08-03-2026, 09:40 AM
ஆமா அங்கே உடுமலையில் நானும் மாமாவும் போக அங்கே ஸ்ரீனியின் குடும்பம் மற்றும் ப்ரியாவின்
குடும்பம் இருக்க நாங்கள் உள்ளே சென்று அங்கே ஸ்ரீனியின் மாமாவை பார்க்க போக அங்கே
ஸ்ரீனியின் அம்மா எங்களை பார்த்தபடி முகம் சுளித்துக்கொண்டே ஸ்ரீனியிடம் இதோ வந்துட்டாங்க
என்று சொல்ல ஸ்ரீனியும் எங்களை பார்த்து ஒரு ரேஅச்டின் காட்டாமல் இருக்க நானாக போய்
அவனிடம் மாமா எப்படி இருக்கார் என்று வினவ அவன் வேண்டா வெறுப்பா ம்ம் இருக்கார் என்று
மட்டும் சொன்னான் எனக்கோ சங்கடமாய் இருந்தது நான் என் மாமாவை அங்கே இருக்கும்
ரெசெப்ட்டின் கிட்டேயே உக்கார சொல்லி அங்கே போக அப்போது பிரியா குழந்தையுடன் வர அவளும்
என்னை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை அங்கே சுபா செந்தில் எல்லோருமே இருந்தனர் ஆனால்
எனோ என்னை யாருமே கண்டுகொள்ளாமல் இருப்பது போல தெரிய நான் ஸ்ரீனியிடம் போய் மேலும்
பணம் ஏதும் தேவை படுமா என்று கேட்க அங்கேயே அவன் அம்மா கத்த அரமித்தார்கள் இந்த
கம்பெனி உன்னோடதா இல்ல இவனோடதா சும்மா பிச்சை போடுரமாரி காசு வேணுமான்னு
கேக்குறான் சீக்கிரம் அவனுக்கு சேருரத்தை கொடுத்து அணிப்பிடு என்று சொல்ல யாருமே எதுமே
சொல்லாமல் இருக்க அந்த சத்தை கேட்ட என் மாமா ஓடி வந்து என்னை கூப்பிட அவரையும் ஸ்ரீனியின்
அம்மா கத்த எனக்கு கோவம் வர நான் ஸ்ரீனியிடம் அவன் அம்மாவை சும்மா இருக்க சொல்ல
அப்போது ப்ரியாவின் அப்பா உடனே ஸ்ரீனியின் அம்மாவுக்கு சப்போர்ட்டா வர இனி இங்கே இருப்பது
வேஸ்ட் என்று புரிந்து நான் மாமாவை கூட்டிக்கொண்டு வெளியே வர அப்போது கீதா கால் பண்ண
நான் எதுமே பேசமுடியாமல் இருக்க அப்போது மாமா தான் கீதாவிடம் எல்லாத்தையும் விளக்கி
சொல்ல அவள் உடனே பார்த்து அவரை கூட்டி வாங்கப்பா என்று சொல்லி ஏந்தியமும் பார்த்து வர
சொல்ல நான் உடனே அவளிடம் சமாதானம் சொல்லி வருவதாய் சொல்ல அப்போது கீழே செந்தில்
வந்தான் அவன் முமாகத்தில் ஒரு வருத்தம் இருந்தது அவனை என்னிடம் வந்து மன்னிப்பு கேட்டான்
அங்கே அனைவரின் முன்னே ஒன்னும் பேசமுடியாமல் போனதற்கு வருந்தினான் மேலும் இனி அங்கே
இருக்க பிடிக்கவில்லை என்னுடனே வரேன் என்று சொல்ல நானோ அவனை தடுத்து அவன் அம்மாவை
பார்த்துக்கொள்ள வேண்டும் அப்புறம் மாமாவுக்கு கேட்காமல் சத்தமில்லாமல் சுதாவை பற்றியும்
சொல்லி அங்கயே இருக்க சொல்லிவிட்டு கார் சாவியை அவனிடம் கொடுத்து ஸ்ரீனியிடம் கொடுக்க
சொல்லிவிட்டு மாமாவை கூட்டிக்கொண்டு பஸ்சில் பயணித்தோம் நாங்கள் திண்டுக்கல் வரும் வரை
என் மனது பல கேள்விகளை கேட்டது என்ன செய்துவிட்டோம் ஏன் அந்த அவர்கள் இப்படி
மாறிவிட்டனர் ஸ்ரீனியும் ப்ரியாவும் கூட இப்படி மாற கரணம் என்ன என்று ஒரு குழப்பமாக வந்து
சேர்ந்தோம் அப்போது சுந்தரும் கேரளாவில் இருந்து கிளம்பி வந்துகொண்டிருப்பதாய் நித்யா
சொன்னால் ஒரு வழியா எல்லாவற்றையும் முடிவெடுத்தோம் ஆமாம் இனி இங்கே இருப்பதில்லை
மாமா வீட்டுக்கு கும்பகோணம் செல்வதென்று நான் கம்பெனி பொய் அங்கே முடிக்க வேண்டிய
வேலைகளை முடித்து விட்டு எல்லோரிடமும் நான் போவதாக சொல்ல எல்லோரும் வருத்தம்
தெரிவித்தனர் நானும் ஸ்ரீனியும் இப்போது சரியான புரிதலில் இல்லை என்று புரிந்துகொண்டனர்
என்னுடனே உமேஷும் ஸ்ரீநாத்தும் வர நினாய்தனர் ஆனால் என்னால் அடுத்து என்ன
செய்யபோகுறோம் என்று முழித்துக்கொண்டிருக்கையில் அவர்களை உடன் அழைத்து செல்ல மனம்
வரவில்லை அவர்களிடமும் சொல்லிவிட்டு எல்லா கணக்கு வழக்கையும் முடித்துவிட்டு பேங்க்
அகௌண்ட்ஸ் எல்லாம் அங்கே இருந்த கிளெர்க் பெண்ணிடம் ஒப்படைத்து விட்டு ஸ்ரீனியின்
மொபைலுக்கு வாய்ஸ் மெசஜ் போட்டுவிட்டு வீடு வர அங்கே அனைவரும் தயாராக இருக்க van புக்
செய்து அனைவரும் கிளாமினோம் என் மனது எனோ என்னிடம் இல்லை இந்த கம்பெனி ஊர் வேலை
பார்த்தவர்கள் என்று அனைவரையும் நினைத்தபடி பயணித்தேன்
கும்பகோணம் சென்று அங்கே என்ன வேலை தேடுவது என்ன பண்ணுவது என்று யோசிக்க அப்போது
மாமா இந்த வீட்டை அடமானம் வைப்போம் உங்க பேர்ல ஏற்கனவே லோன் இருப்பதால பேர்ல இல்ல
சுந்தர் மாப்ளே பேர்ல லோன் வாங்குவோம் மறுபடி இங்கே கம்பெனி ஆரம்பிப்போம் என்று சொல்ல
நான் தயங்க ஆனால் அனைவரும் அதற்கு ஆமோதிக்க வேறு வழியின்றி ஒத்துக்கொள்ள வேகமா
நாட்கள் ஓட எல்லாமே சுமூகம செல அடுத்த மூன்றே மாதத்தில் கம்பெனி ஆரம்பிக்கப்பட்டது
மாமாவுக்கும் சுந்தருக்கு ஏற்கனவே நல்ல அனுபவம் இருப்பதால் அவர்களும் நன்றாக
ஒத்துழைத்தார்கள் வீட்டிலும் அத்தை கீதா அகிலா நித்யா எல்லாருமே கம்பெனிக்கு தேவையான
பணம் சம்பாதிக்க மாவு அரைத்து கொடுத்து சமையல் செய்து கொடுப்பது அப்பளம் வடம் போடுவது
என்று தங்களால் முடிந்த உதவி செய்தனர் அதனால் வீட்டு செலவுக்கு பணம் வர நாங்கள் கொஞ்சம்
கஷ்டப்பட்டு மெஷின் வாங்கும் வரை ஆர்டர் புடிக்கும் வரை இருப்பதாய் கொண்டு வாழ்ந்தோம்
சுந்தர் அவன் நண்பனிடம் ஒரு பழடிவிஎஸ் 50 வாங்க அது எங்களுக்கு பெரிதும் உதவியது ஒரு
வழியாக ஆர்டரும் வர ஆரமித்தது மாமாவும் சுந்தரும் நானும் மட்டுமே கம்பெனியை நடத்தினோம்
கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைகளும் பெரிதாக கீதாவும் அகிலாவும் கம்பெனி வரவு செலவு கணக்கு
பார்க்க கத்துக்கொண்டனர் மாமா அவர்களுக்கு சொல்லி கொடுத்தார் அவர்களும் சீக்கிரமே
கத்துக்கொண்டனர் வீட்டில் குழந்தைகளை பார்த்துக்கொண்டு அத்தையும் நித்யாவும் இருந்தனர்
இந்த இடைப்பட்ட காலத்தில் ஸ்ரீனியிடமிருந்தோ ப்ரியாவிடமிருந்தோ எந்த ஒரு தகவலும் வரவில்லை
ஆனால் இரண்டு மூன்று முறை செந்தில் மட்டும் பேசினான் அங்கே அவர்கள் நன்றாக இருப்பதாகவும்
கம்பெனி அர்டேர்ஸ் நன்றாக போவதாகவும் கம்பெனியில் இப்போது ஸ்ரீனியின் அம்மாவும் ப்ரியாவும்
வந்து கணக்கு வழக்கு பார்ப்பதாகவும் சுபா அம்மா எல்லோரும் நன்றாக இருப்பதாய் சொன்னான்
இங்கே இப்படி இருக்க செக்ஸ் என்பது என்ன வென்று கேக்கும் அளவிட்கு அதை மறந்தே போனோம்
ஒரு வழியாக ஆர்டர் வர நான் முன்னர் திண்டுக்கல்லில் இருக்கும்போது ஆர்டர் கொடுத்தவர்களை
தவிர்த்தேன் புது புது இடமாய் சென்று ஆர்டர் எடுத்தோம் ஆனால் கும்பகோணத்தில் மட்டும் அந்த
பழைய ஆர்டர் எடுத்தவர்களிடமும் எடுத்தோம்
குடும்பம் இருக்க நாங்கள் உள்ளே சென்று அங்கே ஸ்ரீனியின் மாமாவை பார்க்க போக அங்கே
ஸ்ரீனியின் அம்மா எங்களை பார்த்தபடி முகம் சுளித்துக்கொண்டே ஸ்ரீனியிடம் இதோ வந்துட்டாங்க
என்று சொல்ல ஸ்ரீனியும் எங்களை பார்த்து ஒரு ரேஅச்டின் காட்டாமல் இருக்க நானாக போய்
அவனிடம் மாமா எப்படி இருக்கார் என்று வினவ அவன் வேண்டா வெறுப்பா ம்ம் இருக்கார் என்று
மட்டும் சொன்னான் எனக்கோ சங்கடமாய் இருந்தது நான் என் மாமாவை அங்கே இருக்கும்
ரெசெப்ட்டின் கிட்டேயே உக்கார சொல்லி அங்கே போக அப்போது பிரியா குழந்தையுடன் வர அவளும்
என்னை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை அங்கே சுபா செந்தில் எல்லோருமே இருந்தனர் ஆனால்
எனோ என்னை யாருமே கண்டுகொள்ளாமல் இருப்பது போல தெரிய நான் ஸ்ரீனியிடம் போய் மேலும்
பணம் ஏதும் தேவை படுமா என்று கேட்க அங்கேயே அவன் அம்மா கத்த அரமித்தார்கள் இந்த
கம்பெனி உன்னோடதா இல்ல இவனோடதா சும்மா பிச்சை போடுரமாரி காசு வேணுமான்னு
கேக்குறான் சீக்கிரம் அவனுக்கு சேருரத்தை கொடுத்து அணிப்பிடு என்று சொல்ல யாருமே எதுமே
சொல்லாமல் இருக்க அந்த சத்தை கேட்ட என் மாமா ஓடி வந்து என்னை கூப்பிட அவரையும் ஸ்ரீனியின்
அம்மா கத்த எனக்கு கோவம் வர நான் ஸ்ரீனியிடம் அவன் அம்மாவை சும்மா இருக்க சொல்ல
அப்போது ப்ரியாவின் அப்பா உடனே ஸ்ரீனியின் அம்மாவுக்கு சப்போர்ட்டா வர இனி இங்கே இருப்பது
வேஸ்ட் என்று புரிந்து நான் மாமாவை கூட்டிக்கொண்டு வெளியே வர அப்போது கீதா கால் பண்ண
நான் எதுமே பேசமுடியாமல் இருக்க அப்போது மாமா தான் கீதாவிடம் எல்லாத்தையும் விளக்கி
சொல்ல அவள் உடனே பார்த்து அவரை கூட்டி வாங்கப்பா என்று சொல்லி ஏந்தியமும் பார்த்து வர
சொல்ல நான் உடனே அவளிடம் சமாதானம் சொல்லி வருவதாய் சொல்ல அப்போது கீழே செந்தில்
வந்தான் அவன் முமாகத்தில் ஒரு வருத்தம் இருந்தது அவனை என்னிடம் வந்து மன்னிப்பு கேட்டான்
அங்கே அனைவரின் முன்னே ஒன்னும் பேசமுடியாமல் போனதற்கு வருந்தினான் மேலும் இனி அங்கே
இருக்க பிடிக்கவில்லை என்னுடனே வரேன் என்று சொல்ல நானோ அவனை தடுத்து அவன் அம்மாவை
பார்த்துக்கொள்ள வேண்டும் அப்புறம் மாமாவுக்கு கேட்காமல் சத்தமில்லாமல் சுதாவை பற்றியும்
சொல்லி அங்கயே இருக்க சொல்லிவிட்டு கார் சாவியை அவனிடம் கொடுத்து ஸ்ரீனியிடம் கொடுக்க
சொல்லிவிட்டு மாமாவை கூட்டிக்கொண்டு பஸ்சில் பயணித்தோம் நாங்கள் திண்டுக்கல் வரும் வரை
என் மனது பல கேள்விகளை கேட்டது என்ன செய்துவிட்டோம் ஏன் அந்த அவர்கள் இப்படி
மாறிவிட்டனர் ஸ்ரீனியும் ப்ரியாவும் கூட இப்படி மாற கரணம் என்ன என்று ஒரு குழப்பமாக வந்து
சேர்ந்தோம் அப்போது சுந்தரும் கேரளாவில் இருந்து கிளம்பி வந்துகொண்டிருப்பதாய் நித்யா
சொன்னால் ஒரு வழியா எல்லாவற்றையும் முடிவெடுத்தோம் ஆமாம் இனி இங்கே இருப்பதில்லை
மாமா வீட்டுக்கு கும்பகோணம் செல்வதென்று நான் கம்பெனி பொய் அங்கே முடிக்க வேண்டிய
வேலைகளை முடித்து விட்டு எல்லோரிடமும் நான் போவதாக சொல்ல எல்லோரும் வருத்தம்
தெரிவித்தனர் நானும் ஸ்ரீனியும் இப்போது சரியான புரிதலில் இல்லை என்று புரிந்துகொண்டனர்
என்னுடனே உமேஷும் ஸ்ரீநாத்தும் வர நினாய்தனர் ஆனால் என்னால் அடுத்து என்ன
செய்யபோகுறோம் என்று முழித்துக்கொண்டிருக்கையில் அவர்களை உடன் அழைத்து செல்ல மனம்
வரவில்லை அவர்களிடமும் சொல்லிவிட்டு எல்லா கணக்கு வழக்கையும் முடித்துவிட்டு பேங்க்
அகௌண்ட்ஸ் எல்லாம் அங்கே இருந்த கிளெர்க் பெண்ணிடம் ஒப்படைத்து விட்டு ஸ்ரீனியின்
மொபைலுக்கு வாய்ஸ் மெசஜ் போட்டுவிட்டு வீடு வர அங்கே அனைவரும் தயாராக இருக்க van புக்
செய்து அனைவரும் கிளாமினோம் என் மனது எனோ என்னிடம் இல்லை இந்த கம்பெனி ஊர் வேலை
பார்த்தவர்கள் என்று அனைவரையும் நினைத்தபடி பயணித்தேன்
கும்பகோணம் சென்று அங்கே என்ன வேலை தேடுவது என்ன பண்ணுவது என்று யோசிக்க அப்போது
மாமா இந்த வீட்டை அடமானம் வைப்போம் உங்க பேர்ல ஏற்கனவே லோன் இருப்பதால பேர்ல இல்ல
சுந்தர் மாப்ளே பேர்ல லோன் வாங்குவோம் மறுபடி இங்கே கம்பெனி ஆரம்பிப்போம் என்று சொல்ல
நான் தயங்க ஆனால் அனைவரும் அதற்கு ஆமோதிக்க வேறு வழியின்றி ஒத்துக்கொள்ள வேகமா
நாட்கள் ஓட எல்லாமே சுமூகம செல அடுத்த மூன்றே மாதத்தில் கம்பெனி ஆரம்பிக்கப்பட்டது
மாமாவுக்கும் சுந்தருக்கு ஏற்கனவே நல்ல அனுபவம் இருப்பதால் அவர்களும் நன்றாக
ஒத்துழைத்தார்கள் வீட்டிலும் அத்தை கீதா அகிலா நித்யா எல்லாருமே கம்பெனிக்கு தேவையான
பணம் சம்பாதிக்க மாவு அரைத்து கொடுத்து சமையல் செய்து கொடுப்பது அப்பளம் வடம் போடுவது
என்று தங்களால் முடிந்த உதவி செய்தனர் அதனால் வீட்டு செலவுக்கு பணம் வர நாங்கள் கொஞ்சம்
கஷ்டப்பட்டு மெஷின் வாங்கும் வரை ஆர்டர் புடிக்கும் வரை இருப்பதாய் கொண்டு வாழ்ந்தோம்
சுந்தர் அவன் நண்பனிடம் ஒரு பழடிவிஎஸ் 50 வாங்க அது எங்களுக்கு பெரிதும் உதவியது ஒரு
வழியாக ஆர்டரும் வர ஆரமித்தது மாமாவும் சுந்தரும் நானும் மட்டுமே கம்பெனியை நடத்தினோம்
கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைகளும் பெரிதாக கீதாவும் அகிலாவும் கம்பெனி வரவு செலவு கணக்கு
பார்க்க கத்துக்கொண்டனர் மாமா அவர்களுக்கு சொல்லி கொடுத்தார் அவர்களும் சீக்கிரமே
கத்துக்கொண்டனர் வீட்டில் குழந்தைகளை பார்த்துக்கொண்டு அத்தையும் நித்யாவும் இருந்தனர்
இந்த இடைப்பட்ட காலத்தில் ஸ்ரீனியிடமிருந்தோ ப்ரியாவிடமிருந்தோ எந்த ஒரு தகவலும் வரவில்லை
ஆனால் இரண்டு மூன்று முறை செந்தில் மட்டும் பேசினான் அங்கே அவர்கள் நன்றாக இருப்பதாகவும்
கம்பெனி அர்டேர்ஸ் நன்றாக போவதாகவும் கம்பெனியில் இப்போது ஸ்ரீனியின் அம்மாவும் ப்ரியாவும்
வந்து கணக்கு வழக்கு பார்ப்பதாகவும் சுபா அம்மா எல்லோரும் நன்றாக இருப்பதாய் சொன்னான்
இங்கே இப்படி இருக்க செக்ஸ் என்பது என்ன வென்று கேக்கும் அளவிட்கு அதை மறந்தே போனோம்
ஒரு வழியாக ஆர்டர் வர நான் முன்னர் திண்டுக்கல்லில் இருக்கும்போது ஆர்டர் கொடுத்தவர்களை
தவிர்த்தேன் புது புது இடமாய் சென்று ஆர்டர் எடுத்தோம் ஆனால் கும்பகோணத்தில் மட்டும் அந்த
பழைய ஆர்டர் எடுத்தவர்களிடமும் எடுத்தோம்


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)