22-02-2026, 10:18 PM
(22-02-2026, 01:55 AM)Revathi143 Wrote: இந்த கதையின் எழுத்தாளர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்...
என்னை இந்த கதை ரசிக்க வைக்கிறது, சிரிக்க வைக்கிறது, அழ வைக்கிறது
மீண்டும் எழுத்தாளர் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்...
எனக்கு தம்பி இல்லை இருப்பினும் ஒரு பெண் ஆன எனக்கு...
அக்கா தம்பி கதை என்றால் எனக்கு அலாதி ஆர்வம்.. ஏன் என்றால் யாருக்கும் சொல்லாத ரகசியம் சொல்கிறேன்.. நான் தான்
"உனக்கும் உரிமை உண்டு" கதையின் எழுத்தாளர்.. இரண்டாவது பாகத்தை என்னால் முடிக்க இயலவில்லை.. அதற்க்குள் எனக்கு திருமணமாகி விட்டது.. ஒரு குழந்தையும் பிறந்துள்ளது.. இல்லற வாழ்க்கை நன்றாக போய்க்கொண்டிருக்கிறது.. இரண்டு மாதங்களுக்கு முன்பு என் கதையை அவரிடம் காண்பித்தேன் (எனக்கு தம்பி இல்லை என்ற தைரியத்தில் ) .. என் கணவர் என்னை நன்றாக புரிந்து கொண்டு இரண்டாவது பாகத்தை பாதியில் நிறுத்தியதை தொடர்ந்து எழுத அனுமதி கொடுத்துள்ளார்... நான்தான் மதில் சுவர் மேல் உள்ள பூனை போல யோசித்து கொண்டே இருக்கிறென்..
கருத்துக்கு நன்றிகள்.. உனக்கும் உரிமை உண்டு ஒரு அருமையான கதை. தொடர வாழ்த்துக்கள்...


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)