25-02-2026, 12:13 PM
(25-02-2026, 10:22 AM)கல்லறை நண்பன். Wrote: ரொம்ப அருமையா கதைய கொண்டு போறீங்க நண்பா.. வாழ்த்துக்கள்.. !!
எதைப் பத்தியும கவலைப்படாம மனசுல என்ன நெனைக்கறீங்களோ அதை தைரியமா எழுதுங்க. ஆனா அந்த எழுத்து வெறும் எழுததா இல்லாம அந்த எழுத்துக்கு உயிர் குடுங்க.
உங்களால சிறப்பா எழுத முடியும். உங்கிட்ட அந்த திறமை இருக்கு. தொடர்ச்சியான எழுத்துப் பயிற்சி நிச்சயமா உங்கள பேர் சொல்ல வைக்கும்.
அப்பப்போ நம்ம மனசை, முயற்சியை சோர்வடைய வெக்கிற மாதிரி ஒன்னு ரெண்டு சம்பவம் நடக்கத்தான் செய்யும். அதை பெருச எடுத்துக்காதிங்க.
நம்ம நோக்கம் எழுதறது மட்டும்தான். அதுவும் தகுதி குறைவான எழுத்து அல்ல. மற்ற எதைப் பத்தியும் கவலைப்பட வேண்டாம்.. !!
தொடர்ந்து எழுதுங்கள்.. !! என் ஆதரவுக்கரம் எப்போதம் உண்டு.. !!
உங்களோட மேன்மையான கருத்துக்களுக்கு மிக்க நன்றி.. நீங்கதான் என்னோட முன்மாதிரி.
நிச்சயம் உங்கள் வழிகாட்டுதல்படி நடப்பேன்..


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)