Adultery இனிமையான வாழ்வு
ஆம் வீட்டில் நன்றா சந்தோசமாக இத்தனை பெண்களை பதம் பார்த்துக்கொண்டிருந்த நான் மீண்டும்

கம்பெனி செல்ல அங்கே வேலை அதிகமாக இருந்தது சுந்தர் இல்லாமல் கொஞ்சம் இருப்பதாலும்

மாமாவும் வெளியே செல்வதால் மிகுந்த கடினமான சூழலை சமாளிக்க வேண்டியிருந்தது ஸ்ரீனியும்

இப்போது உடல் தேறி இருந்தாலும் அவன் முன்னை போல கம்பெனிக்கு சரியாக வருவதில்லை

முதலில் நான் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை திடீர் என்று ஒரு நாள் அவன் மாமாவுக்கு

எதோ ஒரு பெரிய ஆக்சிடென்ட் நடக்க அவன் அப்போது பத்து லட்சம் தேவை பட அவன் கம்பெனிக்கு

வந்து பண தேவையை என்னிடம் சொல்ல வர அந்த நேரத்தில் நான் ஒரு ஆர்டர் விஷயமா கரூர்

சென்றிருந்தேன் அவன் என்னை தொடர்பு கொள்ள எனக்கு கால் செய்திருக்கிறான் ஆனால் என்

மொபைலில் சார்ஜ் இல்லாமல் இருந்தபடியால் அவனுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை ஒரு

வழியாக இரவு தான் நான் வர அப்போது அவன் கம்பெனியில் இருந்தான் அவன் கூட அவன் அம்மாவும்

இருந்தார்கள் எனக்கு அவர்கள் கம்பெனியில் இருப்பதாய் பார்த்து ஆச்சர்யமாக இருந்தது அவர்கள்

இருவர் முகத்திலும் கோவம் இருக்க ஸ்ரீனி நான் கால் அட்டென்ட் பண்ணாததை குறித்து கேக்க நான்

சார்ஜ் இல்லாமல் இருப்பதாய் சொல்ல அவன் அம்மாவிடம் நலம் விசாரிக்க அவர்களோ என்னிடம்

சரியாக பேசவில்லை பிறகு ஸ்ரீனி

ஸ்ரீனி: சரி ஒரு பத்து லட்சம் வேணும் அகௌண்ட்ல இருந்து எடுக்கணும் கையெழுத்து போடு

என்று சொல்ல நான் உடனே

நான்: பத்து லட்சமா எதுக்கு அவ்வளவு பணம்

உடனே ஸ்ரீனியின் அம்மா குறுக்கிட்டு

ஸ்ரீனி அம்மா: ம்ம் எல்லாம் உன்கிட்ட சொல்லிட்டு தான் இருக்கணுமா இந்த கம்பெனி உருவானதே

இவனால் தான் இதுலே நீ என்ன கணக்கு கேக்குறே

என்று கடுமையா பேச நான் பேச முடியாமல் அதிர்ச்சியுடன் பார்த்தேன் அப்போது ஸ்ரீனியும் எதுமே

பேசாமல் கோபத்துடன் இருந்தான்

நான் ஒன்னும் புரியாமல் இருக்க அப்போது அங்கே ஒரு இறுக்கமான சூழல் எழ நான் எதுமே பேசாமல்

செக் எடுத்து அதில பத்து லட்சம் எழுதி கையெழுத்து போட்டு ஸ்ரீனியிடம் கொடுத்தேன் அப்போது

அவன் அம்மா

ஸ்ரீனியின் அம்மா : டேய் சீக்கிரம் இந்த அக்கவுண்ட் எல்லாத்தையும் உன் பேர்ல சிங்கள் அக்கவுன்டா

மாத்திரு

என்று ஸ்ரீனியிடம் சொல்ல அவனும் தலை ஆட்டிவிட்டு அவன் அம்மாவுடன் வேகமாக செக்கை

எடுத்துக்கொண்டு செல்ல எனக்கு ஒண்ணுமே புரியவில்லை ஏன் இப்படி ஸ்ரீனி மாறிவிட்டான் என்று

யோசிக்கும் போது கம்பெனியில் வேலையில் இருந்த பெண் வந்து ஸ்ரீனியும் அவன் அம்மாவும்

காலையிலிருந்து வந்து காத்திருந்ததையும் அவன் மாமா ஆக்சிடன்ட் ஆனதையும் சொல்ல எனக்கு

எல்லாம் புரிந்தது அவன் மீதிருந்த வருத்தம் போய் உடனே அவனுக்கு கால் செயதேன் ஆனால் அவன்

கால் எடுக்க வில்லை நான் உடனே ஓட்டன்ச்சத்திரம் சென்றேன் அங்கே ஸ்ரீனியின் வீட்டில் என்னை

ஒருவரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை ப்ரியா கூட என்னிடம் சரியாக பேசவில்லை நான்

ஸ்ரீனியை பார்க்க அவன் வேகமா எல்லாத்தையும் பேக் செய்துகொண்டிருக்க அருகே அவன்

அம்மாவும் ப்ரியாவும் இருந்தனர் நான்

நான்: சாரி ஸ்ரீனி எனக்கு தெரியாது மாமாவுக்கு ஆக்சிடென்டாமே எனக்கு அப்புறம் தான்

தெரிஞ்சிச்சு சாரிடா இப்போ எப்படி இருக்கார்

என்று நான் கேட்க அவன் ஏதும் பேசாமல் இருக்க அவன் அம்மா மட்டும்

ஸ்ரீனியின் அம்மா: ம்ம் தெரிஞ்சி இப்போ என்ன கிழிக்க போற

என்று என்னிடம் மூஞ்சில அடிக்கிற மாதிரி பேச நான் ஒன்னும் பேசமுடியாமல் தடுமாற அப்போது

அவன் அம்மா

ஸ்ரீனி அம்மா: டேய் சீக்கிரம் இந்த கம்பெனி கணக்கு வழக்கெல்லாம் பாத்து அவனுக்கு என்ன

சேரணுமோ அதை கொடுத்து அனுப்பிட்டு

என்று சொல்ல நான் மேலும் அதிர்ச்சியாக ஸ்ரீனியையும் ப்ரியாவையும் பார்க்க அப்போது ப்ரியாவும்

எதுமே பேசாமல் இருந்தாள்

ஸ்ரீனி ; ம்ம் சீக்கிரம் கணக்கு வழக்கெல்லாம் பாரு உனக்கு சேரவேண்டியதை எடுத்துக்கோ

என்று என்னை பார்த்து சொல்ல நான் இடிந்து போய் அவனை பார்த்தேன் அவன் மேலும் எதுமே

பேசாமல் அவன் உள்ளே செல்ல நான் அங்கிருந்து மீண்டும் நிலக்கோட்டைக்கு விரக்தியா வந்தேன்

வீட்டில் நான் அப்படி இடிந்துபோய் இருப்பதை கண்டு அனைவரும் விசாரிக்க என்னை அறியாமல் என்

கண்களில் நீர் வழிய உடனே துடித்த அனைவரும் என்னிடம் மீண்டும் விசாரிக்க நான் ஒருவழியாக

நடந்த அனைத்தையும் சொல்லி முடிக்க உடனே கீதா போனை எடுத்தாள் நான் தடுத்தும் கேட்காமல்

ப்ரியாவுக்கு கால் செய்தாள் பின்னர் ஸ்ரீனிக்கும் கால் செய்தாள் ஆனால் அவர்கள் யாருமே கால்

எடுக்கவில்லை நான் என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே போய் கட்டிலில் விழுந்து தூங்கி

போனேன் மீண்டும் எழ இரவு மணி இரண்டானது அப்போது என் கிட்டில் அருகிலேயே நான்கு

பெண்களும் உக்காந்திருக்க நான் அதிர்ந்தேன் இந்த இரவு நேரத்தில் தூங்காமல் எனக்காக

வருத்தத்துடன் முழித்திருந்த அவர்களிடம் ஏன் இப்படி முழித்து உடம்பை கெடுத்துக்குறீங்க என்று

கேட்க யாரும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை நான் தூங்கி எழுந்து ஓரளவு தெளிவாகி நான்

அனைவரிடம் மீண்டும் பேசினேன்

நான்: நான் செஞ்சது தான் தப்பு பாவம் அவங்க அங்கே அவன் மாமா ஆஸ்பத்திரியில் இருக்க பாவம்

பணம் கிடைக்காமல் நாள் முழுவதும் காத்திருந்து விரக்தில இருந்துருக்காங்க அதனால தான்

கோவத்துல பேசீட்டாங்க பாவம் அவன் மாமா எப்படி இருக்காரே காலைல நான் போய் பாத்துட்டு

வரேன்

என்று சொல்ல உடனே அத்தை

அத்தை : ம்ம்ம் இப்படி ஒரு நல்ல மனுஷன புரிஞ்சிக்காம பேசிட்டாங்களே

என்று என்னை கட்டிக்கொண்டு அழ உடனே கீதா \

கீதா: ம்ம் நீங்க ஒன்னும் போக வேணாம் அவ்வளவு பேசி கணக்கை பிரிச்சு சேரவேண்டியதை

எடுத்துட்டு போன்னு சொல்லி இருக்காங்க அவங்கள போய் ...........

அத்தை : ஏய் நீ சும்மா இருடீ மாப்ளே மனசு கேக்காது அவர் போய் பாத்துட்டு வரட்டும் என்ன கோவம்

இருந்தாலும் இப்படி ஒருத்தர் ஆஸ்பத்திரில கிடக்குறது தெரிஞ்சும் போய் பாக்கலநா அது தப்பு

மாப்ளே நீங்க தனியா போகாதீங்க காலைல அவர் வந்துடுவார் அவரையும் கூட்டிட்டு போங்க



என்று சொல்லி எனக்கு சாப்பிட கொஞ்சம் பலம் கொடுக்க நானும் இப்போது கொஞ்சம் தெளிவு

பெற்றவனாய் இரவு தூங்கிப்போனேன் அதே போல அனைவரையும் தூங்க சொல்லி படுத்தேன் காலை

விடிய மணி ஆறு காட்டியது மாமாவும் வந்திருக்க அவரும் நானும் காலை காரில் உடுமலைக்கு

சென்றோம் ஸ்ரீனியின் மாமாவை பார்க்க ஆனால் அங்கே ஒரு அதிர்ச்சி காத்திருந்தது
[+] 11 users Like venkygeethu's post
Like Reply


Messages In This Thread
RE: இனிமையான வாழ்வு - by venkygeethu - 28-02-2026, 03:37 AM



Users browsing this thread: 1 Guest(s)