25-02-2026, 07:05 PM
(This post was last modified: 25-02-2026, 07:13 PM by raasug. Edited 1 time in total. Edited 1 time in total.)
(24-02-2026, 09:19 PM)Dheena2003 Wrote: I started writing a story here, but there was no response at all — not even a single like or comment. I felt really disappointed and ended up deleting it.
இன்னும் கதையை ஆரம்பிக்கவில்லையே ! அதற்குள் எப்படி ரெஸ்பான்ஸ் வரும் ?
ஒரு நல்ல திட்டத்துடன் கதாபாத்திரங்களுக்கு பெயர் கொடுத்திருக்கிறீர்கள். ஆனா அதை எழுதிய விதம், எளிதாக புரியும் படி இல்லை.
ஆகவே பலரும் பார்த்து விட்டு, கதை ஆரம்பித்த பிறகு இங்கே வரலாம் என்று போயிருக்கிறார்கள் ! அவ்வளவு தான் !
அதை எளிதாக புரியும்படி கீழே கொடுத்திருக்கிறேன்.
முதல் குடும்பம்
அப்பா: ராமநாதன் 44
அம்மா: ரேவதி 38
மகன்: மணி 22
மகள் : வைஷ்ணவி 20
அப்பவின் நண்பர்: வினோத்
மகனின் நண்பன்: ஜீவா
மகளின் காதலன்: கார்த்திக்
2 வது குடும்பம் (ரேவதியின் அண்ணன் குடும்பம்)
அப்பா: மூர்த்தி
அம்மா: கோகிலா 39
மகள்: உமா 21
மகன்: பிரவீண் 21
மகள்: வள்ளி 20
முதல் குடும்பத்தில் 4 பேர்
இரண்டாவது குடும்பத்தில் 5 பேர்
தவிர அப்பாவின் நண்பர், மகனின் நண்பன், மகளின் காதலன், 3 பேர்
ஆக மொத்தம் 12 பேர்.
நடந்த இடம்: ஊர் பெயர் எழுதியிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
இப்போது கொஞ்சம் எளிதாக புரியும் என்று நினைக்கிறேன்.
தொடருங்க கதையை ! ரெஸ்பான்ஸ் எப்படி வருகிறது பார்க்கலாம் !
குறிப்பு: முருகன் சிவா 19-09-2024 என்பதும் தீனா2003 24-02-2026 என்பதும் ஒரே நபர் தானா ?


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)