09-03-2026, 07:50 PM
(This post was last modified: 09-03-2026, 08:03 PM by Rudran. Edited 1 time in total. Edited 1 time in total.)
அத்தை ஊரில் விவசாயம் (CFNM)
பாகம் -02
பாகம் -02
மரத்தடியிலிருந்து நான் கோவணம் மட்டும் அணிந்து வெளியே வந்தபோது, அத்தையின் தோழிகளின் கண்கள் மொத்தமும் என் மீதுதான் இருந்தது. நகரத்து ஜிம்முக்குப் போய் ஏற்றிய என் உடற்கட்டும், கோவணத்தில் இறுக்கமாகத் தெரிந்த என் பூலின் துருத்தலும் அவர்களை ஒரு நிமிடம் பேச்சற்றுப் போகச் செய்தது.
"என்னடி அத்தைக்காரி... உன் வீட்டுக்கு வந்த காள மாடு நல்லா திடகாத்திரமா தான் இருக்கு!" என்று ஒருத்தி ஆரம்பிக்க, அரங்கம் கலகலவெனச் சிரிப்பில் நனைந்தது.
"அடியே... உன்னோட மருமகன் கோவணம் கட்டுன அழகைப் பாருங்களேன். துணிக்குள்ள அடங்காம ஏதோ ஒண்ணு எட்டிப் பார்க்குதே... அது என்ன அக்ரிகல்சர் படிப்புல சொல்லிக் கொடுத்த புது விதையா?" என்று ஒருத்தி இரட்டை அர்த்தத்தில் கேட்க, அத்தை முகம் சிவந்து சிரித்தாள். "போங்கடி... பையனைப் போட்டு இப்போவே இப்படி வறுத்தெடுக்காதீங்க," என்று அத்தை என்னை சமாதானப்படுத்த முயன்றாலும், அவள் கண்களிலும் ஒரு பெருமிதம் தெரிந்தது.
வேலை மீண்டும் தொடங்கியது. ஆனால் இப்போது சூழலே மாறியிருந்தது. வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல், அத்தையின் தோழிகள் அனைவரும் தங்கள் மாராப்புச் சேலையை முற்றிலுமாக எடுத்து இடுப்பில் சுற்றித் கட்டிக் கொண்டனர். இப்போது அவர்கள் வெறும் ஜாக்கெட் மற்றும் பாவாடையுடன், எந்தவித மறைப்பும் இன்றி எதார்த்தமாகத் தெரிந்தனர்.
அவர்கள் குனிந்து நாற்று நடும்போது, வியர்வையில் நனைந்த ஜாக்கெட் உடலோடு ஒட்டிக் கிடந்தது. ஒவ்வொரு முறை அவர்கள் கைகளை அசைத்து நாற்றை நடும்போதும், அவர்களின் முலைகள் தாளத்திற்கேற்ப குலுங்குவதும், சேறு தெளித்த அந்த உடம்பும் என் கண்ணுக்கு ஒரு காவியமாகத் தெரிந்தது.
நான் நாற்றுக் கட்டுகளைத் தூக்கிக் கொண்டு சேற்றுக்குள் இறங்கிய போது, சேறு என் கால்களிலும், தொடைகளிலும், மெல்ல என் கோவணத்தின் ஓரங்களிலும் ஒட்டிக் கொண்டது. ஈரமான சேறு என் உடலில் படும்போது ஏற்பட்ட ஜில்லிப்பும், பெண்களின் அந்த மேலாடையற்ற தோற்றமும் எனக்குள் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தின.
கோவணத்திற்குள் இருந்த என் தடி, அத்தையின் தோழிகள் ஒவ்வொரு முறை என்னைப் பார்த்துச் சிரிக்கும்போதும் மேலும் விடைத்துக் கொண்டது. துணியின் வழியே அது புடைத்துக் கொண்டு நிற்பதை அவர்கள் கவனித்துவிட்டார்கள் என்பது அவர்களின் கேலிப் பேச்சில் புரிந்தது.
"ஏன் தம்பி... நாத்து நடும்போது இப்படி விறைப்பா இருந்தா குனிய முடியுமா? கொஞ்சம் தண்ணியத் தெளிச்சு அதைக் குளிர்ச்சி பண்ணுடா!" என்று ஒருத்தி சிரித்தபடியே என் மீது சேற்றை வாரி இறைத்தாள்.
என் உடல் முழுவதும் ஆங்காங்கே சேறு படிந்து, வியர்வை வழிய, அந்தப் பெண்களின் வளைவுகளையும் குலுக்கல்களையும் ரசித்துக் கொண்டே நான் வேலை செய்த அந்த மதியத் தருணம், எந்த ஒரு ஏசி அறையிலும் கிடைக்காத ஒரு சுகமான அனுபவமாக எனக்குள் பதிந்தது.
மணி நான்கைத் தாண்டியிருந்தது. வெயிலின் தாக்கம் குறைந்து இதமான காற்று வீசத் தொடங்கியது. "சரிடி... மீதி இருக்கிறதை மாரியும் மதனும் பார்த்துப்பாங்க, நாங்க கிளம்புறோம்," என்று சொல்லிவிட்டு அத்தையின் தோழிகள் விடைபெற்றனர். போகும்போது கூட, "மதனா... இன்னைக்கு ராத்திரி தூக்கம் வருமா, இல்ல கோவணம் கட்டுன ஞாபகமே இருக்குமா?" என்று ஒரு அத்தை தோழி கிண்டலாகக் கேட்டுவிட்டுச் சிரித்துக் கொண்டே சென்றாள்.
இப்போது அந்தப் பெரிய வயலில் நானும் அத்தையும் மட்டுமே. மீதமிருந்த நாற்றுகளை நடுவதற்காக இருவரும் சேற்றில் இறங்கினோம். அத்தை தன் சேலையை இன்னும் நன்றாகத் தூக்கிக் கட்டிக்கொண்டு குனிந்து வேலை செய்ய, நான் அவளுக்கு உதவியாக நாற்றுகளை எடுத்துக் கொடுத்தபடி இருந்தேன்.
அப்போது, தூரத்தில் சிரிப்புச் சத்தம் கேட்டது. நிமிர்ந்து பார்த்தால், அத்தை மகள்கள் இருவரும் கைகளில் காபி தூக்குகளுடன் வரப்பில் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் அருகில் வரும் வரை நான் கவனிக்கவில்லை. ஆனால், என்னை இந்தக் கோவணக் கோலத்தில் பார்த்ததும் அவர்கள் அப்படியே சிலையாக நின்றுவிட்டனர்.
"அடியேய்... இது நம்ம மதனா? இல்ல வேற யாராவது ஊர்க்காரப் பயலா?" என்று காமினி ஆச்சரியத்தில் கண்கள் விரியக் கேட்டாள்.
பாமினி என் உடலை மேலிருந்து கீழ் வரை ஒருவிதப் புதுப் பார்வையோடு ரசித்தாள். "சிட்டிப் பையன் இப்போ அசல் கிராமத்து காளையா மாறிட்டான் போல அக்கா! இந்தத் தோளு, இந்த உடம்பு... கோவணம் அவனுக்கு அம்புட்டு அழகா இருக்கு," என்று அவள் வெளிப்படையாகவே வர்ணிக்க, எனக்குக் கூச்சத்தில் முகம் சிவந்தது.
இருவரும் சேற்று வரப்பில் அமர்ந்து கொண்டு என்னைக் கலாய்க்கத் தொடங்கினர். "என்ன மதன்... அக்ரிகல்சர் காலேஜ்ல இப்படித்தான் டிரஸ் பண்ணச் சொல்லிக் கொடுப்பாங்களா? இல்ல எங்க அம்மா உன்னை இப்படி மாத்திட்டாளா?" என்று காமினி கேட்க, அத்தை சிரித்துக் கொண்டே, "அவனுக்கு அதுதாண்டி வசதியா இருக்குன்னு சொன்னான்," என்று வக்காலத்து வாங்கினாள்.
"ஆமா ஆமா... வசதிதான்! ஆனா அந்தப் புடைப்பைப் பார்த்தா அந்தத் துணி பாவம்னு தோணுது," என்று பாமினி என் கோவணத்தின் வழியே துருத்திக் கொண்டிருந்த என் ஆண்மையைப் பார்த்துச் சுட்டிக்காட்ட, அங்கிருந்த சூழலே சூடானது.
நான் அவர்களின் கிண்டலில் இருந்து தப்பிக்க, இன்னும் வேகமாக வேலை செய்யத் தொடங்கினேன். குனிந்து நிமிர்ந்து நாற்று நடும்போது, சேற்றில் கால் சிக்கித் தடுமாறினேன். அத்தை அவசரமாகக் கட்டியிருந்த அந்தக் கோவணம், சேற்றின் ஈரத்தாலும் என் வேகமான அசைவுகளாலும் மெல்லத் தளர்ந்திருந்தது எனக்குத் தெரியவில்லை.
ஒரு கட்டத்தில், நான் ஒரு பெரிய நாற்றுக் கட்டை எடுக்கக் குனிந்தபோது, இடுப்பில் இருந்த முடிச்சு மெல்லச் சரிந்து கோவணம் முற்றிலும் அவிழ்ந்து சேற்றுக்குள் விழுந்தது. ஆனால், வேலையின் மும்முரத்தில் நான் அதை உணரவே இல்லை.
முற்றிலும் நிர்வாணமாக, என் பின்னழகு அப்பட்டமாகத் தெரிய நான் குனிந்து வேலை செய்வதைக் கண்ட அத்தை மகள்கள் இருவரும் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து, பின் வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தனர். அத்தை அதைப் பார்த்துவிட்டு, "அடேய் மதனு ... நில்லுடா!" என்று கத்தினாள்.
அந்த நடு வயலில், மாலை நேரத்துச் சூரியன் மெல்ல மறைந்து கொண்டிருந்த வேளையில், நான் முற்றிலும் நிர்வாணமாக நின்ற அந்தத் தருணம் என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று. அத்தை கத்திய பிறகுதான், என் இடுப்பில் இருந்த அந்த மெல்லிய பாரம் குறைந்திருப்பதை நான் உணர்ந்தேன். சட்டென்று கீழே குனிந்து பார்த்தபோது, அத்தை எனக்கு ஆசையாகக் கட்டிவிட்ட கோவணம் சேற்றுக்குள் ஒரு பாம்பைப் போலச் சுருண்டு கிடந்தது.
"ஐயோ!" என்று வாய்விட்டுக் கத்தியபடி, கையில் இருந்த நாற்றுக் கட்டுகளை அப்படியே சேற்றில் போட்டேன். என் உடல் முழுவதும் ஒரு மின்னல் தாக்கியது போன்ற உணர்வு. அத்தை மகள்கள் இருவரும் சில அடி தூரத்தில்தான் நின்றிருந்தார்கள். அவர்களின் கண்கள் அப்பட்டமாக என் மீது படிந்திருப்பதை உணர்ந்தபோது, எனக்குப் பூமி பிளக்காதா, அதற்குள் ஒளிந்து கொள்ள மாட்டோமா என்று தோன்றியது.
உடனடியாக என் இரு கைகளையும் வைத்து என் ஆண்மையை மறைக்க முயன்றேன். ஆனால், மதியத்திலிருந்து அந்தப் பெண்களின் கிண்டல் பேச்சுகளாலும், அந்தச் சூழலாலும் விடைத்து நின்ற என் தடி, என் உள்ளங்கைகளுக்குள் அடங்க மறுத்தது. விரல்களுக்கு இடையேயும், கைகளின் ஓரங்களிலும் அது துருத்திக் கொண்டு நின்றது.
நான் பதற்றத்தில் தவிப்பதைக் கண்டு அத்தை மகள்கள் இருவரும் வாய் விட்டு சிரித்தனர்.
காமினி "ஏன்டா மதன்... இவ்வளவு நேரம் 'விவசாயம்' பண்ணிட்டு இப்போ எதுக்குடா மறைக்கிற? அத்தை கத்துற வரைக்கும் உனக்குத் தெரியவே இல்லையா?" என்று முகத்தைச் சிவக்க வைத்துக்கொண்டு கேட்டாள்.
பாமினி அவளது பார்வை மட்டும் என் கைகளையும் மீறித் தெரிந்த விரைத்த குஞ்சுமணி மீதுதான் நிலைத்திருந்தது. "அக்கா... சிட்டிப் பையன் ரொம்ப 'ஸ்ட்ராங்'தான் போல! கைக்குள்ள கூட அடங்க மாட்டேங்குதே," என்று அவள் குறும்பாகச் சொல்ல, என் காது மடல்கள் கூட வெட்கத்தில் சூடாகிப் போயின.
அத்தை மட்டும் பதறாமல், "அடப் போங்கடி... பையனைப் போட்டு இப்படிப் படுத்தாதீங்க. மதன்... இங்க வாடா, இப்படி வந்து வரப்புல உட்காரு," என்று சொல்லிக்கொண்டே சேற்றுக்குள் கிடந்த அந்தத் துணியை எடுத்தாள்.
நான் கைகளால் மறைத்தபடியே, கால்களைச் சேர்த்துக் கொண்டு குறுகிப் போய் அவளிடம் சென்றேன். அந்த திறந்தவெளியில், அத்தை மற்றும் இரு அக்காக்களுக்கு முன்னால் நான் நிர்வாணமாக நின்றது என் வெட்கத்திற்க்கும கூச்சத்திற்கும் இடையிலான ஒரு விசித்திரமான போராட்டமாக இருந்தது. என் உடல் முழுவதும் வழிந்த வியர்வையும், ஆங்காங்கே ஒட்டியிருந்த சேறும் அந்த மாலையில் ஒரு விதமான காம உணர்வையும், என் மனதுக்குள் விதைத்தது.
"கையை எடுடா... அப்போதானே இதைக் கழுவிட்டு மறுபடியும் கட்ட முடியும்," என்று அத்தை அதிகாரமாகச் சொன்னபோது, நான் வேறு வழியின்றி மெல்லக் கைகளை எடுத்தேன். அந்த ஒரு நொடி, என் முழு வளர்ச்சியடைந்த அந்த உறுப்பு அவர்கள் மூவர் முன்னிலையிலும் விடைத்து நின்றது. அவர்கள் மூவரின் கண்களிலும் தெரிந்த அந்த வியப்பும், ரசனையும் எனக்குள் ஒருவிதமான பெருமிதத்தையும், அதே சமயம் அடக்க முடியாத கூச்சத்தையும் தந்தது.
நான் நிமிர்ந்து பார்க்க, அங்கே அத்தை மகள்கள் இருவரும் முகம் சிவக்க என் நிர்வாணத்தை ரசித்துக் கொண்டே சிரிப்பதைக் கண்டு, நான் அப்படியே உறைந்து போனேன்.
மாலை நேரத்துச் சிவந்த அந்தி வெளிச்சத்தில், என் விறைத்த குஞ்சு மணி துடிப்புடன் நின்றது. அத்தை மற்றும் அவளது மகள்களுக்கு முன்னாள் எந்த ஒரு மறைப்பும் இன்றி அம்மணமாக நின்றேன். எனது விரைத்த தடி அவர்களுக்கு முன்னால் ஆடி கொண்டிருந்தது..
அத்தை குனிந்து, துணியின் ஒரு முனையை என் கால்களுக்கு இடையே கொடுத்து இழுத்தாள். அப்போது என் தடி துணிக்குள் அடங்காமல் அடம் பிடிக்க, அத்தை சற்றும் தயக்கமின்றித் தன் மென்மையான உள்ளங்கையால் அதை அப்படியே பற்றிப் பிடித்து, துணிக்குள் அழுத்தித் தள்ளினாள்.
அவளது கைச்சூடு என் மீது பட்டதும் நான் ஜிவ்வென்று ஒரு அதிர்வை உணர்ந்தேன். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அத்தை மகள்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டனர்.
"அக்கா... அம்மா எவ்வளவு லாவகமா பிடிச்சு உள்ள தள்ளுறாங்க பாரு! அதுக்குத்தான் அம்மாவுக்கு அவ்வளவு எக்ஸ்பீரியன்ஸ் போல," என்று பாமினி சொல்ல, காமினி "ஆமாடி... பாவம் மதன், அம்மா கையில மாட்டிட்டு முழிக்கிறான் பாரு," என்று கண்ணடித்தாள். என் தடி அத்தையின் பிடிக்குள் ஒரு நிமிடம் துடித்து அடங்கியதை அவர்கள் இருவரும் ரசித்துக்கொண்டே கேலி செய்தனர்.
அத்தை கோவணத்தை இறுக்கிக் கட்டிவிட்டு, "நேரமாச்சுடா... நான் போய் பால் கறக்கணும். மதன் , இன்னும் கொஞ்சம் தான் நாத்து இருக்கு, அதை நட்டுட்டு வந்துடு. உனக்குத் துணையா இவங்க ரெண்டு பேரும் இங்கயே இருக்கட்டும்," என்று சொல்லிவிட்டு விறுவிறுவென வீட்டுக்குக் கிளம்பினாள்.
அத்தை மறைந்ததும், அந்தப் பெரிய வயலில் நானும் அந்த இரு அழகிகளும் மட்டுமே. அவர்கள் இருவரும் வரப்பில் அமர்ந்து கொண்டு, கால்களை ஆட்டியபடி என்னையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
"என்ன மதன்... அம்மா இருக்கும்போது ரொம்ப அடக்கமா இருந்த மாதிரி தெரிஞ்சது? இப்போ என்ன இப்படித் துடிக்குது?" என்று பாமினி எழுந்து வந்து, சேற்றுக்குள் இறங்கி என் அருகே வந்தாள்.
காமினி வரப்பிலிருந்தே, "மதன் ... நீ அக்ரிகல்சர் படிக்கிறவன் தானே? செடிக்குத் தண்ணி ஊத்துற மாதிரி, உன் கோவணம் நனையாம பார்த்துக்கோ... ஏன்னா அது மறுபடியும் அவிழ்ந்தா, இப்போ அம்மா இல்ல கட்டி விட," என்று கிண்டலாகச் சொன்னாள்.
பாமினி என் அருகே வந்து, நான் நட்டுக்கொண்டிருந்த நாற்றுகளைப் பறித்து என் மீது வீசினாள். "ஏன் மதன்... கோவணம் ரொம்ப டைட்டா இருக்கோ? பேசாம அத்தை கட்டும்போது கையைத் தடுத்திருக்கலாமே," என்று சொல்லிக்கொண்டே, என் இடுப்புப் பகுதியில் இருந்த அந்தத் துணியைத் தொடுவது போல வந்து சீண்டினாள்.
அவள் என் அருகில் வரும்போது அவள் உடம்பிலிருந்து வீசிய அந்த மல்லிகைப் பூ மற்றும் வேர்வை கலந்த மணம் எனக்குள் ஒரு போதையை ஏற்றியது. கோவணத்திற்குள் என் ஆண்மை மேலும் விடைக்க, அந்தத் துணி ஏறத்தாழக் கிழிந்துவிடுவது போலப் புடைத்துக் கொண்டது.
"பாருக்கா... இவன் வாயால ஒண்ணுமே பேச மாட்டேங்குறான், ஆனா இவன் குஞ்சி மட்டும் பதில் சொல்லிக்கிட்டே இருக்கு!" என்று பாமினி வாய்விட்டுச் சிரிக்க, அந்த அமைதியான மாலை நேரத்து வயல்வெளி அவர்களின் கேலிப் பேச்சாலும், என் இளமைத் தவிப்பாலும் ஒரு மாயா உலகமாக மாறியது.
"என்ன மதன்... அத்தை கட்டிக் கொடுத்தது ரொம்பப் பத்திரமா இருக்கோ?" என்று கேட்டபடியே, அவன் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில், இடுப்பில் இருந்த அந்த முடிச்சை ஒற்றை இழுப்பில் உருவினாள். மதன் நிலைதடுமாறிப் போவதற்குள், ஈரமான அந்தத் துணி அவள் கையில் இருந்தது.
"ஐயோ... அக்கா! என்ன பண்றீங்க? கொடுங்க அக்கா!" என்று மதன் பதறியபடி தன் கைகளால் மறைக்க முயன்றான். ஆனால் பாமினி அந்தத் துணியை உயரத் தூக்கிக் காட்டிக்கொண்டு வரப்பிற்கு ஓடினாள்.
"இப்போ எதுக்குடா மறைக்கிற? இப்பதானே அம்மா முன்னாடி எல்லாம் தெரிஞ்சுது? அப்படியே நட்டு முடி... அப்புறம் தர்றோம்," என்று காமினி வரப்பில் நின்றபடி கலகலவெனச் சிரித்தாள்.
மதனுக்கு ஒரு பக்கம் அதிர்ச்சி, இன்னொரு பக்கம் கடுமையான கோபம் வந்தாலும், அந்த இரு பெண்களின் குறும்புத்தனமான அதிகாரத்திற்கு முன்னால் அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. "ப்ளீஸ் அக்கா... யாராவது வந்துடப் போறாங்க, கொடுங்கக்கா... என்னால இப்படி இருக்க முடியாது," என்று கெஞ்சினான்.
"யாரும் வரமாட்டாங்கடா... இந்த 20 ஏக்கர்ல இப்போ நாம மட்டும் தான். ஒழுங்கா மீதி இருக்கிற நாத்தை நட்டு முடி, அப்போதான் துணி கிடைக்கும்," என்று பாமினி கட்டளையிட்டாள்.
வேறு வழியின்றி, நான் முற்றிலும் நிர்வாணமாக அந்தச் சேற்று வயலில் மீண்டும் குனிந்து வேலை செய்யத் தொடங்கினேன். நான் ஒவ்வொரு முறை குனிந்து நிமிர்ந்து நாற்றுகளை நடும்போதும், எனது கட்டுக்கோப்பான உடலும், அந்தி வெளிச்சத்தில் மின்னிய எனது ஆண்மையும் அப்பட்டமாகத் தெரிந்தன.
நான் வேலை செய்யும் அழகை அந்த இரு அழகிகளும் கண்கொட்டாமல் ரசித்தனர்.
காமினி: "பாருடி... கோவணம் இல்லாம இவன் குனிஞ்சு வேலை செய்யும்போதுதான் நிஜமான இயற்கை விவசாயி மாதிரி இருக்கான்!"
பாமினி: "ஆமாக்கா... ஆனா அந்த 'நாத்து' மட்டும் ஏன் இவ்வளவு துடிக்குது? காத்துல ஆடுற அழகைப் பாரேன்," என்று என் விரைத்த தடியை சுட்டிக்காட்டி கேலி செய்தாள்.
நான் கூச்சத்தில் நெளிந்தாலும், எனது உடல் அவர்களின் பேச்சால் ஒரு விசித்திரமான கிளர்ச்சிக்கு உள்ளானது. காற்றில் ஆடிக்கொண்டிருந்த எனது விரைத்த தடி, எனது தவிப்பை அந்தப் பெண்களுக்குப் பறைசாற்றியது.
"மதன் ... ரொம்ப வேகமா நடாதடா... அப்புறம் அந்த அதிர்வுல அது இன்னும் பெருசாகிடும்!" என்று பாமினி அருகில் வந்து அவன் முதுகில் மெல்லத் தட்ட, மதன் அப்படியே உறைந்து போய் நின்றான். அந்த மாலை நேரத்தில், ஆடையின்றி, இரு பெண்களின் கேலிக்கு நடுவே நான் செய்த அந்த விவசாயம் எனது வாழ்நாளின் மறக்க முடியாத உணர்ச்சிப்பூர்வமான தருணமாக மாறியது.
வேலை ஒருவழியாக முடிந்தது. ஆனால், அந்த இரு அழகிகளும் என் கோவணத்தைத் திருப்பித் தருவதாக இல்லை. "அப்படியே வாடா... தோட்டத்து கிணத்துல போய் குளிச்சிட்டு அப்புறம் துணியைத் தர்றோம்," என்று சொல்லிவிட்டு அவர்கள் முன்னால் நடக்க, நான் வேறு வழியின்றி அந்த மாலை நேரத்து இருளில் என் நிர்வாணத்தை கைகளால் மறைத்தபடி அவர்கள் பின்னால் ஓடினேன்.
-:தொடரும்


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)