04-03-2026, 11:29 AM
ஹாய் guys,
அடுத்த 10–15 parts எல்லாம் நான் ஏற்கனவே எழுதி வைத்திருக்கேன். அவை எல்லாம் இங்கே post பண்ணுவேன். அதுக்கப்புறம் இந்த story-யை நான் continue பண்ண மாட்டேன்.
இந்த decision எடுக்க கஷ்டமா இருந்தது. ஒரு story எழுதுறது சும்மா எழுதுறதுக்காக இல்ல. அதுக்குள்ள நிறைய நேரம், யோசனை, feeling, effort எல்லாம் இருக்கு. ஒவ்வொரு part-உம் நான் மனசோடு தான் எழுதினேன்.
ஆனா honestly சொன்னா… response இல்லாம போறது ரொம்ப discourage பண்ணுது. Comments இல்ல, discussions இல்ல… சில நேரம் யாராவது படிக்கிறாங்களா கூட தெரியல. அது ரொம்ப empty-ஆ feel ஆகுது.
Audience இல்லாம தொடர்ந்து எழுதுறது ரொம்ப கஷ்டம். நான் மட்டும் பேசிட்டு இருக்கேன், யாரும் கேக்கவே இல்ல மாதிரி தோணுது.
நான் என் நேரத்தையும் energy-யும் இதுக்காக கொடுத்தேன். ஆனா response இல்லாம இருக்கும்போது தொடர்ந்து எழுதுறது என் நேரத்தையும் வீணாக்குற மாதிரி feel ஆகுது. அதே நேரம் உங்க நேரத்தையும் வீணாக்கணும்னு நான் நினைக்கல.
சிலருக்கு இது boring ஆக இருந்திருக்கலாம். “Spice இல்ல”ன்னு தோணியிருக்கும். ஆனா நான் எப்படி சொல்லணும்னு நினைச்சே அப்படிதான் எழுதியேன். Trend-ஐ follow பண்ணல. இது என் style.
யாராவது silent-ஆ வாசிச்சு இருந்தீங்கனா, அதற்கே நான் மனசார நன்றி சொல்லணும். அதனால்தான் இது இவ்வளவு தூரம் வந்தது.
So… நான் எழுதிய parts எல்லாம் post பண்ணிட்டு, இங்கேயே நிறுத்திக்கறேன்.
இதுவரை இருந்த support-க்கு ரொம்ப நன்றி
அடுத்த 10–15 parts எல்லாம் நான் ஏற்கனவே எழுதி வைத்திருக்கேன். அவை எல்லாம் இங்கே post பண்ணுவேன். அதுக்கப்புறம் இந்த story-யை நான் continue பண்ண மாட்டேன்.
இந்த decision எடுக்க கஷ்டமா இருந்தது. ஒரு story எழுதுறது சும்மா எழுதுறதுக்காக இல்ல. அதுக்குள்ள நிறைய நேரம், யோசனை, feeling, effort எல்லாம் இருக்கு. ஒவ்வொரு part-உம் நான் மனசோடு தான் எழுதினேன்.
ஆனா honestly சொன்னா… response இல்லாம போறது ரொம்ப discourage பண்ணுது. Comments இல்ல, discussions இல்ல… சில நேரம் யாராவது படிக்கிறாங்களா கூட தெரியல. அது ரொம்ப empty-ஆ feel ஆகுது.
Audience இல்லாம தொடர்ந்து எழுதுறது ரொம்ப கஷ்டம். நான் மட்டும் பேசிட்டு இருக்கேன், யாரும் கேக்கவே இல்ல மாதிரி தோணுது.
நான் என் நேரத்தையும் energy-யும் இதுக்காக கொடுத்தேன். ஆனா response இல்லாம இருக்கும்போது தொடர்ந்து எழுதுறது என் நேரத்தையும் வீணாக்குற மாதிரி feel ஆகுது. அதே நேரம் உங்க நேரத்தையும் வீணாக்கணும்னு நான் நினைக்கல.
சிலருக்கு இது boring ஆக இருந்திருக்கலாம். “Spice இல்ல”ன்னு தோணியிருக்கும். ஆனா நான் எப்படி சொல்லணும்னு நினைச்சே அப்படிதான் எழுதியேன். Trend-ஐ follow பண்ணல. இது என் style.
யாராவது silent-ஆ வாசிச்சு இருந்தீங்கனா, அதற்கே நான் மனசார நன்றி சொல்லணும். அதனால்தான் இது இவ்வளவு தூரம் வந்தது.
So… நான் எழுதிய parts எல்லாம் post பண்ணிட்டு, இங்கேயே நிறுத்திக்கறேன்.
இதுவரை இருந்த support-க்கு ரொம்ப நன்றி


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)