23-02-2026, 02:05 PM
(This post was last modified: 23-02-2026, 02:09 PM by imstpd. Edited 1 time in total. Edited 1 time in total.)
ஒரு வினோதமான கதை
தமிழும் ஆங்கிலமும் கலந்து கலந்து வருவதால், எண்ண ஓட்டங்களை சரியாக வாசகர்களுக்கு கடத்த முடியவில்லை.
பொதுவாக ஒருவர் பார்வையில் கதை நகரும்போதுதான் கதை சுவராசியமாக இருக்கும்.. அந்த ஒருவரோடு, வாசகர் ஒன்றிக்க முடியும்..
சில சமயம் தம்பதியர் பார்வையில் கூட நகரலாம்.. ஆனால் மூவர் பார்வையிலும் கதை நகரும்போது, வாசகர்கள் இவர்களில் யாருடனும் ஒன்றிக்க முடியாது. அது ஒருவிதத்தில் சிறு சறுக்கல்..
ஆனால், கதை ஒரே சீராக, தொய்வின்றி வாசிக்க முடிந்தது. முடிவு வித்தியாசமாக இருந்த்து. அந்த அளவில் கதை நன்று
முதல் முயற்சி என்பதால், இது பாராட்டத்தகுந்தது.
வாழ்த்துகள்.
தமிழும் ஆங்கிலமும் கலந்து கலந்து வருவதால், எண்ண ஓட்டங்களை சரியாக வாசகர்களுக்கு கடத்த முடியவில்லை.
பொதுவாக ஒருவர் பார்வையில் கதை நகரும்போதுதான் கதை சுவராசியமாக இருக்கும்.. அந்த ஒருவரோடு, வாசகர் ஒன்றிக்க முடியும்..
சில சமயம் தம்பதியர் பார்வையில் கூட நகரலாம்.. ஆனால் மூவர் பார்வையிலும் கதை நகரும்போது, வாசகர்கள் இவர்களில் யாருடனும் ஒன்றிக்க முடியாது. அது ஒருவிதத்தில் சிறு சறுக்கல்..
ஆனால், கதை ஒரே சீராக, தொய்வின்றி வாசிக்க முடிந்தது. முடிவு வித்தியாசமாக இருந்த்து. அந்த அளவில் கதை நன்று
முதல் முயற்சி என்பதால், இது பாராட்டத்தகுந்தது.
வாழ்த்துகள்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)