04-03-2026, 04:45 AM
(This post was last modified: 04-03-2026, 05:10 PM by Manmadhaa. Edited 2 times in total. Edited 2 times in total.)
அத்தியாயம் - 8
அடுத்த 15 நிமிடத்தில் கார் அந்த மலையைத் தாண்டி சென்று அங்கிருந்த குடிசையின் முன் நின்றது.
![[Image: RuapbjOK_o.jpg]](https://images2.imgbox.com/ba/3a/RuapbjOK_o.jpg)
குமார் : ரங்கநாதன் இந்த வீடுதான..?
ரங்கநாதன் : ஆமா தம்பி...
குமார் : ம்ம்...இறங்குங்க...
ரங்கநாதன் இறங்கியதும்..குமார் கார் கதவை எட்டி இழுத்து சாத்தினான்.
காருக்குள்ளிருந்தபடியே...
குமார் : ரங்கநாதன்...இது எனக்கென்னவோ சரியாப் படல. மன்னிச்சுடுங்க ரங்கநாதன்...நாங்க கெளம்பறோம்.
சொல்லிவிட்டு...காரை உடனே திருப்பி கிளம்பினான் குமார்.
ரங்கநாதன் என்ன நடந்தது என்று எதுவுமே புரியாமல் குழப்பத்தோடு போய்க் கொண்டிருக்கும் காரை பார்த்து அங்கேயே நின்று கொண்டிருந்தார்.
தன் கணவனின் இந்த திடீர் செயலை எண்ணி குழம்பியவாறே அவனுடன் காரில் வந்து கொண்டிருந்தாள் சந்தியா.
கொஞ்சதூரம் கடந்து வந்த பின்பு குமார் காரை நிறுத்தி...
குமார் : சந்தியா...முன்னால வந்து உக்காரு...
சந்தியா முன்னே வந்து அமர்ந்தாள். கார் மீண்டும் புறப்பட்டு போக ஆரம்பித்தது. 5 நிமிடம் அமைதியாக இருவரும் வந்தார்கள். தன் மனைவி குழப்பத்துடன் வந்து கொண்டிருப்பதை கவனித்த குமார்...
குமார் : சந்தியா...
சந்தியா : ம்ம்..என்னங்க...
குமார் : நான் ஏன் இப்படி நடந்துக்கிட்டேனு குழப்பமாயிருக்கா...?
சந்தியா : ம்ம்..இல்லேன்னு சொல்ல முடியாதுங்க...ஆனா நீங்க எது செஞ்சாலும் சரியாத்தான் இருக்கும்.
காரை ஓட்டியபடியே அவளை தன் தோளோடு அணைத்து கொண்ட குமார்...
குமார் : எனக்கு இப்போ இது சரியா படலடா...அதான் திரும்பி வந்துட்டோம்.
சந்தியா : என்னங்க...நமக்கு விருப்பம் இருந்துதான் இது எல்லாத்தையும் பண்ணிணோம். இந்த விசயத்துல இப்போ உங்களுக்கு விருப்பம் இல்லன்னா...என்னால மட்டும் எப்படி அதுக்கு சம்மதிக்க முடியும்...? எனக்கு புரியுதுங்க...
குமார் : ம்ம்...
தன் மனைவி சந்தியாவின் நெற்றியில் முத்தமிட்டு விட்டு...காரை தங்கள் வீட்டை நோக்கி தொடர்ந்து செலுத்தினான் குமார்...
வீட்டை வந்தடைந்த பின் இருவரும் குளித்து முடிக்க...பெட்டின் ஸீட்டை சந்தியா மாற்ற...இருவரும் அதில் படுத்து உறங்க முயற்சிக்க...குமார் சந்தியாவை தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.
குமார் : சந்தியா...?
சந்தியா : ம்ம்....?
குமார் : உன்ன எதுவும் ஏமாத்திட்டேனா நான்..?
சந்தியா : என்னங்க பேசறீங்க...இத நான்தான் கேக்கணும்....
குமார் : இல்ல...திடீர்னு நான் அப்படி நடந்துகிட்டது உனக்கு ஏமாற்றமா இல்லயா...?
சந்தியா : இங்க பாருங்க...நாம நமக்கிருக்குற அந்தரங்க ஆசைகள நாம ஒரு வாய்ப்பு கெடச்சப்போ, நம்ம ரெண்டு பேர் விருப்பத்தோட அதை அனுபவிச்சோம்...அவ்வளவுதான்...அதத் தாண்டி நமக்கு விருப்பமில்லாத எதையும் நாம செய்யணும்னு அவசியம் இல்ல. என்ன....ரங்கநாதன்தான் ஏமாந்து போயிருப்பார். ஆனா... எனக்கு உங்க விருப்பம்தான் முக்கியம். நமக்கு எது நல்லதுனு உங்களுக்குத் தெரியும்....
குமார் சந்தியாவை கூர்ந்து பார்த்துவிட்டு....
குமார் : சந்தியா...நிஜமா சொல்லு...ரங்கநாதன் மேல உனக்கு ஆசை இல்ல...?
சந்தியா இப்பொழுது கண்ணோடு கண்வைத்து தன் கணவனை பார்த்தாள்...
சந்தியா : என்னங்க...உண்மையை சொல்லணும்னா...இந்த ஒரு நாள்ல எனக்கு ரங்கநாதன் மேல அன்பும் அன்யோன்யமும் உருவானது நிஜம்தான். ஆனா...அதெல்லாம் உங்களால தான் எனக்கு கெடச்சது...இது எல்லாமே உங்களுக்காக நானும், எனக்காக நீங்களும் சம்மதிச்சு நடந்த விசயங்கள். நீங்க இல்லாம இது எதுவுமே நடந்திருக்காது. எனக்கு ரங்கநாதன் மேல உருவான அன்பும் ஆசையும், உங்க மேல நான் வச்சிருக்கிற காதலுக்கும் பாசத்துக்கும் அடுத்துதான். எப்பவும் எனக்கு நீங்க முக்கியம். உங்க விருப்பம் எனக்கு எப்பவும் முக்கியம். மத்ததெல்லாம் எனக்கு அதுக்கப்றம்தான்....
தன் மனைவி தன்னிடம் வைத்துள்ள காதலையும் பிணைப்பையும் எண்ணி குமார் பெருமையாக உணர்ந்தான். அன்று முழுவதுக்குமான சோர்வினால்...இருவரும் அப்படியே உறங்கி போனார்கள்.
மறுநாள் காலை...
வழக்கமான அவர்களது வாழ்க்கை தொடர ஆரம்பித்தது. காலையில் சந்தியா எழுந்து சமைத்து முடிக்க..சாப்பிட்டு விட்டு குமார் அவனது பிஸினஸை பார்க்க கிளம்பினான். சந்தியாவின் அம்மா மரகதம் தன் பேரன் அர்ஜுனை கொண்டு வந்து வீட்டில் விட வந்திருந்தார்கள். அர்ஜுன் அம்மாவை கண்டதும் மெல்ல ஓடிவந்து அணைத்து, இருவரும் கொஞ்சிக்கொள்ள....
மரகதம் : அப்பப்பா...இவன எப்படி வச்சு மேய்க்குற நீ...ஒரே அடம்....
சந்தியா : அதையெல்லாம் அனுபவிக்கத்தான்மா நாம இருக்கோம்..சின்ன குழந்தை தாம்மா உனக்கு நான் சொல்லணுமா என்ன...?
மரகதம் : அதுசரி... நீயும் இப்படித்தான இருந்த....
பேசிக்கொண்டே தன் அம்மாவிடம் சமையலறைக்குள் நுழைந்த சந்தியாவை பின் தொடர்ந்து மரகதம் வந்தாள்.
மரகதம் : அப்றம்...நேத்து உன்னோட பர்த்டேவ நல்லா கொண்டாடுனீங்களா..? உன்னோட புருஷன் என்ன கிப்ட் வாங்கி கொடுத்தாரு...?
நேத்து ரங்கநாதனுடன் தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடியதும்....அவர்தான் தன் கணவன் தனக்கு கொடுத்த கிப்ட் என்று அம்மாவிடம் சொல்லவா முடியும்....! என சந்தியா தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டு மெல்ல புன்னகைத்தாள்.
சந்தியா : ம்ம்...நல்லா கொண்டாடினோம்மா...உனக்குத்தான் அவரைப் பத்தித் தெரியுமே...என் மேல அவ்வளவு அக்கறை அவருக்கு...
மகளின் தோள்பகுதியைக் கண்ட மரகதம்...
மரகதம் : ம்ம்....பாத்தாலே தெரியுதடியம்மா.....ஏன்டி...காலைல மஞ்ச தேச்சு குளிச்சிருக்கலாம்ல...?
சந்தியா : ஏம்மா...
மரகதம் : ம்ம்...ஏன்னு போய் நீயே கண்ணாடில பாரு...
சந்தியா சமையலறையை விட்டு தன் பெட்ரூம் உள்ளே சென்று கண்ணாடியில் பார்த்தாள்...அவள் தோள்களில் அங்கங்கு நகக்கீறல்களின் சிவப்புச் சின்னங்கள். அத்தனையும் நேற்று ரங்கநாதனால் ஏற்பட்ட காமச் சின்னங்களாக அவள் கண்களுக்கு தெரிந்தது. அச்சச்சோ...அம்மா இதை பார்த்துவிட்டாளே என்று கொஞ்சம் நமட்டுச் சிரிப்போடு வெக்கப்பட்டாள்.
மீண்டும் அவள் சமையலறைக்குள் வந்து வேலை செய்ய...அர்ஜுன் பின்னாலேயே வந்து சந்தியாவின் முந்தானையைப் பிடித்து இழுத்தான்...
மரகதம் : இங்க பாரு முதல்ல அவனுக்கு பாலைக் கொடு...சீக்கிரம் அவனுக்கு பாலை நிறுத்து. நேத்து நைட் நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும்.
சந்தியா சிரித்துக் கொண்டாள். தன்னைப்போல நினைத்து அர்ஜுன் தன் தாயிடம் பால் குடிக்க முயற்சித்திருக்கிறான் என்பது அவளுக்குப் புரிந்தது. அவள் அர்ஜுனை தூக்கிக் கொண்டு ஹாலுக்குள் சென்று அமர்ந்து அவனை தன் மடியில் கிடத்தி, முந்தானையை விலக்கி தன் இடது பக்க ஜாக்கெட்டை திறந்து முலையை வெளியே எடுத்து அதன் காம்பை அர்ஜுன் வாயில் வைத்தாள். குழந்தை குடிக்க ஆரம்பிக்க...இவள் அவன் மார்பை தடவி விட ஆரம்பித்தாள்.
இரண்டு நிமிடம் போயிருக்கும்...அர்ஜுன் பாலைக் குடிக்க...நேற்று இதே காம்பில் ரங்கநாதன் ஒரு கறவைப் பசுவைப் போல தன்னிடம் பால் கறந்ததும், அதில் வாய் வைத்துப் தன் பாலைக் குடித்ததும் அவளுக்கு நியாபகம் வருவதை அவளால் தடுக்க முடியவில்லை. அவள் மனம் ஒரு மந்தகாச நிலைக்குச் சென்று வந்தது. அர்ஜுன் பாலைக் குடித்து முடித்ததும். அவனை பெட்டில் படுக்க வைத்துவிட்டு தன் இயல்பான வேலைகளை செய்யத் தொடங்கினாள்.
மதியம் மரகதமும் சந்தியாவும் டிவி பார்த்துக் கொண்டே உரையாடிக் கொண்டிருந்தார்கள்....
மரகதம் : நம்ம விஜயா டீச்சர் பொண்ணு தீபா இருக்கால்ல...அவளுக்கும் அவன் புருசனுக்கும் பெரிய சண்ட....
சந்தியா : ஏன் என்னாச்சு...நல்லாத்தானே இருந்தாங்க...?
மரகதம் : எல்லாம் நல்லாத்தான் இருந்தாங்க...அவன் ஆபீசுல யாரோ ஒரு பொண்ணு கூட சுத்திருக்கான்...இதைத் தெரிஞ்சுகிட்ட இவளும் இவ ப்ரண்ட் கூட நெருக்கமாப் பழக...அது தெரிஞ்சு அவன் இவளக் கேள்வி கேட்டிருக்கான்...நீ மட்டும் என்ன...? நான் மட்டும் இப்படியே இருக்கணுமானு, ஒருத்தருக்கொருத்தர் பெரிய சண்ட...அவ அம்மா எங்கிட்ட சொன்னா...
இதைக்கேட்ட சந்தியா...தானும் தன் கணவனும் எவ்வளவு வெளிப்படையான புரிதலுடன் இவர்கள் இருவரும் அன்யோன்யமாக வாழ்ந்து வருவதை எண்ணி மனதிற்குள் சந்தோசப்பட்டாள்.
சந்தியா : இந்த காலத்துல யாரு எப்படின்னு சொல்லவே முடியாதும்மா...
மரகதம் : இதொன்னும் புதுசில்லமா...எல்லாக் காலத்துலயும் நடக்குறதுதான்...என்ன...முன்னெல்லாம் பொண்ணுங்க எதையும் வெளிப்படையா சொல்ல மாட்டாங்க..இப்போல்லாம் ரொம்ப தைரியமா ஓப்பனா எதையும் சொல்லுறாங்க...
சந்தியா அவள் அம்மா சொல்வதைக் கேட்டு உண்மைதான் என்று தனக்குள் நினைத்துக் கொண்டாள்.
மரகதம் : அது கெடக்கட்டும்...எனக்கு எப்போ இன்னொரு பேரனோ பேத்தியோ பெத்துக் கொடுக்கப்போற....? இல்ல ஒன்னோட நிறுத்திக்கலாம்னு நெனப்பா...?
சந்தியா : அப்படிலாம் இல்லம்மா... நம்ம கைல என்ன இருக்கு...அது கடவுள் கொடுக்கறது..அந்த நேரம் வந்தா தானா நடக்கும்மா...
மரகதம் : ம்ம்...என்னவோம்மா...எப்ப இன்னொரு பேரனோ பேத்தியோ வருவான்னு நாங்க காத்துக்கிட்டிருக்கோம்...
இப்படியே அம்மாவும் மகளும் பேசி மதிய நேரத்தை ஓட்டிவிட...மாலையில் சந்தியாவின் அம்மா மரகதம் தன்னுடைய வீட்டிற்கு கிளம்பினாள்.
அம்மாவை வழியனுப்பி விட்டு சமையலை முடித்துவிட்டு கணவனுக்காக காத்திருந்தாள் சந்தியா...கணவன் குமார் 7 மணிக்கு வந்தான். வந்தவுடன் சந்தியாவை அணைத்து முத்தமிட்டுவிட்டு குளிக்கப் போய்விட்டான். வழக்கமான டிவி மொபைல் என புழங்கிவிட்டு இரவு உணவையும் முடித்துவிட்டு இருவரும் படுக்கைக்கு ஒருவர் பின் ஒருவராக சென்றார்கள்.
படுக்கையில் சந்தியாவை குமார் அணைத்துக் கொண்டு....
குமார் : சந்தியா...உங்கம்மா வந்துட்டு போனாங்களே...என்ன சொன்னாங்க...?
சந்தியா அந்த விஜயா டீச்சரின் மகளோட விசயம்...இன்னும் என்னென்னமோ...எல்லாவற்றையும் குமாரிடம் சொன்னாள்.
தொடரும்.....
அடுத்த 15 நிமிடத்தில் கார் அந்த மலையைத் தாண்டி சென்று அங்கிருந்த குடிசையின் முன் நின்றது.
![[Image: RuapbjOK_o.jpg]](https://images2.imgbox.com/ba/3a/RuapbjOK_o.jpg)
குமார் : ரங்கநாதன் இந்த வீடுதான..?
ரங்கநாதன் : ஆமா தம்பி...
குமார் : ம்ம்...இறங்குங்க...
ரங்கநாதன் இறங்கியதும்..குமார் கார் கதவை எட்டி இழுத்து சாத்தினான்.
காருக்குள்ளிருந்தபடியே...
குமார் : ரங்கநாதன்...இது எனக்கென்னவோ சரியாப் படல. மன்னிச்சுடுங்க ரங்கநாதன்...நாங்க கெளம்பறோம்.
சொல்லிவிட்டு...காரை உடனே திருப்பி கிளம்பினான் குமார்.
ரங்கநாதன் என்ன நடந்தது என்று எதுவுமே புரியாமல் குழப்பத்தோடு போய்க் கொண்டிருக்கும் காரை பார்த்து அங்கேயே நின்று கொண்டிருந்தார்.
தன் கணவனின் இந்த திடீர் செயலை எண்ணி குழம்பியவாறே அவனுடன் காரில் வந்து கொண்டிருந்தாள் சந்தியா.
கொஞ்சதூரம் கடந்து வந்த பின்பு குமார் காரை நிறுத்தி...
குமார் : சந்தியா...முன்னால வந்து உக்காரு...
சந்தியா முன்னே வந்து அமர்ந்தாள். கார் மீண்டும் புறப்பட்டு போக ஆரம்பித்தது. 5 நிமிடம் அமைதியாக இருவரும் வந்தார்கள். தன் மனைவி குழப்பத்துடன் வந்து கொண்டிருப்பதை கவனித்த குமார்...
குமார் : சந்தியா...
சந்தியா : ம்ம்..என்னங்க...
குமார் : நான் ஏன் இப்படி நடந்துக்கிட்டேனு குழப்பமாயிருக்கா...?
சந்தியா : ம்ம்..இல்லேன்னு சொல்ல முடியாதுங்க...ஆனா நீங்க எது செஞ்சாலும் சரியாத்தான் இருக்கும்.
காரை ஓட்டியபடியே அவளை தன் தோளோடு அணைத்து கொண்ட குமார்...
குமார் : எனக்கு இப்போ இது சரியா படலடா...அதான் திரும்பி வந்துட்டோம்.
சந்தியா : என்னங்க...நமக்கு விருப்பம் இருந்துதான் இது எல்லாத்தையும் பண்ணிணோம். இந்த விசயத்துல இப்போ உங்களுக்கு விருப்பம் இல்லன்னா...என்னால மட்டும் எப்படி அதுக்கு சம்மதிக்க முடியும்...? எனக்கு புரியுதுங்க...
குமார் : ம்ம்...
தன் மனைவி சந்தியாவின் நெற்றியில் முத்தமிட்டு விட்டு...காரை தங்கள் வீட்டை நோக்கி தொடர்ந்து செலுத்தினான் குமார்...
வீட்டை வந்தடைந்த பின் இருவரும் குளித்து முடிக்க...பெட்டின் ஸீட்டை சந்தியா மாற்ற...இருவரும் அதில் படுத்து உறங்க முயற்சிக்க...குமார் சந்தியாவை தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.
குமார் : சந்தியா...?
சந்தியா : ம்ம்....?
குமார் : உன்ன எதுவும் ஏமாத்திட்டேனா நான்..?
சந்தியா : என்னங்க பேசறீங்க...இத நான்தான் கேக்கணும்....
குமார் : இல்ல...திடீர்னு நான் அப்படி நடந்துகிட்டது உனக்கு ஏமாற்றமா இல்லயா...?
சந்தியா : இங்க பாருங்க...நாம நமக்கிருக்குற அந்தரங்க ஆசைகள நாம ஒரு வாய்ப்பு கெடச்சப்போ, நம்ம ரெண்டு பேர் விருப்பத்தோட அதை அனுபவிச்சோம்...அவ்வளவுதான்...அதத் தாண்டி நமக்கு விருப்பமில்லாத எதையும் நாம செய்யணும்னு அவசியம் இல்ல. என்ன....ரங்கநாதன்தான் ஏமாந்து போயிருப்பார். ஆனா... எனக்கு உங்க விருப்பம்தான் முக்கியம். நமக்கு எது நல்லதுனு உங்களுக்குத் தெரியும்....
குமார் சந்தியாவை கூர்ந்து பார்த்துவிட்டு....
குமார் : சந்தியா...நிஜமா சொல்லு...ரங்கநாதன் மேல உனக்கு ஆசை இல்ல...?
சந்தியா இப்பொழுது கண்ணோடு கண்வைத்து தன் கணவனை பார்த்தாள்...
சந்தியா : என்னங்க...உண்மையை சொல்லணும்னா...இந்த ஒரு நாள்ல எனக்கு ரங்கநாதன் மேல அன்பும் அன்யோன்யமும் உருவானது நிஜம்தான். ஆனா...அதெல்லாம் உங்களால தான் எனக்கு கெடச்சது...இது எல்லாமே உங்களுக்காக நானும், எனக்காக நீங்களும் சம்மதிச்சு நடந்த விசயங்கள். நீங்க இல்லாம இது எதுவுமே நடந்திருக்காது. எனக்கு ரங்கநாதன் மேல உருவான அன்பும் ஆசையும், உங்க மேல நான் வச்சிருக்கிற காதலுக்கும் பாசத்துக்கும் அடுத்துதான். எப்பவும் எனக்கு நீங்க முக்கியம். உங்க விருப்பம் எனக்கு எப்பவும் முக்கியம். மத்ததெல்லாம் எனக்கு அதுக்கப்றம்தான்....
தன் மனைவி தன்னிடம் வைத்துள்ள காதலையும் பிணைப்பையும் எண்ணி குமார் பெருமையாக உணர்ந்தான். அன்று முழுவதுக்குமான சோர்வினால்...இருவரும் அப்படியே உறங்கி போனார்கள்.
மறுநாள் காலை...
வழக்கமான அவர்களது வாழ்க்கை தொடர ஆரம்பித்தது. காலையில் சந்தியா எழுந்து சமைத்து முடிக்க..சாப்பிட்டு விட்டு குமார் அவனது பிஸினஸை பார்க்க கிளம்பினான். சந்தியாவின் அம்மா மரகதம் தன் பேரன் அர்ஜுனை கொண்டு வந்து வீட்டில் விட வந்திருந்தார்கள். அர்ஜுன் அம்மாவை கண்டதும் மெல்ல ஓடிவந்து அணைத்து, இருவரும் கொஞ்சிக்கொள்ள....
மரகதம் : அப்பப்பா...இவன எப்படி வச்சு மேய்க்குற நீ...ஒரே அடம்....
சந்தியா : அதையெல்லாம் அனுபவிக்கத்தான்மா நாம இருக்கோம்..சின்ன குழந்தை தாம்மா உனக்கு நான் சொல்லணுமா என்ன...?
மரகதம் : அதுசரி... நீயும் இப்படித்தான இருந்த....
பேசிக்கொண்டே தன் அம்மாவிடம் சமையலறைக்குள் நுழைந்த சந்தியாவை பின் தொடர்ந்து மரகதம் வந்தாள்.
மரகதம் : அப்றம்...நேத்து உன்னோட பர்த்டேவ நல்லா கொண்டாடுனீங்களா..? உன்னோட புருஷன் என்ன கிப்ட் வாங்கி கொடுத்தாரு...?
நேத்து ரங்கநாதனுடன் தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடியதும்....அவர்தான் தன் கணவன் தனக்கு கொடுத்த கிப்ட் என்று அம்மாவிடம் சொல்லவா முடியும்....! என சந்தியா தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டு மெல்ல புன்னகைத்தாள்.
சந்தியா : ம்ம்...நல்லா கொண்டாடினோம்மா...உனக்குத்தான் அவரைப் பத்தித் தெரியுமே...என் மேல அவ்வளவு அக்கறை அவருக்கு...
மகளின் தோள்பகுதியைக் கண்ட மரகதம்...
மரகதம் : ம்ம்....பாத்தாலே தெரியுதடியம்மா.....ஏன்டி...காலைல மஞ்ச தேச்சு குளிச்சிருக்கலாம்ல...?
சந்தியா : ஏம்மா...
மரகதம் : ம்ம்...ஏன்னு போய் நீயே கண்ணாடில பாரு...
சந்தியா சமையலறையை விட்டு தன் பெட்ரூம் உள்ளே சென்று கண்ணாடியில் பார்த்தாள்...அவள் தோள்களில் அங்கங்கு நகக்கீறல்களின் சிவப்புச் சின்னங்கள். அத்தனையும் நேற்று ரங்கநாதனால் ஏற்பட்ட காமச் சின்னங்களாக அவள் கண்களுக்கு தெரிந்தது. அச்சச்சோ...அம்மா இதை பார்த்துவிட்டாளே என்று கொஞ்சம் நமட்டுச் சிரிப்போடு வெக்கப்பட்டாள்.
மீண்டும் அவள் சமையலறைக்குள் வந்து வேலை செய்ய...அர்ஜுன் பின்னாலேயே வந்து சந்தியாவின் முந்தானையைப் பிடித்து இழுத்தான்...
மரகதம் : இங்க பாரு முதல்ல அவனுக்கு பாலைக் கொடு...சீக்கிரம் அவனுக்கு பாலை நிறுத்து. நேத்து நைட் நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும்.
சந்தியா சிரித்துக் கொண்டாள். தன்னைப்போல நினைத்து அர்ஜுன் தன் தாயிடம் பால் குடிக்க முயற்சித்திருக்கிறான் என்பது அவளுக்குப் புரிந்தது. அவள் அர்ஜுனை தூக்கிக் கொண்டு ஹாலுக்குள் சென்று அமர்ந்து அவனை தன் மடியில் கிடத்தி, முந்தானையை விலக்கி தன் இடது பக்க ஜாக்கெட்டை திறந்து முலையை வெளியே எடுத்து அதன் காம்பை அர்ஜுன் வாயில் வைத்தாள். குழந்தை குடிக்க ஆரம்பிக்க...இவள் அவன் மார்பை தடவி விட ஆரம்பித்தாள்.
இரண்டு நிமிடம் போயிருக்கும்...அர்ஜுன் பாலைக் குடிக்க...நேற்று இதே காம்பில் ரங்கநாதன் ஒரு கறவைப் பசுவைப் போல தன்னிடம் பால் கறந்ததும், அதில் வாய் வைத்துப் தன் பாலைக் குடித்ததும் அவளுக்கு நியாபகம் வருவதை அவளால் தடுக்க முடியவில்லை. அவள் மனம் ஒரு மந்தகாச நிலைக்குச் சென்று வந்தது. அர்ஜுன் பாலைக் குடித்து முடித்ததும். அவனை பெட்டில் படுக்க வைத்துவிட்டு தன் இயல்பான வேலைகளை செய்யத் தொடங்கினாள்.
மதியம் மரகதமும் சந்தியாவும் டிவி பார்த்துக் கொண்டே உரையாடிக் கொண்டிருந்தார்கள்....
மரகதம் : நம்ம விஜயா டீச்சர் பொண்ணு தீபா இருக்கால்ல...அவளுக்கும் அவன் புருசனுக்கும் பெரிய சண்ட....
சந்தியா : ஏன் என்னாச்சு...நல்லாத்தானே இருந்தாங்க...?
மரகதம் : எல்லாம் நல்லாத்தான் இருந்தாங்க...அவன் ஆபீசுல யாரோ ஒரு பொண்ணு கூட சுத்திருக்கான்...இதைத் தெரிஞ்சுகிட்ட இவளும் இவ ப்ரண்ட் கூட நெருக்கமாப் பழக...அது தெரிஞ்சு அவன் இவளக் கேள்வி கேட்டிருக்கான்...நீ மட்டும் என்ன...? நான் மட்டும் இப்படியே இருக்கணுமானு, ஒருத்தருக்கொருத்தர் பெரிய சண்ட...அவ அம்மா எங்கிட்ட சொன்னா...
இதைக்கேட்ட சந்தியா...தானும் தன் கணவனும் எவ்வளவு வெளிப்படையான புரிதலுடன் இவர்கள் இருவரும் அன்யோன்யமாக வாழ்ந்து வருவதை எண்ணி மனதிற்குள் சந்தோசப்பட்டாள்.
சந்தியா : இந்த காலத்துல யாரு எப்படின்னு சொல்லவே முடியாதும்மா...
மரகதம் : இதொன்னும் புதுசில்லமா...எல்லாக் காலத்துலயும் நடக்குறதுதான்...என்ன...முன்னெல்லாம் பொண்ணுங்க எதையும் வெளிப்படையா சொல்ல மாட்டாங்க..இப்போல்லாம் ரொம்ப தைரியமா ஓப்பனா எதையும் சொல்லுறாங்க...
சந்தியா அவள் அம்மா சொல்வதைக் கேட்டு உண்மைதான் என்று தனக்குள் நினைத்துக் கொண்டாள்.
மரகதம் : அது கெடக்கட்டும்...எனக்கு எப்போ இன்னொரு பேரனோ பேத்தியோ பெத்துக் கொடுக்கப்போற....? இல்ல ஒன்னோட நிறுத்திக்கலாம்னு நெனப்பா...?
சந்தியா : அப்படிலாம் இல்லம்மா... நம்ம கைல என்ன இருக்கு...அது கடவுள் கொடுக்கறது..அந்த நேரம் வந்தா தானா நடக்கும்மா...
மரகதம் : ம்ம்...என்னவோம்மா...எப்ப இன்னொரு பேரனோ பேத்தியோ வருவான்னு நாங்க காத்துக்கிட்டிருக்கோம்...
இப்படியே அம்மாவும் மகளும் பேசி மதிய நேரத்தை ஓட்டிவிட...மாலையில் சந்தியாவின் அம்மா மரகதம் தன்னுடைய வீட்டிற்கு கிளம்பினாள்.
அம்மாவை வழியனுப்பி விட்டு சமையலை முடித்துவிட்டு கணவனுக்காக காத்திருந்தாள் சந்தியா...கணவன் குமார் 7 மணிக்கு வந்தான். வந்தவுடன் சந்தியாவை அணைத்து முத்தமிட்டுவிட்டு குளிக்கப் போய்விட்டான். வழக்கமான டிவி மொபைல் என புழங்கிவிட்டு இரவு உணவையும் முடித்துவிட்டு இருவரும் படுக்கைக்கு ஒருவர் பின் ஒருவராக சென்றார்கள்.
படுக்கையில் சந்தியாவை குமார் அணைத்துக் கொண்டு....
குமார் : சந்தியா...உங்கம்மா வந்துட்டு போனாங்களே...என்ன சொன்னாங்க...?
சந்தியா அந்த விஜயா டீச்சரின் மகளோட விசயம்...இன்னும் என்னென்னமோ...எல்லாவற்றையும் குமாரிடம் சொன்னாள்.
தொடரும்.....


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)