Adultery அப்பாவுக்காக,,,
#4

  1. ஆம் அன்று என் அப்பா வழக்கம்போல் இரவு வேலைக்கு சென்று விட்டு அடுத்தநாள் காலையில் திரும்பி வந்திருப்பார் போல என் அம்மா நெடு நேரம் ஆகியும் எழவில்லை என் அப்பா எழுப்பி பார்த்துவிட்டு எந்த அசைவும் இல்லாதால் கத்திக்கொண்டு கீழே வந்து எங்கள் அறைக்கு வந்து அம்மா எழவில்லை என்று சொன்னார். நான் சென்று மேலே பார்த்தபோது அம்மா இறந்து கிடந்தாள். பதறியடித்து ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்றேன் டாக்டர் என் அம்மாவை பாரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். நான் கதறி அழுதுகொண்டே எப்படி டாக்டர் என்று கேட்டேன் அவர் சொன்னார். அதிகாலையே ஹார்ட் அட்டாக் வந்து இறந்து போனதாக தெரிவித்தார். நான் அழுதுகொண்டே அனைத்து பார்மாலிட்டிக்ஸ் முடித்து விட்டு பாடியை வீட்டிற்கு எடுத்து சென்று அனைத்து சடங்கு மற்றும் சம்பூரதாயங்களையும் முடித்து விட்டும் அம்மாவை நல்லபடியாக அடக்கம் செய்தோம்.என் அப்பாவை பார்க்கவே பாவமாக இருந்தது. நாட்கள் வேகமாக நகர தொடங்கின என் அப்பாவை வேலைக்கு செல்ல வேண்டாம் என சொல்லி விட்டேன்.எப்படியோ  மூன்று மாதங்கள் ஓடின என் அப்பா நாள் ஆகா நாள் ஆகா யார்கிட்டையும் பேசுவது இல்லை சரியாக சாப்பிடாமல் மெலிந்து போனார் ,ஒரு சுத்தமாக யார்கிட்டையும் பேசவில்லை அப்படியே பிரம்மை பிடித்தது போல ஆகிவிட்டார் , நான் பயந்து என் அப்பாவை ஒரு மனநல மருத்துவரிடம் கூட்டிச்சென்றேன் . மருத்துவர் பார்த்துவிட்டு அவருக்கு எது பிடிக்குமோ அதை திரும்ப திரும்ப பேசுங்கள் அவருக்கு பிடித்த இடத்திற்கு கூட்டிச்செல்லுங்கள் பிடித்த படங்களை பார்க்க வையுங்கள் என்று சொல்லி சில மாத்திரைகளை கொடுத்தார் . வீட்டிற்கு கூட்டிவந்து மருத்துவர் சொன்னது போல பார்த்துக்கொண்டோம் ஒரு மாற்றமும் தெரியவில்லை இப்படியே இரண்டு வாரம் போனது. அன்று என் மனைவி மலர்விழி வெள்ளிக்கிழமை என்பதால் மாலை குளித்து முடித்து என் அம்மாவுடைய புடவையை கட்டிக்கொண்டு வீடு முழுக்க சாம்புராணி புகை போட்டுவந்தால் அப்போது என் அப்பா என் மனைவியை பார்த்து மரகதம் மரகதம்  என்று முனைவிக்கொண்டே இருந்தார்.எதை பார்த்த என் மனைவி வெளியில் இருந்த என்னை ஏங்க உள்ள வாங்க என்று என்னை வீட்டிற்கு உள்ளே இழுத்து சென்று என் அப்பாவிடம் விட்டாள் நான் வந்ததைகூட கவனிக்காமல் என் மனைவியை பார்த்து மரகதம் மரகதம் என்று திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே இருந்தார் . நான் மகிழ்ச்சியில் என் மனைவியை பார்த்து அவரிடம் பேச்சு கொடுக்க சொன்னேன். அவள் என்ன பேசுவது என்று சொன்னாள்.நான் என் அம்மாவை போல பேச சொன்னேன் . உடனே அவள் முறைத்தாள் நான் எப்படி உங்க அம்மாவ மாதிரி பேசுறது என்று கோவப்பட்டாள் .நான் அவளிடம் கெஞ்சி இப்போதான் அவர் பேசுறார் ப்ளீஸ் டி என்று கெஞ்சி அவரிடம் பேச சொன்னேன் . அவள் என்னை பார்த்து முறைத்துக்கொண்டே என் அப்பாவிடம் என்னங்க என்ன கூப்டுகிட்டே இருக்கீங்க என்று சொன்னாள். உடனே என் அப்பா எங்கடி தங்கம் போன நான் எவ்ளோ நேரமா உன்ன தேடுறது என்று சொன்னார். அதற்க்கு என் மனைவி நான் எங்கையும் போகங்க இங்கதான் இருக்கேன்னு சொன்னாள். உடனே அப்பா அழுதுகொண்டே எனக்கு பசிக்குதுடி சோறு போடுனு சொன்னார்,என் மனைவியும் என்னை பார்த்துக்கொண்டே சோறு தட்டில் போட்டு எடுத்துக்கொண்டு என் அப்பாவிடம் கொடுத்தாள்,என் அப்பா அவளை பார்த்து ஊட்டிவிட சொன்னார் .உடனே என் மனைவி தட்டை தரையில் வைத்துவிட்டு வேகமாக வெளியே போனாள் நான் பின்னாலே போய் அவள் காலில் விழுந்து தயாவசித்து என் ஆப்பாவை காப்பாத்து என்று கதறி அழுதேன் அவளும் மனம் உருகி மறுபடியும் வீட்டிற்கு உள்ளே சென்று சாப்பாடு தட்டை கையில் எடுத்து என் அப்பாவை பார்த்து சோறு ஊட்டினாள் அவரும் நல்லா சாப்பிட்டுவிட்டு அவரது அறைக்கு சென்றார். பிறகு அப்படியே இரவானது என் மனைவியும் எல்லா வேலையும் செய்து விட்டு மேலே போகலாம் என்றபோது அப்பாவின் அறையில் இருந்து அப்பா மரகதம் மரகதம் என்று கத்தினார் . என் மனைவி சென்று பார்த்தாள் அவர் எங்க போற என்று கேட்டார் என் மனைவி மேல போய் படுக்க போறேன் என்று சொன்னாள். உடனே என் அப்பா மகன் ரூம்க்கு எதுக்கு போற என்று கேட்டார். இதை கேள்விப்பட்ட என் மனைவி எனக்கு கால் பண்ணினாள் நான் என்ன என்று சாதாரணமாக கேட்டேன் வீசியதை கூறினாள் என் மனைவி நான் பதறிபோய் கீழே போனேன் . அங்கே என் அப்பா மரகதம் மரகதம் என்று கத்திகொண்டே இருந்தார். நான் என் மனைவியை பார்த்து மாத்திரை குடுத்துவிட்டு போய்விடலாம் என்று சொல்லி  என் அப்பா அறைக்கு சென்றேன். அவரைப்பார்த்து மாத்திரை போட சொன்னேன் ஆனால் அவள் என் மனைவியை பார்த்து மரகத்துக்கிட்ட  கொடு நான் சாப்பிடுகிறேன் சொன்னார். நான் என் மனைவியிடம் தந்தேன் அவள் அதை வாங்கி என் அப்பாவிடம் கொடுத்தாள் , என் அப்பா அதை வாங்கி சாப்பிட்டார் சரி முடிந்தது போலாம் என்று கிளம்பும்போது என் மனைவியை பார்த்து மரகதம் எங்க போற என்று கேட்டார் . என் மனைவி மேல்வீட்டுக்குனு சொன்னா உடனே என் அப்பா இங்க தான் படுக்கணும்னு ஆடம் பிடிச்சார் .
[+] 4 users Like STR SARAN's post
Like Reply


Messages In This Thread
RE: அப்பாவுக்காக,,, - by STR SARAN - 23-02-2026, 05:34 PM



Users browsing this thread: