23-02-2026, 01:04 PM
(This post was last modified: 23-02-2026, 01:08 PM by Bhiku Mhatre. Edited 2 times in total. Edited 2 times in total.)
இந்த பாகத்தின் ஆரம்பத்திலேயே சற்று வருத்தம் கலந்த அதிர்ச்சியுற்றேன்!! காரணம் ஹரீஷ் ஆதிரா திருமணத்தை பற்றி கூறியுள்ளீர்கள். நான் காயத்ரியின் காதலை பற்றி சிந்திக்கின்றேன், அதே போல் மேலே நண்பர் ஒருவர் ஹரினியின் காதலை பற்றி சிந்திக்கின்றார். இவர்கள் இருவருடைய காதலின் ஆழத்தை புரிந்து கொள்ளாத ஹரிஷ் அதற்கான விலையை கொடுப்பான் என்று எதிர்பார்கிறேன்.
இந்த பதிவில் காயத்ரி படி ஏறும் பொழுது, குமார் அவளின் அகன்ற பின்புறத்தை ரசித்து கொண்டே அவள் பின்னால் படி ஏறும் பொழுது நானே அந்த இடத்தில் இருந்தது போன்ற உணர்வு மேலும் காயத்ரி அதனை நாயோடு ஒப்பிட்டது, அவள் அழகின் மேல் அவள் கொண்டுள்ள அவளின் கர்வத்தை காட்டுகிறது, இதுவே என்னை மேலும் காயத்ரியிடம் ஈர்க்கிறது.
வேலைக்காரி லட்சுமியின் மேல் குமாருக்கு ஒரு கண் இருக்கிறது, லட்சுமியின் கதையும் வரும் என்று நினைக்கிறேன்.
தொடருங்கள்.
நன்றி.
இந்த பதிவில் காயத்ரி படி ஏறும் பொழுது, குமார் அவளின் அகன்ற பின்புறத்தை ரசித்து கொண்டே அவள் பின்னால் படி ஏறும் பொழுது நானே அந்த இடத்தில் இருந்தது போன்ற உணர்வு மேலும் காயத்ரி அதனை நாயோடு ஒப்பிட்டது, அவள் அழகின் மேல் அவள் கொண்டுள்ள அவளின் கர்வத்தை காட்டுகிறது, இதுவே என்னை மேலும் காயத்ரியிடம் ஈர்க்கிறது.
வேலைக்காரி லட்சுமியின் மேல் குமாருக்கு ஒரு கண் இருக்கிறது, லட்சுமியின் கதையும் வரும் என்று நினைக்கிறேன்.
தொடருங்கள்.
நன்றி.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)