25-02-2026, 12:49 AM
(This post was last modified: 25-02-2026, 12:49 AM by Geetha R. Edited 1 time in total. Edited 1 time in total.)
பொதுவாக ராஜகோபால் அண்ணன், பகலில் அரசு உத்தியோகத்துக்கு சென்றுவிடுவார். அப்போது அவர் வைத்திருக்கும் வேலை ஆட்கள் சம்மந்தப்பட்ட வீட்டில் ஒயரிங் வேலையை செய்து கொண்டிருப்பார்கள். மாலையில் வேலை முடிந்ததும் அதனை பார்வையிடுவதன் பெயரில் ராஜகோபால் அண்ணன் அந்த வீட்டுக்கு வருவார். அப்போது சம்ந்தப்பட்ட நபரின் மனைவியோடு பேச்சு வார்த்தை, பழக்கம் ஆரம்பமாகும். வீட்டில் ஒயரிங் சுவிட்ஜ் ஏதாவது கோணல் மாணலாக இருந்தால் அதை இவரே கழற்றி ஒழுங்கு செய்வதோடு அந்த பெண்ணிடம் எங்கு சுவிட்ஜ் வைக்கலாம், எந்த மாடல் வைக்கலாம் என எல்லாத்திலும் ஆலோசனை கேட்பார். ஒரு சில நாட்களிலியே சம்மந்தப்பட்ட பெண் அவரோடு நெருங்கி பழக ஆரம்பித்துவிடுவாள்.
1990-களில் திருமணம் ஆனாலே பெண்கள் வீட்டுக்கும் சேலைதான் கட்டுவது வழக்கம். அதுவும் வெளிநாட்டுகாரனின் மனைவி என்றால் கொஞ்சம் பொலிவாக இருப்பதும், சாயங்கால நேரத்தில் குளித்துவிட்டு, கணவன் வெளிநாட்டிலிருந்து கொண்டுவந்த சேலையை கட்டிக்கிட்டு தளதளவென ஜொலிக்க, பளபளவென இடுப்பு மினுமினுக்க.!! வீட்டுக்குள் அங்கும் இங்கும் நடக்கும் போது, அதை பார்க்கும் ஆணுக்கு ஒரு மார்க்கமாதான் இருக்கும். அதுவும் ராஜகோபால் அண்ணனுக்கு சொல்ல வேண்டாம். சேலை கட்டும் பெண்ணுக்கு ஒரு வாசம் உண்டு என ரசித்தவர்.
இந்த விஷயத்தில் ராஜகோபால் அண்ணன் அவசரப்படமாட்டார். கொஞ்சம் நிதானமாகவே காயை நகர்த்துவார். முதலில் தன் உள் எண்ணத்தை, உணர்வுகளை கள்ள பார்வையால் வெளிபடுத்த தொடங்குவார். கவர்ச்சியுடனும் ரகசியத்துடனும் வெளிப்படும் அந்த பார்வை சம்ந்தப்பட்ட பெண்ணுக்கு புரியும். பிறகு மெல்ல கண்ஜாடை காட்டுவது, மீசையின் முனைப்பகுதியை முறுக்கி காட்டுவது [உன்னை விடமாட்டேன் என்பதாக], சுண்டை கடிப்பது, லுங்கியை மடித்து மேலே ஏத்தி கட்டிக்கொள்ளுவது [முழங்காலுக்கு மேலே தொடை மயிர்களை காட்டி வசீகரிக்க]. இன்னும் ஒரு படிமேலே போய் எதிர்பாராத நேரத்தில் திடீரென அந்த பெண்ணின் இடுப்பில் கிள்ளுவது, மார்பில் தட்டுவது, வெளியில் யாரிடமும் கூறிவிடாத எனக்கூறி “எனக்கு உன்னை பிடிச்சிருக்கு” என்பது, இந்த ஒரு முறைக்கு மட்டும்தான் என நேரடியாக கேட்பது. இப்படி சம்மந்தப்பட்ட பெண்ணையும் வழிக்கு கொண்டுவந்து காரியத்தை சாதிப்பதில் ராஜகோபால் அண்ணன் பலே கில்லாடி.
ஒரு சில பெண்கள், இது தப்பு, கணவருக்கு செய்யும் துரோகம் என ஒதுங்கினாலும், இதுல என்ன தப்பு இருக்கு? அனுபவிக்க வேண்டிய வயசுல அனுபவிக்கனும், நீண்ட நாள் பூட்ட உபயோகிக்காமல் இருந்தால் பூட்டு துருபிடிச்சி எதுக்கும் உபயோகம் இல்லாமல் போய்விடும் எனக்கூறி அவளை யோசிக்க வைப்பதோடு, மனமாற்றம் அடைய வைத்துவிடுவார். இப்படி அந்த ஊர் மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் உள்ள பல ஆண்களின் மனைவிகளை பதம் பார்த்துள்ளார் ராஜகோபால் அண்ணன்.
1990-களில் திருமணம் ஆனாலே பெண்கள் வீட்டுக்கும் சேலைதான் கட்டுவது வழக்கம். அதுவும் வெளிநாட்டுகாரனின் மனைவி என்றால் கொஞ்சம் பொலிவாக இருப்பதும், சாயங்கால நேரத்தில் குளித்துவிட்டு, கணவன் வெளிநாட்டிலிருந்து கொண்டுவந்த சேலையை கட்டிக்கிட்டு தளதளவென ஜொலிக்க, பளபளவென இடுப்பு மினுமினுக்க.!! வீட்டுக்குள் அங்கும் இங்கும் நடக்கும் போது, அதை பார்க்கும் ஆணுக்கு ஒரு மார்க்கமாதான் இருக்கும். அதுவும் ராஜகோபால் அண்ணனுக்கு சொல்ல வேண்டாம். சேலை கட்டும் பெண்ணுக்கு ஒரு வாசம் உண்டு என ரசித்தவர்.
இந்த விஷயத்தில் ராஜகோபால் அண்ணன் அவசரப்படமாட்டார். கொஞ்சம் நிதானமாகவே காயை நகர்த்துவார். முதலில் தன் உள் எண்ணத்தை, உணர்வுகளை கள்ள பார்வையால் வெளிபடுத்த தொடங்குவார். கவர்ச்சியுடனும் ரகசியத்துடனும் வெளிப்படும் அந்த பார்வை சம்ந்தப்பட்ட பெண்ணுக்கு புரியும். பிறகு மெல்ல கண்ஜாடை காட்டுவது, மீசையின் முனைப்பகுதியை முறுக்கி காட்டுவது [உன்னை விடமாட்டேன் என்பதாக], சுண்டை கடிப்பது, லுங்கியை மடித்து மேலே ஏத்தி கட்டிக்கொள்ளுவது [முழங்காலுக்கு மேலே தொடை மயிர்களை காட்டி வசீகரிக்க]. இன்னும் ஒரு படிமேலே போய் எதிர்பாராத நேரத்தில் திடீரென அந்த பெண்ணின் இடுப்பில் கிள்ளுவது, மார்பில் தட்டுவது, வெளியில் யாரிடமும் கூறிவிடாத எனக்கூறி “எனக்கு உன்னை பிடிச்சிருக்கு” என்பது, இந்த ஒரு முறைக்கு மட்டும்தான் என நேரடியாக கேட்பது. இப்படி சம்மந்தப்பட்ட பெண்ணையும் வழிக்கு கொண்டுவந்து காரியத்தை சாதிப்பதில் ராஜகோபால் அண்ணன் பலே கில்லாடி.
ஒரு சில பெண்கள், இது தப்பு, கணவருக்கு செய்யும் துரோகம் என ஒதுங்கினாலும், இதுல என்ன தப்பு இருக்கு? அனுபவிக்க வேண்டிய வயசுல அனுபவிக்கனும், நீண்ட நாள் பூட்ட உபயோகிக்காமல் இருந்தால் பூட்டு துருபிடிச்சி எதுக்கும் உபயோகம் இல்லாமல் போய்விடும் எனக்கூறி அவளை யோசிக்க வைப்பதோடு, மனமாற்றம் அடைய வைத்துவிடுவார். இப்படி அந்த ஊர் மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் உள்ள பல ஆண்களின் மனைவிகளை பதம் பார்த்துள்ளார் ராஜகோபால் அண்ணன்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)