Incest பூ போட்ட தாவணி
#34
“………………………………..!!”

“இதுதாங்க நடந்தது.” என்று வந்திருந்தவரிடம் இந்த சம்பவத்தை சொல்லி முடித்ததும், "அடிப் பாவி, என்னை வச்சுக்கிட்டே இத்தனையும் பஸ்ல நடந்திருக்கா?!!! " என்று அதிர்ச்சியாக கேட்டார் என் கணவர்.

"சாரிங்க, எனக்கே மனசு உறுத்தலா இருந்துச்சு, அதான் சொல்லிட்டேன். இது பத்தி உங்களுக்கு ஒன்னும் கோவம் இல்லையே?" என்று கேட்டு அவரை அன்பாகப் பார்த்தேன்.

"அதொன்னும் கோவமே இல்லை. அதான், அதுக்கு பரிகாரமா நித்யா 'வை கூட்டி கொடுத்துட்டியே."-சுகுமார்.

"ஐயோ...சார், யாருங்க சார் அந்த நித்யா, அவங்க கதையை கொஞ்சம் சொல்லுங்களேன்."-என்று வந்தவர் கேட்க. "ஏங்க!!,...வந்தவர் விடாப் பிடியா கேக்கிறார், அவரை பாத்தா, பாவமா இருக்கு. அந்த சம்பவத்தையும் சொல்லிடுங்களேன்" -மீனா.

"அந்த சம்பவம் நடந்ததுக்கு, நீ தான் முக்கிய காரணம். அதனாலே, நீயே சொல்லிடேன். அதுவும் இல்லாமே,...நீ சொன்னாதான் மனுஷன் உற்சாகமா கதை கேக்கிறார். நான் சொன்னா, நான் சொல்றதை கவனிக்காமே, உன்னையே வாயில் ஜொள் ஒழுக பாத்துக்கிட்டு இருக்கார். என்று சொல்லி அவரைப் பார்த்து என்ன, சரிதானே சார்?" என்றேன்

"ஐயோ...அப்படி ஒன்னும் இல்லைங்க. உங்க ஒய்ஃப் மேலே பார்வை போறதை கட்டுப் படுத்த முடியலை. அவ்வளோ அழகு உங்க வைஃப். உங்க முன்னாலேயே உங்க ஒய்ப்பை சைட் அடிக்கிறேனேன்னு எனக்கு வெக்கமா இருக்கு."

"சைட் தானே அடிக்கிறீங்க!. இந்த வயசிலும், என் பொண்டாட்டி சைட் அடிக்கிற அளவுக்கு, அழகா இருக்கான்னா, அது எனக்கு பெருமைதாங்க. சரி, கதை சொல்ல சொல்லட்டுமா?.இல்லை,...உங்களுக்கு வேறே ஏதாவது அவசர வேலை இருக்கா?.நீங்க இங்கே வந்து 3 மணி நேரத்துக்கு மேலே இருக்கும்.!"

"வந்து ரொம்ப நேரம் தான் ஆச்சு. இருந்தாலும், இந்த சம்பவத்தை மட்டும் சொல்லுங்க. கேட்டுட்டு போய்ட்றேன். திரும்பவும், அடுத்த வாரம் வர்றப்போ மிச்சத்தை கேட்டுக்கிறேன். உங்க கிட்டே இன்னைக்குதான் அப்பாயின்ட்மென்ட்... இன்னைக்கு விட்டா, அடுத்த வாரம் தான்."

“சரி...கேளுங்க. கதை கேக்குறதை விட்டுட்டு, கண்ட இடங்கள்லே மனசை அலை பாய விடாதீங்க?"

"O.K. சார், டிரை பண்றேன்."

"மீனா...நீ கொஞ்சம் எல்லாத்தையும் நல்லா இழுத்து மூடிட்டு கதை சொல்லு. சைடுலே, புடவைக்கும், ஜாக்கெட்டுக்கும் இருக்கிற இடுப்பு இடைவெளியை, புடவையை கொஞ்சம் ஏத்தி விட்டு மறைச்சுக்க. நீ உக்கார்ந்திருக்கிற போஸ்லே, உன்னோட முலையின் சைடு ஸ்ட்ரக்சர் தெரியுதுன்னு நினைக்கிறேன். அதான் அவர் கதையை கவனிக்காமே, மறைச்சும் மறையாமல் தெரியற உன் முலையோட வடிவழகை 'ஜொள்' ஒழுக பாத்துக்கிட்டு இருக்கார்."

நான் சொன்னதும், கட்டின கணவனின் வார்த்தைக்கு கட்டுப் பட்ட என் மனைவி, மாராப்பை ஒழுங்கு படுத்தி, புடவையை சரி செய்து ‘அந்த’ சம்பவத்தைச் சொல்ல ஆரம்பித்தாள். நீங்களும் அப்படி இப்படி கவனத்தை சிதற விடாமே கவனமா கேட்டுக்கோங்க. அப்புறம் இன்னொரு தடவை சொல்லுங்கன்னு கேக்கக் கூடாது. சொல்லிக்கிட்டு இருக்கிறப்போ நடுவிலே கேள்வி வேறே கேப்பா...அதுக்கு சரியா பதில் சொன்னாதான், அடுத்த கட்டத்துக்கு போவா... புரிஞ்சுதுங்களா.

"சரி...சொல்ல ஆரம்பி மீனா". -சுகுமார்

"அப்போ...சுரேஷ் 8th std படிச்சுக்கிட்டு இருந்தான். கவிதா 4th std படிச்சுக்கிட்டு இருந்தா. இப்போ இருக்கிற வீட்டுலே நாங்க இல்லை. அப்போ புரசைவாக்கத்துலே, ராயல் அப்பார்ட்மென்ட்ஸ்லே குடி இருந்தோம். (3rd ஃபுளோர்). பிள்ளைங்க ரெண்டு பேரும். புரசைவாக்கத்தில் இருக்கிற மெட்ரிகுலேஷன் ஸ்கூல்லே படிச்சுக்கிட்டு இருந்தாங்க.

4th ஃபுலோர்லே ராமசாமி ஐயர் பாமிலி, எங்க போர்ஷனுக்கு நேர் மேலே இருந்தாங்க. அவரோட ஒய்ஃப் பங்கஜம். நாங்க பங்கஜம் மாமின்னு கூப்பிடுவோம். நாங்க குடி வந்ததுக்கப்புறமாதான், அவங்க குடி வந்தாங்க.

ராமசாமி ஐயர், எஜுகேஷன் டிபார்ட்மென்ட்லே சீனியர் சூப்பர்வைசரா இருக்கார். அவங்க குடும்பத்துலே 3 பேர் தான். பங்கஜம் மாமிக்கும், அவங்க வீட்டுக்காரருக்கும் 10 வருஷ வித்தியாசம். ராமசாமி ஐயரை பார்த்தா பங்கஜம் மாமிக்கு அப்பா போலத்தான் இருக்கும்.

ராமசாமி ஐயர் தம்பதிங்களுக்கு ஒரே ஒரு வாரிசு, அவதான் நித்யா, என்கிற நித்யகல்யாணி. நடிகை தமன்னா மாதிரின்னு நெனச்சுக்கோங்களேன்.

I.T முடிச்சுட்டு, வீட்டுலே தான் இருக்கா. 4 வருசமா வரன் தேடுறாங்களாம்!. எதுவும் பொருத்தமா அமையலை. அதுக்கப்புறம் அவளுக்கு கல்யாணம் ஆகி, இப்போ லண்டன்லே இருக்கிறா.

மாமி அடிக்கடி எங்க வீட்டுக்கு என் வீட்டுக்காரர் இல்லாதப்ப வருவாங்க. நானும் அவங்க வீட்டுக்கு அடிக்கடி போவேன். மாமா (ராமசாமி ஐயர்) இருக்கிறதைப் பத்தி நான் பெருசா எடுத்துக்கிறதில்லை.

ஒரு நாள், இவர் ஆபீஸ் போனதுக்கப்புறம் மாமி வந்தாங்க. நான் மதிய சாப்பாட்டுக்கு ரெடி பண்ணிக்கிட்டு இருந்தேன்.

"மீனா...மீனா ..."

"யாரு,…. மாமியா? உள்ளே வாங்க"

"என்னடிம்மா பண்ணின்ட்ருக்கே?"

"மணி 11 ஆகுது. இப்பவே சமையல் செஞ்சாதான் அவங்க வர்றதுக்குள்ளே எல்லாம் ரெடி பண்ண முடியும். அதான் சமையல் செஞ்சுட்டிருக்கேன்."

"பிஸியா இருந்தா சொல்லுடிம்மா. நான் அப்புறமா வர்றேன்"

"அதெல்லாம் ஒன்னும் இல்லை மாமி. அப்புறம்,... நீங்க சமையல் பண்ணியாச்சா?"

"முருங்கைக் காய் சாம்பார். டிபன்னுக்கும் சாதத்துக்கும் சேத்தே வச்சுட்டேன். சாதம் மட்டும் வைக்கணும். கடிச்சுக்க மாவடு ஊருகாய் இருக்கு. ஆமாம், உன் வீட்டில் என்ன மெனு?"

"மட்டன் குழம்பு. ரசம் . சிக்கென் பிரை. மீன் பிரை."

"என்னடிம்மா இத்தனை ஐட்டம்... ஒரு நேரத்துக்கா?"

"ஆமாம் மாமி. என்ன பண்றது? N.V ஐட்டம் ஏதாவது ஒன்னு, அவருக்கு சாப்பாட்டுலே இருந்தாகணும். பிள்ளைங்களுக்கு, சிக்கன் பிரை பிடிக்காது. அவங்களுக்காக ஃபிஷ் பிரை."

"இதெல்லாம் சாப்பிட்றதாலேயோ, என்னவோ?. நீங்க எல்லாம் புஷ்டியா இருக்கேள். என் வீட்டிலேயும் ஒன்னு கிடக்குதே. எது செஞ்சாலும் பிடிக்கலை, பிடிக்கலைன்னு சொல்லிண்டு, பிராணனை வாங்கறது."

"யாரு...நித்யாவை சொல்றீங்களா?"

"ஆமாம், அவளைத்தான் சொல்றேன். இந்த காலத்துலே பிள்ளைங்க அதையும், இதையும் சாப்புட்டுட்டு, எப்படி ஹெல்த்தியா இருக்காங்க. ஏன்?...உன்னையும், உன் பிள்ளைங்களையும் எடுத்துக்கேயேன், எப்படி ஹெல்த்தியா, ஜம்முன்னு இருக்கீங்க."

"அது எல்லாம் உடம்பு வாகு மாமி"

"அதில்லேடி, நான் அவ வயிசுலே, நல்லா கழுக் மொழுக்குன்னு இருந்தேன் தெரியுமா?"

"ஆமாம்...நீங்க நல்லா பால், தயிர்,வெண்ணை, நெய்ன்னு சாப்பிட்டு இருப்பீங்க"

"நானும் அதைத்தானே திங்கச் சொல்றேன். பால் குடிச்சா கொமட்டிட்டு வர்றதுன்றா. சாப்பாட்டுலே நெய் போட்டா, சாப்பிடவே மாட்டேங்கிறா. தயிர் சாதமாவது சாப்புடிடீன்னா, வாயிலேயே வைக்க முடியலைன்றா,.....நான் என்ன பண்ணட்டும்?"

"மாமா, அவளை கண்டுக்கறதே இல்லையா?"

"அவரும் சொல்லி சொல்லி பாத்துட்டார். கேட்டாதானே இவ? வர்ற வரனெல்லாம்... இவ ஒடிசலான உடம்பை பாத்துட்டு, பொண்ணு பிடிக்கலைன்னு போயிடறாங்க. படிச்சிருக்கா, கலராவும் இருக்கா, ஆனா, என்ன பண்றது? இவ வயசிலே இருக்கிற பொண்ணுங்க எல்லாம், கல்யாணம் ஆகி, கையிலே ஒன்னு, வயித்திலே ஒன்னுன்னு இருக்கிராளுக. ஒன்னே ஒன்னு, கண்ணே கண்ணுன்னு பெத்து, செல்லம் கொடுத்து வளத்தது தப்பா போய்டுச்சு. சோத்துக்கு இல்லாத குடும்பத்துலே எல்லாம் பிள்ளைங்க எவ்வளவு புஷ்டியா, கொழு கொழுன்னு இருக்குதுங்க. இவளும் தான் இருக்காளே...ஒட்டடை குச்சியாட்டம்"

"அவளை ஏன் மாமி கரிச்சு கொட்றீங்க? எல்லாம் நேரம் காலம் வந்தா தானா நடக்கும்."

"எப்போ நேரம் காலம் வர்றது?.இவளை எப்ப கரை ஏத்தறது? எங்களுக்கு ஒரே கவலையா இருக்கு."


"கவலையை விடுங்க மாமி. அவளுக்கு நல்லா புத்தி மதி சொல்லி, நல்லா சாப்பிட வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு."

"அதான்டிம்மா...நீயாவது அவளுக்கு நல்லா புத்தி சொல்லி, எங்க வயித்திலே பாலை வாக்கணும்...சரி நாழி ஆய்டுத்து. அவர் வந்துடுவார். நான் கிளம்பறேன்."

மாமி போனதும், நித்யாவை பற்றி நினைத்தேன்.

ஒடிசலாக இருந்தாலும், நல்ல சிவப்பு..வயசு 22, அல்லது 23 இருக்கும். கரு, கருன்னு கூந்தல் ... வெட்டாமல் விட்டு இருந்தால், அவள் அடர்த்தியான கூந்தல் அவள் சூத்து மேடுகளை தொடும். ஸ்டைல்ன்னு சொல்லி பாதியை வெட்டி விட்டுட்டு, குதிரை வால் (போனி டைல்?) மாதிரி, ரப்பர் பேண்ட் மட்டும் போட்டுக்குவா. சில நேரம் லூசா பின்னி கடைசியிலே பொமரேனியன் நாய் குட்டி வால் மாதிரி, 'பொசு பொசுன்னு' விட்டுக்குவா. கண்ணு ரெண்டும் நல்லா பெருசா, கயல் விழி மாதிரி இருக்கும். எது பெருசா இருக்கணுமோ...அது இல்லையே! உதடுகள் நல்லா சிவப்பா, கோவைப் பழம் மாதிரி இருக்கும். மூக்கு நல்லா எடுப்பா இருக்கும். ஆனா முன்னாலேதான் எடுப்பா இல்லை. பின்னாலேயும் அப்படிதான். ஆமாம் ஏன் இவ இப்படி இருக்கா?! என்று நினைத்துக்கொண்டே, சமையலை செய்து முடித்தேன்.

ஒரு 3 நாள் கழிந்திருக்கும்.வெளியே யாரோ "ஆண்டி, ஆண்டி”ன்னு கூப்பிடுற மாதிரி இருந்தது. காயப் போட்டு இருந்த துணிகளை எடுத்து வந்து, மடித்துக்கொண்டிருந்த நான், வெளியே எட்டிப் பார்த்து, "யாரு...நித்யாவா...வாம்மா...எங்கே ரொம்ப நாளா ஆளையே காணோம்?"

"ஆமாம் ஆண்டி. கொஞ்சம் ப்ராஜெக்ட் வொர்க்லே பிஸியா இருந்திட்டேன். அதான் வர முடியலை. அங்கிள் எப்படி இருக்கார்? சுரேஷ், கவிதா குட்டிங்க எப்படி இருக்காங்க?"

"எல்லாரும் நல்லா இருக்கோம். ஆமாம்...நீ என்னடி இப்படி இளைச்சுக்கிட்டே போறே? மனசுலே கவலை, கிவலை ஏதாவது இருக்கா?"
[+] 2 users Like monor's post
Like Reply


Messages In This Thread
பூ போட்ட தாவணி - by monor - 12-01-2026, 05:31 PM
RE: பூ போட்ட தாவணி - by monor - 22-02-2026, 06:50 PM



Users browsing this thread: