02-03-2026, 11:03 PM
Part 4
அவள் மனதில் இந்த மாதிரி சிந்தனைகள் ஓடி கொண்டிருக்கும் நேரம் அந்த பேருந்து அந்த இடத்தை கடந்து சென்றது, விஜய் பைக்கை எடுத்துக்கொண்டு வர அவளும் அதில் ஏறி அவனுடன் சென்றாள். இன்னமும் 3 நாட்கள் அவள் நாகர்கோவிலில் தான் இருப்பாள் என்றும் அதுவரை சிவாவை பற்றி யோசிக்க கூடாது என்றும், மீண்டும் சென்னை சென்றதும் சிவாவிற்கு சொல்லி புரியவைக்க வேண்டும் என்று நினைத்தாள். அதே நேரம் அவளை எப்படி எல்லாம் ஓக்கலாம் என்று கற்பனையில் இருந்தான் சிவா.
அடுத்தநாள் காலை முதலில் எழும்பியது ராகினி, அவனை விட்டு பிரிந்து அவளின் ஆடைகளை எடுத்து கொண்டு பாத்ரூம் சென்று குளித்து முடித்து வெளியே வந்தாள். இன்னும் சிவா தூங்கி கொண்டே இருந்தான். ராகினி கிளப்பி அன்று அவர்களின் கோவிலில் பொங்கல் வைக்க அவளின் அம்மா மற்றும் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு சென்றாள்.
சூர்யா வீடு:
காலை சூர்யா எழுந்து குளித்து துணி மாற்றி வர, அவளின் கணவன் விஜய் குளிக்க சென்றான், அவர்களும் குளித்து கிளம்பி கோவிலுக்கு பொங்கல் வைக்க சென்றனர். அப்போது அங்கு ராகினி இருப்பதாய் கவனித்த சூர்யா உடனே அவளிடம் சென்று பேசினாள்.
சூர்யா: ராகினி அக்கா நல்லா இருக்கீங்களா.
ராகினி: நல்லா இருக்கேன் சூர்யா, எப்ப ஊருக்கு வந்த.
சூர்யா: நேற்று காலைல வந்தேன் அக்கா.
ராகினி: என் வீட்டு காரரும் நேற்றுதான் வந்தாங்க (இதை கேட்டதும் கொஞ்சம் குற்ற உணர்வுக்கு ஆளானாள் சூர்யா. ஆனால் அவளின் முகத்தில் அதை தெரியாத வண்ணம் மறைத்தாள்)
சூர்யா: ஓ அப்படியா அக்கா.
ராகினி: இனி என்னைக்கு போற.
சூர்யா: திங்கள்கிழமை சாயங்காலம் பேருந்து அக்கா.
ராகினி: ஓ, அப்படியா. என் கணவர் நாளைக்கே போகணும், லீவு இல்லை என்று கூறினார். உன் கம்பெனியில் லீவு கொடுத்தாங்களா.
சூர்யா: நான் கிறிஸ்துமஸ் லீவுக்கு வேலை பார்த்ததால் என்னிடம் நிறைய லீவு பேலன்ஸ் இருந்திச்சு அக்கா.
ராகினி: ஓ.
சூர்யா: நீங்க ஏன் அக்கா சென்னை வரல.
ராகினி: அப்பா இருந்ததால அம்மா கொஞ்சம் தூக்கமா இருந்தாங்க, அதான் கொஞ்ச நாள் கூட இருக்கலாம்னு அப்படியே இருந்துட்டேன். பாப்பாக்கு அடுத்த வருஷம் தானே பள்ளிக்கூடம் அனுப்பனும், அதுனால அப்படியே இருந்திட்டேன். கொஞ்ச நாளில் வந்திருவேன்.
சூர்யா: சரி அக்கா. அப்புறம் பாப்போம்.
சூர்யா அவ்விடம் விட்டு சென்றதும் ராகினி அருகில் வந்தாள் அவளின் அம்மா கிருஷ்ணவேணி.
கிருஷ்ணவேணி: என்னடி சொல்லிட்டு போறா.
ராகினி: அம்மா நாங்க என்னமோ பேசுகிறோம், நீ உன் வேலையை பாரு.
வேணி: நீ அவளிடம் பேசுவதை தவிர்க்கணும், அடிக்கடி வீட்டுக்கு எல்லாம் சென்னையில் கூப்பிடாத. அவளோ கணவனின் அருகாமை இல்லாமல் தனியா இருக்க, உன் புருஷனை மயக்கிய போறா.
ராகினி: அறிவு கேட்ட தனமா பேசாதமா. வா வந்த வேலையை பாப்போம்.
சொல்லிவிட்டு கோவிலில் பொங்கல் கொண்டாடிவிட்டு இரண்டு குடும்பங்களும் அவரவர் வீட்டிற்கு சென்றனர். சூர்யா வீட்டில் அனைவரும் பொங்கல் உண்டுவிட்டு அடுத்த வேலைகளை பார்க்க சென்றனர். சிவா அன்று இரவே சென்னை கிளம்பி சென்றான்.
சூர்யா மற்றும் விஜய் இருவரும் அதே நேரம் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு வெளியே வந்தனர். அப்போது அவர்களை கடந்து சென்ற பேருந்தில் இருந்த சிவா இருவரையும் பார்த்தான். சூர்யாவை பார்த்த சிவா அந்த சிறிது நேரத்திலும் அவளை முழுவதும் ரசித்தான். அவளின் சிரிக்கும் அதா உதடு, அவள் உடுத்தி இருந்த அந்த சந்தன நிற டாப்ஸ் மற்றும் பிங்க் லெக்கிங்ஸ் அவளின் மாநிறத்திற்கு அளவாக இருந்தது. பக்கத்தில் இருந்த விஜயை பார்த்த சிவாவிற்கு கோபம் மற்றும் பொறாமை உச்சத்தில் இருந்தது.
யாரோ அவளை பார்ப்பதை போன்ற உள்ளுணர்வு அவளின் மண்டையில் தோன்ற அவளும் பார்க்க அங்கே பேருந்து ஒன்று ட்ராபிக்கில் நின்று இருக்க, அங்கே இருந்த ஒரு சீட்டில் அமர்ந்து சிவா ஆவலாய் பார்த்து கொண்டு இருந்தான். அது வரை சிவாவை மறந்து இருந்தவள் பேருந்தில் அவர்களுக்குள் நடந்த ஒவ்வொன்றும் நியாபகம் வர அவள் மனதில் ஒரு குற்ற உணர்ச்சி எட்டி பார்க்க, ஆனாலும் அவன் அவளை கடினமாக புணர்ந்தது கூட நியாபகம் வந்து செல்ல. இப்போது அவளின் மனம் இரண்டு விதமான எண்ணம் வந்து சென்றது. ஒன்று குற்ற உணர்ச்சி, மற்றொன்று காம கிளர்ச்சி.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)