04-03-2026, 02:05 PM
(மறுநாள் காலை 6.05 am.)
இதுவரை அனுபவித்திராத ஆயாசம் ஷோபனாவிற்கு. முழுதாக விழித்திருந்தாலும், படுக்கையிலிருந்து எழ மனது வரவில்லை. மனதெல்லாம் ஒரே இரைச்சல். அண்ணா சாலை டிராஃபிக் போல எண்ணங்கள் முட்டி மோதின. சன்னமான போர்வையை இன்னும் இறுக்கிக்கொண்டாள். தலையும் போர்வைக்கடியில் இருக்கிறதென்று உறுதிப்படுத்திக் கொண்டாள்.
அந்த அறையில் இரண்டு மணி நேரம் முன்பு வரை நடந்த கூத்தை கண்டவர்கள் இந்த ஷோபனா தான் அந்த ஷோபனா என்று சற்று சிரமப்பட்டு தான் ஒப்பு கொண்டிருப்பார்கள்.
அமுதனின் இளம் சூடு மெத்தையை விட்டு விலகி இருந்தாலும், அவன் மணம் இன்னும் ஷோபனாவின் நாசியில் தங்கியிருந்தது. (இருக்காதா பின்னே? அவனுடம்பை முகர்ந்தாள் என்பதை விட மூழ்கி முத்தெடுத்தாள் என்று.. சீச்சீ..). சென்ற இரவின் நினைவுகள் மனக்கண் முன் ஓட எத்தனித்த போது அவள் மனது மீண்டும் பொந்துக்குள் மறைந்தது.
போச்சு போச்சு, எல்லாமே போச்சு. வெட்கம், மானம் சூடு, சொரணை, எல்லாத்தையும் டிரஸ்சோட கழட்டி போட்டாச்சு..
டிரஸ் என்றவுடன் தான் இன்னும் ஒரு அறியாத ஆடவனுடன் அறையில் அம்மணமாக இருக்கிறோம் என்று அவளுக்கு உறைத்தது. (அதெப்படி அவன் அறியாத ஆண்? கொஞ்ச நேரம் முன்பு அவன் மச்சங்கள் எல்லாம் ஒன்று விடாமல் எண்ணி அவள் எச்சிலால் பெயிண்ட் அடித்தாள் அல்லவா? அவனும் அவ்வாறே.. ஐயோ கருமம்!). மெதுவாக கட்டிலின் ஓரத்தில் தலையை தாழ்த்தி திருப்பி பார்த்தாள்.
மெல்லிசான பனியனிலும், ஜட்டியிலும், விறைப்பாக சேரில் அமர்ந்து, அமுதன் கணினியில் எதையோ தீவரமாக எழுதிக் கொண்டிருந்தான்.
நான் இங்கே புழு மாதிரி துடிச்சிட்டு இருக்கேன், இவன் ஏதோ ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கான் என்று ஷோபனாவின் மனம் புழுங்கினாலும், அவன் கட்டுக்கோப்பான ஒழுக்கம் அவளுக்கு ஒரு பக்கம் ஆறுதலாக இருந்தது. என்னதான் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடியிருந்தாலும், அவள் உடலை வலுவாக அவன் விருப்பத்திற்கும் வளைத் திருந்தாலும், அவள் கன்னியை கிழித்தவன் அடிப்படையில் பொறுப்பான, கண்ணியமான மனிதன் தான்.
சஞ்சலிக்கும் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக பயமும் anxiety-உம் விலக, மீண்டும் நைசாக போர்வைக்குள் பதுங்கிக்கொண்டாள். இந்த தடவை நேற்றிரவு குளியலறையில் தொடங்கிய சம்பவங்கள் சீராக அவள் மனக்கண்ணில் ஓடத் தொடங்கியது.
இதுவரை அனுபவித்திராத ஆயாசம் ஷோபனாவிற்கு. முழுதாக விழித்திருந்தாலும், படுக்கையிலிருந்து எழ மனது வரவில்லை. மனதெல்லாம் ஒரே இரைச்சல். அண்ணா சாலை டிராஃபிக் போல எண்ணங்கள் முட்டி மோதின. சன்னமான போர்வையை இன்னும் இறுக்கிக்கொண்டாள். தலையும் போர்வைக்கடியில் இருக்கிறதென்று உறுதிப்படுத்திக் கொண்டாள்.
அந்த அறையில் இரண்டு மணி நேரம் முன்பு வரை நடந்த கூத்தை கண்டவர்கள் இந்த ஷோபனா தான் அந்த ஷோபனா என்று சற்று சிரமப்பட்டு தான் ஒப்பு கொண்டிருப்பார்கள்.
அமுதனின் இளம் சூடு மெத்தையை விட்டு விலகி இருந்தாலும், அவன் மணம் இன்னும் ஷோபனாவின் நாசியில் தங்கியிருந்தது. (இருக்காதா பின்னே? அவனுடம்பை முகர்ந்தாள் என்பதை விட மூழ்கி முத்தெடுத்தாள் என்று.. சீச்சீ..). சென்ற இரவின் நினைவுகள் மனக்கண் முன் ஓட எத்தனித்த போது அவள் மனது மீண்டும் பொந்துக்குள் மறைந்தது.
போச்சு போச்சு, எல்லாமே போச்சு. வெட்கம், மானம் சூடு, சொரணை, எல்லாத்தையும் டிரஸ்சோட கழட்டி போட்டாச்சு..
டிரஸ் என்றவுடன் தான் இன்னும் ஒரு அறியாத ஆடவனுடன் அறையில் அம்மணமாக இருக்கிறோம் என்று அவளுக்கு உறைத்தது. (அதெப்படி அவன் அறியாத ஆண்? கொஞ்ச நேரம் முன்பு அவன் மச்சங்கள் எல்லாம் ஒன்று விடாமல் எண்ணி அவள் எச்சிலால் பெயிண்ட் அடித்தாள் அல்லவா? அவனும் அவ்வாறே.. ஐயோ கருமம்!). மெதுவாக கட்டிலின் ஓரத்தில் தலையை தாழ்த்தி திருப்பி பார்த்தாள்.
மெல்லிசான பனியனிலும், ஜட்டியிலும், விறைப்பாக சேரில் அமர்ந்து, அமுதன் கணினியில் எதையோ தீவரமாக எழுதிக் கொண்டிருந்தான்.
நான் இங்கே புழு மாதிரி துடிச்சிட்டு இருக்கேன், இவன் ஏதோ ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கான் என்று ஷோபனாவின் மனம் புழுங்கினாலும், அவன் கட்டுக்கோப்பான ஒழுக்கம் அவளுக்கு ஒரு பக்கம் ஆறுதலாக இருந்தது. என்னதான் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடியிருந்தாலும், அவள் உடலை வலுவாக அவன் விருப்பத்திற்கும் வளைத் திருந்தாலும், அவள் கன்னியை கிழித்தவன் அடிப்படையில் பொறுப்பான, கண்ணியமான மனிதன் தான்.
சஞ்சலிக்கும் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக பயமும் anxiety-உம் விலக, மீண்டும் நைசாக போர்வைக்குள் பதுங்கிக்கொண்டாள். இந்த தடவை நேற்றிரவு குளியலறையில் தொடங்கிய சம்பவங்கள் சீராக அவள் மனக்கண்ணில் ஓடத் தொடங்கியது.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)