Adultery மனைவிக்கும் ஆசை உண்டு
#37
வணக்கம் நண்பர்களே கதைக்கு போகலாம்.

துளசியின் கண்களும் சமரும் கண்களும் ஒரு வரை ஒருவர்  பேசிவது போல இருந்தது..
(சமர் தெளிவா இருந்தான் இவளுக்கு அடிக்கடி மூட் ஸ்விங் ஆகும் போல இன்னைக்கு நைட் எப்படியாவது நம்மோடு தூங்க வைக்கனும்னுமுடிவு செய்தான்)


சமர்;என்ன பிராப்ளம் சொல்லுங்க...

துளசி;அதுவந்து சார்ர்.. 

பரவால்ல சொல்லுங்க டாக்டர் கிட்ட எதுவும்  மறைக்க கூடாது...

துளசி நைட்டு தூங்கும் போது நெறய ட்ரீம்ஸ் வருது சார் ..பாடியெல்லாம் அடிச்சு போட்ட மாதிரி இருக்கு சார்..

கணவா வயசுப் பொன்னுக்கு கனவு வரது இயல்பு தானேன்னு துளசியின் கங்கு கழுத்தை தடவி பதட்ட படாம உண்மைய சொல்லுங்க..

ஓபனா சொல்லனும்னா என்னோட கிளாஸ்மேட் எல்லோருமே பாய் பிரண்ட் வெச்சுருக்காங்க அவங்க கதை கேட்டு நைட்டுல அந்த மாதிரியே கனவு வருது அதான் பிரச்சனை ..

இதெல்லாம் நார்மல் தான்மா இத பத்தி வொரி பண்ணிக்க வேண்டாம்..

வேர எதாவது டவுக் இருக்கா..

இல்லை சார்...

டேய் இதுக்காடா வர சொன்ன ..

அதில்லைக்கா வந்த பொன்னு அழகா இருந்திச்சி நான் கொஞ்ச சிரிச்சிட்டேன் அதான்டாக்டர் திட்டிட்டாருக்கா..

அதான் உன்னைய வெச்சு  டெஸ்ட் பண்ணுனேன்என்னோட முகத்தில் தப்பா எதும்தெரிஞ்சதா..

எதுவும் இல்லைடா சரி கிளம்பவான்னு சொல்ல 
ஒரு ஹக் பிளிஸ் கான்னு துளசியின் தோளை பிடிக்க அவளும் அவனது மார்பில் சாய முந்தானையை எடுத்து முகத்தில் தேய்த்து உன் வாசனை நல்லா இருக்குன்னு மேலும் அவனது கழுத்தில் வழிந்த வியர்வையை துடைக்க அவனது ஆண் மனம் நாசியை துளைக்க துளசியின் மணம் தடுமாறி இம்முறை கொஞ்ச அழுத்தி அணைக்க சமரும் கிடைத்த கேப்பில் இதழை பிடித்து  விரலால் நீவி விட்டு உதட்டழகிக்கான்னு தடவ அவளது மூச்சு வேகமா வீச கொழுத்த மொலைகள் மார்பில் அழுந்தி பால் சமரின் மார்பில் பட்டு ஒழுகியது...இந்த கேப்பில் ஐ லவ்யூன்னு சொல்லி இதழில் இதழ் பதித்து முத்தமிட்டு கண்ணத்தை தடவ. வேணாம் என்பது போல தலையசைத்து நெஞ்சில் கை வைத்து தள்ளிவிட்டாள்...

போதும் உன் பாசம் நாளைக்கு பாக்கலாம் அவரு வந்தா வம்புன்னு கிளம்பினாள்..
Like Reply


Messages In This Thread
RE: மனைவிக்கும் ஆசை உண்டு - by Siva veri 20 - 26-02-2026, 12:08 AM



Users browsing this thread: 4 Guest(s)