவர் மூலமா நான் ஒரு குழந்தைய பெத்துக்கலாம்னு தோனுச்சு....ஆனா அதனால அது மூலமா நம்ம வாழ்க்கைல எந்த பிரட்சனையும் வந்துடக்கூடாதுங்கற எண்ணம் அதைவிட அதிகமா இருந்துச்சு...அதனால்தான் நான் அவ்வளவு கண்டிசன வச்சேன்...எப்போ...உங்களுக்கு அது பாதுகாப்பா தெரிலயோ...அப்போவே நானும் அதிலிருந்து பின்வாங்கிட்டேன்...ஏன்னா...எப்பவும் நம்ம வாழ்க்கை நல்லாருக்கணும்...அதுக்கு எது சரின்னு உங்களுக்கு தான் தெரியும்...நான் எப்பவும் உங்கள நம்புறேன்....
இப்போது மீண்டும் தன் மனைவியின் நெற்றியில் முத்தமிட்டான் குமார். இருவரும் அணைத்தபடியே பிணைப்பில் உறங்கினார்கள்.
இப்படி வழக்கம்போல அவர்கள் இயல்பு வாழ்க்கை நடந்துவர....மீண்டும் இரண்டு வாரங்கள் கடந்து சென்றது....மற்றொரு வெள்ளிக்கிழமை குமார் சந்தியாவை கோவிலுக்கு போலாம் என்று அழைக்க...
சந்தியா : எனக்கு இன்னிக்கு பீரியட்ஸ் ஸ்டார்ட் ஆகிருக்குங்க....என்னால வர முடியாது....
குமார் : சரிடா...நான் மட்டும் போய்ட்டு வரேன்....
சந்தியா : ம்ம்...போய்ட்டு வாங்க...
குமார் கோயிலுக்குள்ளே சென்று வழிபட்டு விட்டு வழக்கமான தர்மங்களை மற்றவர்களுக்கு செய்துவிட்டு...அந்த மரத்தடியில் ரங்கநாதனிடம் வந்தான். அவரிடமும் வழக்கம்போல பணத்தை கொடுத்துவிட்டு....
குமார் : ரங்கநாதன்...உங்ககிட்ட பேசணும்....என்னோட கார்ல வரீங்களா....?
ரங்கநாதன் : சரிங்க தம்பி...வரேன்...
இருவரும் காரில் ஏற கார் புறப்பட்டது...காரில் சென்றபடியே....
குமார் : ரங்கநாதன்...உங்கள அன்னிக்கு உங்க வீட்டுல இறக்கிவிட்டு வந்தப்றம்...மறுபடியும் உங்கள பார்க்கும்போது நீங்க சங்கடப்படுவீங்கனு நெனச்சேன்...ஆனா நீங்க சந்தோசமா தான் இருந்தீங்க....உங்களுக்கு என் மேல எதும் வருத்தம் இல்லயா....
ரங்கநாதன் : எதுக்கு தம்பி நான் வருத்தப்படணும்....?
குமார் : இல்ல...உங்கள அன்னிக்கு திடீர்னு அப்படி விட்டுட்டு வந்துட்டேனே...?
ரங்கநாதன் : தம்பி...அந்த நாள் முழுக்க நீங்க எனக்கு கொடுத்த விசயமே ரொம்ப பெருசு...இதுல நீங்க என்னை அப்படி விட்டுட்டு போனதல எனக்கு எந்த வருத்தமும் இல்ல...நீங்க அவ்வளவு விசயம் அன்னிக்கு எனக்காக செஞ்சதே பெரிய விசயம். உங்கமேல எப்பவும் எனக்கு மரியாதை இருக்கும். ஏதோ அந்த நேரத்துல எனக்கு தோனினத உங்ககிட்ட நான் கேட்டுட்டேன். ஆனா முடிவு எடுக்கறது நீங்கதான தம்பி. அதை நான் ஏத்துப்பேன்.
குமார் : உங்களுக்கு ஏன் அப்டி கேக்க தோனுச்சு அன்னிக்கு...?
ரங்கநாதன் : அதான் சொன்னேனே தம்பி...எனக்கு கடைசி காலத்துல காரியம் பண்ண ஒரு வாரிச உருவாக்கிடணும்னு ஒரு ஆசை...
குமார் : அதுக்கு என்னோட மகனையே நீங்க உங்க மகனா நெனைக்கலாமே...?
ரங்கநாதன் : உண்மைதான் தம்பி...நான் கேட்டதுக்கு என்னை மன்னிச்சுடுங்க....
குமார் : நோ...நோ...இல்ல ரங்கநாதன்...உங்கள நான் குற்றம் சொல்லல...உங்களுக்கு ஏன் அப்படி தோணுச்சுன்னு தெரிஞ்சுக்க விரும்புறேன்....
ரங்கநாதன் : தம்பி என் குழந்தைய உங்க குழந்தையா நீங்க ஏத்துக்க துணிஞ்சப்போ...உங்க குழந்தையும் என் மகன்தான்....அதுல எந்த மாற்று எண்ணமும் இல்ல...ஆனா என் மூலமா பிறந்த ரெண்டு பசங்களும் இப்போ சரியில்ல...அவங்களோட எனக்கிருக்கற உறவும் இப்பொ இல்ல...ஒரு நல்ல குழந்தைய என் மூலமா எனக்கப்றம் நான் விட்டுட்டு போகணும்னு நெனச்சேன். நிச்சயமா நீங்க அதை நல்லாத்தான் வளர்ப்பீங்க...அதனால்தான் அப்படி அன்னிக்கு நான் கேட்டுட்டேன்...
குமார் : ம்ம்ம்....இதுமட்டும்தான் காரணமா....?
ரங்கநாதன் : இதுதான் முக்கிய காரணம்...
குமார் : அப்போ இதுக்குமேல வேற காரணம் இருக்கா...?
ரங்கநாதன் சற்று பதிலளிக்காமல் அமைதியாக வந்தார்...
குமார் : ரங்கநாதன்...எதுவா இருந்தாலும் சொல்லுங்க...எங்கிட்ட எதுக்கு மறைக்கணும்....
ரங்கநாதன் : உங்ககிட்ட மறைக்க ஒன்னும் இல்ல தம்பி...சொல்றேன்....நீங்க உங்க மனைவிய அந்த நாள் முழுக்க என்னோட மனைவியா நெனைச்சு அவங்க கூட இருக்க சொல்லி, அந்த கொடுப்பினைய எனக்கு கொடுத்தீங்க...நானும் அவங்களோட முழுமனசா அவங்க கணவனா தான் அன்னிக்கு முழுக்க இருந்தேன்...ஒரு கட்டத்துக்கு மேல அவங்க என்கிட்ட நல்ல மனைவியா நடந்துக்கிட்டதுலயும்...அவங்க என்மேல வச்ச அன்பாலயும்...ஒரு கணவனுக்கு உண்டான இயல்பான ஆசை எனக்கு வந்துடுச்சு...அவ என்னால செனையாகணும்....என் குழந்தைய அவ கர்ப்பத்துல சுமக்க வைக்கணும்னுங்கற ஆசை வந்துச்சு...
தன்னுடைய எண்ணங்களை வெளிப்படையாக சொன்ன ரங்கநாதனை தீர்க்கமாக பார்த்தான் குமார். ஒரு பெண்ணிடம் அன்யோன்யமாகவும் அன்பாவும் நெருங்கிப் பழகும் எந்தவொரு ஆணின் உச்சபட்ச ஆசை அவளை அவன் கர்ப்பமாக்கி அவன் மூலமாக ஒரு உயிரை அவளை சுமக்க வைப்பது தான். அது அவள் மீது அவன் கொண்ட அதிகபட்ச அன்பினால் வருவது. அதுவும் தன் மனைவி சந்தியாவை அவர் செனையாக்க வேண்டும் என்று அவரது கிராமத்து பாசையில் ரங்கநாதன் தன்னிடமே சொன்னது அவருடைய தைரியத்தை காண்பித்தது.
இதையெல்லாம் கேட்ட குமார்....
குமார் : அன்னிக்கு...இது எனக்கு சரியாப்படல ரங்கநாதன்...அதான் உங்கள அப்படி திடீர்னு வீட்டுல விட்டுட்டு வந்துட்டேன்....சாரி....
ரங்கநாதன் : விடுங்க தம்பி...அதை நான் அதுக்கப்றம் மறந்துட்டேன்...நீங்க எதும் நினைக்காதீங்க....
குமார் : நீங்க ஏன் அப்படி கேட்டீங்கணு தெரிஞ்சுக்கணும் நெனைச்சேன்...சரி ரங்கநாதன் உங்கள கோயில்ல ட்ராப் பண்ணிடறேன்...
ரங்கநாதனை கோவிலில் மீண்டும் விட்டுவிட்டு கிளம்பினான் குமார்....போகும் வழியில் பீரியட்ஸில் இருக்கும் தன் மனைவி சந்தியாவிற்காக நான்கைந்து இளநீர்களை வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தான் குமார். அவற்றை சந்தியாவிடம் கொடுத்துவிட்டு அங்கு நடந்த எதையும் தன் மனைவியிடம் குமார் தெரிவிக்கவில்லை.
அதன்பிறகு அவர்களுடைய இயல்பு வாழ்க்கை தொடர்ந்தது...
தொடரும்.....
மனம்விட்டு கணவன் மனைவி இருவரும் தங்களது காமத்தை பற்றி வெளிப்படையாக பேசி அதனூடே ஒரு அற்புதமான காம உறவை அனுபவித்தபின் கட்டியணைத்தபடி ஏகாந்தமாக உறங்கிப் போனார்கள்.
அந்த வாரம் முழுக்க அவர்களின் வாழ்க்கை இயல்பாகச் சென்றது. இரண்டு வாரங்கள் கடந்த பின் குமாரும் சந்தியாவும் ஒரு வெள்ளிக்கிழமை தாங்கள் எப்போதும் செல்லும் அந்த கோவிலுக்கு சென்றனர். தழையத் தழைய அழகாய் புடவையில் இருந்த தன் மனைவி சந்தியாவுடன் காரில் இருந்து இறங்கி கோவிலுக்குள் செல்ல நடந்தான் குமார்.
உள்ளே செல்லும்போது இயல்பாகவே இருவரின் கண்களும் ரங்கநாதன் அமர்ந்திருக்கும் மரத்தடியை பார்த்தது. ரங்கநாதன் அங்கு இல்லை. இருவரும் கோவிலுக்குள் சென்று தெய்வத்தை வழிபட்டு விட்டு...அங்கேயே அரைமணி நேரம் உள்ளே அமர்ந்துவிட்டு...பின்பு கொடிமரத்தை இருவரும் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட்டுவிட்டு கோவிலுக்கு வெளியே வந்தனர். வழக்கமாக அங்கே இருக்கும் இல்லாதவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் சிறிது பணத்தை தர்மம் செய்துவிட்டு...திரும்பிய பொழுது அவர்கள் கண்கள் அதைக் கவனித்தது...ஆம்...ரங்கநாதன்...தான் எப்போதும் அமர்ந்திருக்கும் அந்த மரத்தடியில் இருந்தார்.
அன்று தன்னை திடுமென இறக்கி விட்டு சென்றோமே...? ரங்கநாதனின் பார்வை இப்போது நம் மீது எப்படி இருக்கும் என்ற கேள்வியுடன் குமார் ரங்கநாதனை பார்த்தான்....கூடவே அவன் மனைவி சந்தியாவும்...ஆனால் ரங்கநாதன் இவர்களுக்கு ஆச்சரியத்தை தான் கொடுத்தார். ஒரு சந்தோசமான புன்னகையுடன் தான் அவர் இவர்கள் இருவரையும் பார்த்தார். இவர்கள் இருவருக்கும் மனது சகஜமாக...குமார் ரங்கநாதனை நோக்கிச் செல்ல சந்தியாவும் பின்தொடர்ந்தாள்...அவர் அருகே சென்றபின்....
குமார் : ரங்கநாதன்...எப்படி இருக்கீங்க...?
ரங்கநாதன் : நல்லா இருக்கேங்க தம்பி...
சந்தோசமாக பதில் சொன்னார் ரங்கநாதன்...
குமார் : இந்தாங்க....
ஒரு ஐநூறு ரூபாய் தாளை ரங்கநாதன் கையில் வைத்தான் குமார்...சந்தியா தனியாக ஒரு ஐநூறு ரூபாயை அவளும் அவருக்கு கொடுத்தாள்...நிச்சயமாக இது மற்றவர்களுக்கு கொடுத்ததை விட மிக அதிகம்தான்....இரண்டையும் வாங்கிக் கொண்ட ரங்கநாதன்....
ரங்கநாதன் : ரொம்ப நன்றிங்க தம்பி...நீங்க ரெண்டுபேரும் எப்பவும் நல்லாருக்கணும்....
என்று மனதார சொன்ன ரங்கநாதன்....தன் பார்வையை சந்தியா மீது திருப்பினார்....தான் அனுபவித்தவள் தன் கணவனோடு மீண்டும் அவர் முன் இப்போது நிற்கிறாள்.....ரங்கநாதன் தன்னை பார்த்ததும்...சந்தியா மெதுவாக தலை குனிந்து தரையைப் பார்த்தாள்...
தன் மனைவி சற்றே வெக்கப்படுவதை உணர்ந்த குமார்...
குமார் : போலாமா சந்தியா....?
சந்தியா : ம்ம்...போலாங்க.....
இருவரும் ரங்கநாதனை விட்டு நகர்ந்து காரில் ஏறி வீட்டுக்கு புறப்பட்டனர். ரங்கநாதன் அவர்கள் இருவரும் தன்னை மதித்து மீண்டும் இயல்பாக பழகுவது அவருக்கு சந்தோசத்தை கொடுத்தது...ஒரு மன நிம்மதியுடன் அவர்கள் கார் அங்கிருந்து செல்லும்வரை பார்த்துக் கொண்டிருந்தார்.
காரில் போகும்போது....
குமார் : நான்தான் ஐநூறு ரூபாய் அவருக்கு கொடுத்தேன்ல...நீயும் எதுக்கு தனியா கொடுத்த...?
சகஜமாக கேட்டான் குமார்...
சந்தியா : பரவால்லைங்க...பாவம் வச்சுக்கட்டும்...நாம தினமுமா வர்றோம்....
குமார் : பாவமா...! யாரு அவரா பாவம்...?
சந்தியா : _________.
மெலிதான புன்னகையோடு கேட்ட தன் கணவனுக்கு பதிலளிக்காமல்...சந்தியா தன் உதட்டை உள்ளிழுத்தபடி சன்னமாக புன்னகைத்தபடி இந்த பக்கம் திரும்பி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.
குமார் : நான்கூட அப்படி திடீர்னு அவர இறக்கிவிட்டு வந்ததால...மறுபடியும் நம்மள பார்க்கும்போது...அவர் சங்கடப்படுவார்...இல்ல...சோகமா இருப்பார்னு நெனச்சேன்...ஆனா பரவால்ல அப்படி இல்ல...
சந்தியா : ஆமாங்க...நானும் அப்டித்தான் நெனச்சேன்...ஆனா அவர் சந்தோசமாத் தான் இருக்கார்...
குமார் : அதுல உனக்கு ரொம்ப சந்தோசம் போல...?
சந்தியா : ச்சீ...போங்க....
இப்படியே கிண்டலும் கேலியுமாக பேசியபடியே கார் வீடுவந்து சேர்ந்தது.
கணவன் மனைவி ரங்கநாதனை பார்த்துவிட்டு வந்ததால்..பழைய நினைவுகள் இருவருக்குமே தூண்டப்பட்டதால்...அன்று இரவு இருவரும் அற்புதமான காம சுகத்தில் ஒரு உறவை அனுபவித்து முடித்தனர். அதன் பின் ஓய்வாக கட்டியணைத்து பேசிக் கொண்டிருந்தனர்.
![[Image: 0kUUp5un_o.jpg]](https://images2.imgbox.com/ab/38/0kUUp5un_o.jpg)
குமார் : சந்தியா....
சந்தியா : ம்ம்....
குமார் : அன்னிக்கு ரங்கநாதன் வச்ச வேண்டுகோள நாம நிறைவேத்திருந்தா...உனக்கு விருப்பமில்லாத ஒன்ன நான் உன்ன செய்ய வச்சிருப்பேன்ல...?
சந்தியா அமைதியா தன் கணவனின் கண்களை பார்க்க....அதன் பின் அவன் நெஞ்சோடு அவள் தலை சாய்த்துக் கொண்டு.....
சந்தியா : ஏன் அப்படி நெனைக்கறீங்க...நீங்க எதுவும் தப்பு பண்ணல....
குமார் : நான் அப்டி சொல்லலடீ....
சந்தியா : பின்ன....?
குமார் : அந்த சங்கடமான சூழ்நிலைல..உனக்கு விருப்பமில்லாத விசயத்த நீ செஞ்சிருப்ப....
சந்தியா : இங்க பாருங்க ஒரு பொண்ணு விருப்பமில்லாம இது எப்படி நடக்கும்....?
குமார் : அப்டினா...? உனக்கு அதுல விருப்பம் இருந்துச்சா....?
சந்தியா : அப்டி முழுசா சொல்லமுடியாதுங்க....நீங்க அவரோட மனைவியா ஒருநாள் முழுக்க என்னை இருக்க சொன்னீங்க...நானும் அவருக்கு மனைவியா இருந்தேன்...அப்போ அவர் என்கிட்ட இருந்த அன்யோன்யத்துல அவர் அப்படி கேட்டப்போ....அவர் என் மேல வச்சிருந்த ஆசையையும் அன்பையும் அனுபவிச்சதால...தனக்கு ஒரு வாரிசு வேணும்னு நம்ம கால்ல விழுந்து, கண்ணீர்விட்டு அவர் கெஞ்சி கேட்டதும்...அதுவும் நீங்க அதுக்கு மறுப்பு ஏதும் சொல்லாதப்போ...அவரு கேட்டபடி அவர் மூலமா நான் ஒரு குழந்தைய பெத்துக்கலாம்னு தோனுச்சு....ஆனா அதனால அது மூலமா நம்ம வாழ்க்கைல எந்த பிரட்சனையும் வந்துடக்கூடாதுங்கற எண்ணம் அதைவிட அதிகமா இருந்துச்சு...அதனால்தான் நான் அவ்வளவு கண்டிசன வச்சேன்...எப்போ...உங்களுக்கு அது பாதுகாப்பா தெரிலயோ...அப்போவே நானும் அதிலிருந்து பின்வாங்கிட்டேன்...ஏன்னா...எப்பவும் நம்ம வாழ்க்கை நல்லாருக்கணும்...அதுக்கு எது சரின்னு உங்களுக்கு தான் தெரியும்...நான் எப்பவும் உங்கள நம்புறேன்....
இப்போது மீண்டும் தன் மனைவியின் நெற்றியில் முத்தமிட்டான் குமார். இருவரும் அணைத்தபடியே பிணைப்பில் உறங்கினார்கள்.
இப்படி வழக்கம்போல அவர்கள் இயல்பு வாழ்க்கை நடந்துவர....மீண்டும் இரண்டு வாரங்கள் கடந்து சென்றது....மற்றொரு வெள்ளிக்கிழமை குமார் சந்தியாவை கோவிலுக்கு போலாம் என்று அழைக்க...
சந்தியா : எனக்கு இன்னிக்கு பீரியட்ஸ் ஸ்டார்ட் ஆகிருக்குங்க....என்னால வர முடியாது....
குமார் : சரிடா...நான் மட்டும் போய்ட்டு வரேன்....
சந்தியா : ம்ம்...போய்ட்டு வாங்க...
குமார் கோயிலுக்குள்ளே சென்று வழிபட்டு விட்டு வழக்கமான தர்மங்களை மற்றவர்களுக்கு செய்துவிட்டு...அந்த மரத்தடியில் ரங்கநாதனிடம் வந்தான். அவரிடமும் வழக்கம்போல பணத்தை கொடுத்துவிட்டு....
குமார் : ரங்கநாதன்...உங்ககிட்ட பேசணும்....என்னோட கார்ல வரீங்களா....?
ரங்கநாதன் : சரிங்க தம்பி...வரேன்...
இருவரும் காரில் ஏற கார் புறப்பட்டது...காரில் சென்றபடியே....
குமார் : ரங்கநாதன்...உங்கள அன்னிக்கு உங்க வீட்டுல இறக்கிவிட்டு வந்தப்றம்...மறுபடியும் உங்கள பார்க்கும்போது நீங்க சங்கடப்படுவீங்கனு நெனச்சேன்...ஆனா நீங்க சந்தோசமா தான் இருந்தீங்க....உங்களுக்கு என் மேல எதும் வருத்தம் இல்லயா....
ரங்கநாதன் : எதுக்கு தம்பி நான் வருத்தப்படணும்....?
குமார் : இல்ல...உங்கள அன்னிக்கு திடீர்னு அப்படி விட்டுட்டு வந்துட்டேனே...?
ரங்கநாதன் : தம்பி...அந்த நாள் முழுக்க நீங்க எனக்கு கொடுத்த விசயமே ரொம்ப பெருசு...இதுல நீங்க என்னை அப்படி விட்டுட்டு போனதல எனக்கு எந்த வருத்தமும் இல்ல...நீங்க அவ்வளவு விசயம் அன்னிக்கு எனக்காக செஞ்சதே பெரிய விசயம். உங்கமேல எப்பவும் எனக்கு மரியாதை இருக்கும். ஏதோ அந்த நேரத்துல எனக்கு தோனினத உங்ககிட்ட நான் கேட்டுட்டேன். ஆனா முடிவு எடுக்கறது நீங்கதான தம்பி. அதை நான் ஏத்துப்பேன்.
குமார் : உங்களுக்கு ஏன் அப்டி கேக்க தோனுச்சு அன்னிக்கு...?
ரங்கநாதன் : அதான் சொன்னேனே தம்பி...எனக்கு கடைசி காலத்துல காரியம் பண்ண ஒரு வாரிச உருவாக்கிடணும்னு ஒரு ஆசை...
குமார் : அதுக்கு என்னோட மகனையே நீங்க உங்க மகனா நெனைக்கலாமே...?
ரங்கநாதன் : உண்மைதான் தம்பி...நான் கேட்டதுக்கு என்னை மன்னிச்சுடுங்க....
குமார் : நோ...நோ...இல்ல ரங்கநாதன்...உங்கள நான் குற்றம் சொல்லல...உங்களுக்கு ஏன் அப்படி தோணுச்சுன்னு தெரிஞ்சுக்க விரும்புறேன்....
ரங்கநாதன் : தம்பி என் குழந்தைய உங்க குழந்தையா நீங்க ஏத்துக்க துணிஞ்சப்போ...உங்க குழந்தையும் என் மகன்தான்....அதுல எந்த மாற்று எண்ணமும் இல்ல...ஆனா என் மூலமா பிறந்த ரெண்டு பசங்களும் இப்போ சரியில்ல...அவங்களோட எனக்கிருக்கற உறவும் இப்பொ இல்ல...ஒரு நல்ல குழந்தைய என் மூலமா எனக்கப்றம் நான் விட்டுட்டு போகணும்னு நெனச்சேன். நிச்சயமா நீங்க அதை நல்லாத்தான் வளர்ப்பீங்க...அதனால்தான் அப்படி அன்னிக்கு நான் கேட்டுட்டேன்...
குமார் : ம்ம்ம்....இதுமட்டும்தான் காரணமா....?
ரங்கநாதன் : இதுதான் முக்கிய காரணம்...
குமார் : அப்போ இதுக்குமேல வேற காரணம் இருக்கா...?
ரங்கநாதன் சற்று பதிலளிக்காமல் அமைதியாக வந்தார்...
குமார் : ரங்கநாதன்...எதுவா இருந்தாலும் சொல்லுங்க...எங்கிட்ட எதுக்கு மறைக்கணும்....
ரங்கநாதன் : உங்ககிட்ட மறைக்க ஒன்னும் இல்ல தம்பி...சொல்றேன்....நீங்க உங்க மனைவிய அந்த நாள் முழுக்க என்னோட மனைவியா நெனைச்சு அவங்க கூட இருக்க சொல்லி, அந்த கொடுப்பினைய எனக்கு கொடுத்தீங்க...நானும் அவங்களோட முழுமனசா அவங்க கணவனா தான் அன்னிக்கு முழுக்க இருந்தேன்...ஒரு கட்டத்துக்கு மேல அவங்க என்கிட்ட நல்ல மனைவியா நடந்துக்கிட்டதுலயும்...அவங்க என்மேல வச்ச அன்பாலயும்...ஒரு கணவனுக்கு உண்டான இயல்பான ஆசை எனக்கு வந்துடுச்சு...அவ என்னால செனையாகணும்....என் குழந்தைய அவ கர்ப்பத்துல சுமக்க வைக்கணும்னுங்கற ஆசை வந்துச்சு...
தன்னுடைய எண்ணங்களை வெளிப்படையாக சொன்ன ரங்கநாதனை தீர்க்கமாக பார்த்தான் குமார். ஒரு பெண்ணிடம் அன்யோன்யமாகவும் அன்பாவும் நெருங்கிப் பழகும் எந்தவொரு ஆணின் உச்சபட்ச ஆசை அவளை அவன் கர்ப்பமாக்கி அவன் மூலமாக ஒரு உயிரை அவளை சுமக்க வைப்பது தான். அது அவள் மீது அவன் கொண்ட அதிகபட்ச அன்பினால் வருவது. அதுவும் தன் மனைவி சந்தியாவை அவர் செனையாக்க வேண்டும் என்று அவரது கிராமத்து பாசையில் ரங்கநாதன் தன்னிடமே சொன்னது அவருடைய தைரியத்தை காண்பித்தது.
இதையெல்லாம் கேட்ட குமார்....
குமார் : அன்னிக்கு...இது எனக்கு சரியாப்படல ரங்கநாதன்...அதான் உங்கள அப்படி திடீர்னு வீட்டுல விட்டுட்டு வந்துட்டேன்....சாரி....
ரங்கநாதன் : விடுங்க தம்பி...அதை நான் அதுக்கப்றம் மறந்துட்டேன்...நீங்க எதும் நினைக்காதீங்க....
குமார் : நீங்க ஏன் அப்படி கேட்டீங்கணு தெரிஞ்சுக்கணும் நெனைச்சேன்...சரி ரங்கநாதன் உங்கள கோயில்ல ட்ராப் பண்ணிடறேன்...
ரங்கநாதனை கோவிலில் மீண்டும் விட்டுவிட்டு கிளம்பினான் குமார்....போகும் வழியில் பீரியட்ஸில் இருக்கும் தன் மனைவி சந்தியாவிற்காக நான்கைந்து இளநீர்களை வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தான் குமார். அவற்றை சந்தியாவிடம் கொடுத்துவிட்டு அங்கு நடந்த எதையும் தன் மனைவியிடம் குமார் தெரிவிக்கவில்லை.
அதன்பிறகு அவர்களுடைய இயல்பு வாழ்க்கை தொடர்ந்தது...
தொடரும்.....


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)