Adultery ரவுடி ரங்கா -- எமனுக்கே எமன் ஆவான்!
....வினா மெல்லத் திரும்பிச் சுந்தரைப் பார்த்தாள். அவனது உடல் லேசாக நடுங்குவதைக் கண்டு, அவனது மனவோட்டத்தை அவள் புரிந்து கொண்டாள். ரங்கா தன் சாம்ராஜ்யத்தைப் பெருமையோடு அவளுக்கு விவரித்துக் கொண்டிருக்க, இவர்களோ அந்தச் சாம்ராஜ்யத்தின் அஸ்திவாரத்தையே அசைக்கக் கிரிமினல் கணக்குப் போட்டார்கள்.

சுந்தர் மெல்லத் தன் ஊன்றுகோலைத் தரையில் ஊன்றி, அந்தப் பயோமெட்ரிக் ஸ்கேனர் இருக்கும் இடத்தின் தூரத்தை மனக்கணக்குப் போட்டான். 'இதை உடைக்க முடியாது... ஆனா இவனுங்க கைரேகையை அப்படியே நகல் எடுக்க முடியும்!'

அந்தப் பிரம்மாண்டமான வீடு இப்போது அவர்களுக்கு ஒரு அழகான அரண்மனையாகத் தெரியவில்லை; அது அவர்கள் சூறையாடக் காத்திருக்கும் ஒரு தங்கச் சுரங்கமாகத் தெரிந்தது.

டைனிங் டேபிளில் அந்தப் பிரம்மாண்டமான ராஜ விருந்து தயாராக இருந்தது.  சுடச்சுடப் பதார்த்தங்கள் பரிமாறப்பட, எல்லோரும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் . ஆனால் சுந்தர்? அவன் ஒரு மிகச்சிறந்த நடிகன் ஆச்சே !!

தன் தட்டில் இருக்கும் உணவை எடுக்கத் தெரியாமல், தடுமாறுவது போலத் தன் விரல்களை அங்கும் இங்கும் அலைபாய விட்டான். ஸ்பூனை எடுக்கப் போய் தண்ணீரைத் தட்டிவிடுவது போலவும், சோற்றைப் பிடிக்க முடியாமல் தவிப்பது போலவும் அவன் செய்த அந்த நடிப்பு, அங்கிருந்தவர்களின் ஈரலை உருக்கியது

பார்வதி அம்மா  பதறிப் போனாள். "அடியே சோனியா! அந்தத் தம்பிக்குக் கண் தெரியாதுன்னு தெரியுமில்ல? நீ பக்கத்துல உட்கார்ந்து அவனுக்கு எடுத்து ஊட்ட வேண்டியதுதானே? பாவம்... மனுஷன் எவ்வளவு கஷ்டப்படுறாரு!" என்று தன் மகளை அதட்டினாள்.

சோனியா, "ஐயோ பாவம்... சாரிம்மா," என்று சொல்லியபடி சுந்தரின் அருகில் நெருங்கி அமர்ந்தாள்.

"பரவாயில்லைங்க  ... நானே மெல்ல சாப்பிட்டுப்பேன்," என்று   பரிதாபமான குரலில் சொன்னான்.

சோனியா அவனது தட்டைத் தன் பக்கம் இழுத்து, "இல்ல அண்ணா... நானே உங்களுக்கு ஊட்டி விடுறேன்," என்று ஒரு கவளம் சோற்றை அவன் வாயருகே கொண்டு வந்தாள்.

சுந்தர் உணவை வாங்கும் சாக்கில், அவளது மென்மையான விரல்களைத் தன் இதழ்களால் உரசுவதும், அவள் அருகில் இருக்கும்போது அவளது அங்கங்களை மோப்பம் பிடிப்பதுமாகத் தன் வக்கிரத்தை அரங்கேற்றினான்.


 அருகில் அமர்ந்திருந்த வினா, கையில் இருந்த காபி கப்பை இதழ்களுக்குக் கொண்டு சென்றாள். ஆவி பறக்கும் காபியை உறிஞ்சியபடியே, தன் பார்வையைச் சுந்தர் பக்கம் ஒரு வினாடி வீசினாள்.

"டேய் மாமா... முதல் பந்துலயே சிக்ஸர் அடிச்சு தூள் கிளம்பிட்டே!  " - என்று மனதுக்குள் எண்ணியவள், ரங்காவைப் பார்த்து ஒரு வசீகரப் புன்னகையைச் சிந்தினாள்.


"வினா, என்ன யோசனை?" - ரங்கா அவளது புன்னகையில் மயங்கிப் போய்க் கேட்க, வினா மெல்ல அவன் பக்கம் சாய்ந்தாள். அவனது கண்களை ஆழமாக ஊடுருவிப் பார்த்தவள்,   நளினமான புன்னகையை உதிர்த்தாள்."நீங்க நேத்து கேட்ட கேள்விக்கு இன்னைக்குப் பதில் சொல்லலாம்ன்னு இருக்கேன் ரங்கா..." என்று சொல்லியவள், ஒரு வினாடி அமைதியாகி, "உங்களை நான் கல்யாணம் பண்ணிக்கத் தயார்! என்று அவன் மார்பில் ஒரு காதல் ஈட்டியைப் பாய்ச்சினாள்.

எத்தனையோ துப்பாக்கித் தோட்டாக்களுக்கும், எதிரிகளின் கூர்மையான அரிவாள்களுக்கும் அஞ்சாத ரங்காவின் அந்த இரும்பு நெஞ்சம், வினாவின் அந்த ஒற்றைச் சிரிப்பில் அப்படியே பிளந்து போனது. "கல்யாணத்துக்குத் தயார்" என்று அவள் சொன்ன அந்த நிமிடம், பல கொலைகளையும் அராஜகங்களையும் செய்த அந்த ரங்காவின் கம்பீரம் எங்கே போனதென்றே தெரியவில்லை. அவன் ஒரு ரவுடியாக இல்லாமல், காதலில் சிறகடிக்கும் ஒரு மென்மையான பட்டாம்பூச்சி போல உணர்ந்தான்.

"வினா... நீ நிஜமாத்தான் சொல்றியா?   என்று அவன் குரல் நெகிழ்ச்சியில் தழுதழுத்தது.அவளை அப்படியே வாரி அணைக்கத் துடித்தான், ஆனால் அம்மாவும் தங்கையும் இருப்பதால் அடக்கி வாசித்தான் 


வினா அங்கேயே நிற்கவில்லை. அவள் அடுத்ததாகச் செய்த செயல், அந்தப் குடும்பத்தையே  ஒரு நிமிடம் அதிர வைத்தது. நேராகச் சென்று பார்வதி அம்மாளின் கைகளைப் பற்றிக் கொண்டவள், ரங்காவையும் சோனியாவையும் அழைத்துக் கொண்டு பூஜை அறைக்குள் நுழைந்தாள்.

அந்த அறையில் தெய்வீக மணமும், விளக்குகளின் ஒளியும் நிறைந்திருக்க, வினா அங்கிருந்த சாமிப் படத்திற்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த அந்த மஞ்சள் கயிற்றுத் தாலியை கையில் எடுத்தாள். ரங்காவின் கண்கள் திகைப்பில் விரிந்தன. வினா அந்தத் தாலியை ரங்காவின் கைகளில் கொடுத்து, அவனைத் தீர்க்கமாகப் பார்த்தாள்.

"ஏன் இன்னும் தயங்குறீங்க? இப்போவே என் கழுத்துல இதைக் கட்டுங்க...  " என்று அவள் சொல்ல, அந்தப் பூஜை அறையே ஒரு நிமிடம் ஸ்தம்பித்தது , ரங்கா ஆடித்தான் போனான்.அவனது கைகள் நடுங்கின.

"அம்மாடி... கல்யாணம்னு ஒன்னு நடந்தா நல்ல நாள் பார்த்து, பந்தல் போட்டு, ஊர் மெச்சக் கோவிலில் வச்சுப் பண்ணிக்கலாம். இப்படி அவசரமா..." என்று பார்வதி தயக்கத்தோடு இழுக்க, வினா அவளது கைகளை ஆழமாகப் பற்றிக்கொண்டாள்.

"வேண்டாம் அத்தை! என்னைப் பொறுத்தவரைக்கும் ரங்காதான் எல்லாமே. இப்போ அவரோட கை பட்ட இந்த மஞ்சள் கயிறுதான் எனக்குப் பெரிய கவசம். இனிமே நீங்களும் சோனியாவும் தான் என் உலகம். ஊர் ஆடம்பரத்துக்காகவோ, மத்தவங்கப் புகழ்ச்சிக்காகவோ நான் எதையும் விரும்பல. நான் இப்போவே மனசளவுல ரங்காவோட பொண்டாட்டியா ரெடி!"

வினா சொன்ன அந்த ஒவ்வொரு வார்த்தையும் பார்வதியின் இதயத்தில் தேனாகப் பாய்ந்தது. 'இப்படி ஒரு மருமகள் கிடைக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்' என்று அவள் மனதார நினைத்தாள். ரங்காவோ ஒரு மகாசமுத்திரத்தில் மூழ்கி எழுந்தவன் போல, வினாவையே ஒரு பிரமிப்போடு பார்த்துக் கொண்டிருந்தான்.

ரங்கா ஒரு கணம் எச்சில் முழுங்கினான். எத்தனையோ முறை துப்பாக்கியைத் தூக்கிய அவனது அந்த முரட்டுத்தனமான கைகள், இன்று வினா கொடுத்த அந்தத் தாலிப் பொட்டுடன் நடுங்கின. அவனது விழிகள் பிரமிப்பால் நிலை குத்தி நின்றன.
 
 "கட்டுப்பா ரங்கா! மகாலட்சுமியே தேடி வந்து கேக்குறா... இதுக்கு மேல என்ன வேணும்?" என்று பார்வதி அம்மாள் ஆனந்தக் கண்ணீரோடு ஆசி வழங்கினாள்.


ரங்கா மெல்லத் தன் கரங்களை உயர்த்தி, வினாவின் கழுத்தில் அந்தப் புனிதமான மஞ்சள் கயிற்றை ஏற்றி, மூன்று முடிச்சுகளைப் போட்டான்.

[Image: b21339e3-86a4-4378-9af9-f64135ab1cae.png] 

 பார்வதி அம்மாள் ஒரு கிண்ணத்தில் குங்குமத்தைக் கொடுக்க, ரங்கா தன் நடுங்கும் விரல்களால் அந்தக் குங்குமத்தை எடுத்து வினாவின் நெற்றி வகிட்டில் அழுத்தி இட்டான்.

அந்த நொடி, வினாவின் கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் சொட்டியது. அந்தக் கண்ணீரைப் பார்த்த ரங்காவிற்குத் தன் உயிர் பிரிந்து மீண்டும் வந்தது போல் இருந்தது. அந்தக் கண்ணீர் அன்பினால் வந்ததல்ல, தன் வாழ்நாள் லட்சியமான அந்தப் பொக்கிஷத்தை நெருங்கிவிட்டோம் என்கிற வக்கிரமான வெறியால் வந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை!

" வினா மெல்லத் தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள். பின் பார்வதி அம்மாளை நோக்கித் திரும்பி, "அத்தை... எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க!" என்று சொல்லிக் கொண்டே சட்டென்று குனிந்து அவள் காலில் விழுந்தாள்.

பார்வதி அம்மாள் பதறிப் போனாள். "அம்மாடி... எழுந்துரு! நீ இந்த வீட்டு மகாலட்சுமி. நீ என் காலில் விழலாமா?" என்று அவளைத் தூக்கி அணைத்துக் கொண்டாள். பார்வதியின் கண்கள் கசிந்தன. "என் ரங்காவுக்கு இப்படி ஒரு குணமான பொண்ணு கிடைப்பான்னு நான் நினைக்கவே இல்லை. இனிமே நீ மருமக இல்ல வினா... நீதான் இந்த வீட்டோட மஹாலக்ஷ்மி !"

பார்வதி அம்மாள் வினாவை அப்படியே கட்டிக்கொண்டு விம்மி அழுதாள். அவளது நெஞ்சுக்குள் இருந்த ஒரு தீராத ரணம் இன்றுதான் ஆறத் தொடங்கியது போல இருந்தது. ரங்காவுக்குப் பெண் தேடி அவள் போகாத இடமில்லை. அவனது அசாத்திய செல்வம், அவனது பிரம்மாண்டமான பங்களா, அவனது அதிகாரம் என எல்லாம் இருந்தும், அவன் ஒரு 'ரவுடி' என்கிற ஒரே காரணத்திற்காகப் பெண் வீட்டார் அனைவரும் ஒதுங்கிப் போனார்கள்.

"நூறு ரூபா இல்லனாலும் நிம்மதியா வாழணும்மா... ரவுடிப் பொண்டாட்டியா இருந்து ரத்தக் கறையைத் துடைக்க முடியாது" என்று ஒவ்வொருவரும் சொன்னபோது பார்வதியின் இதயம் சுக்குநூறாக உடைந்தது. ஆனால் இன்று... இந்த வினா, தாலியைத் தன் கையாலேயே எடுத்துக் கொடுத்து, "நீங்கதான் என் உலகம்" என்று சொன்ன அந்த விநாடி, பார்வதிக்கு வினா ஒரு மருமகளாகத் தெரியவில்லை...ஒரு மஹாலெக்ஷ்மியாக தெரிந்தால் 


ஒரு வாரம் ஓடி மறைந்தது. ரங்காவின் அந்தப் பிரம்மாண்டமான பங்களா, இதற்கு முன் கண்டிராத ஒரு புதிய பொலிவையும் சிரிப்பொலியையும் கண்டது. அந்த வீட்டின் ஒவ்வொரு செங்கல்லும் வினாவின் வசீகரத்திற்கு அடிமையாகிப் போனது.

வினா, தன் மாமியார் பார்வதிக்கு ஒரு மருமகளாக அல்ல, ஒரு தாயாகவே மாறிப்போனாள். சமையல் அறையில் அவருக்குப் பிடித்த உணவுகளைச் சமைப்பதிலிருந்து, சரியான நேரத்திற்கு அவரது மாத்திரைகளைத் தேடிப் பிடித்துக் கொடுப்பது வரை, பார்வதியின் நிழலாகவே மாறிப்போனாள். "வினா இல்லாம என்னால ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது" என்கிற நிலைக்குப் பார்வதியைக் கொண்டு வந்து நிறுத்திவிட்டாள்.

அதேபோல் சோனியாவுடனும் நகமும் சதையுமாக ஒட்டிக்கொண்டாள். சோனியாவின் ரகசியங்கள், ஆசைகள் என அனைத்தையும் கேட்டுத் தெரிந்துகொண்டு, அவளுக்கு ஒரு சிறந்த தோழியாகவும் வழிகாட்டியாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டாள்.

ஆனால், இரவில் வினாவின் முகம் முற்றிலும் வேறானது.

படுக்கையறையில் ரங்காவுக்கு ஒரு காம தேவதையாக மாறி, அவனைத் தன் அழகாலும் அன்பாலும் கட்டிப்போட்டாள். ரங்கா இதுவரை பார்த்திராத சுகத்தையும், நெருக்கத்தையும் வினா அள்ளி வழங்கினாள். அவனது முரட்டுத்தனம் அவளது மென்மையில் உருகிப் போனது. வினா விரித்த அந்த மோக வலையில் ரங்கா எவ்வளவு ஆழமாகச் சிக்கினான் என்றால், அவளுக்காகத் தன் உயிரையே கொடுக்கவும் அடுத்தவன் உயிரை எடுக்கவும் அவன் துணிந்துவிட்டான்.


குடோனுக்குப் புதிய சரக்கு வந்திருப்பதாகவும், சில கோடிகள் கைமாற வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் போன் வர, ரங்கா கிளம்பத் தயாரானான். "வினா, நீயும் கூட வந்தா எனக்குத் துணையா இருக்கும்," என்று அவன் அழைக்க, வினாவும் சரி என்றாள். பார்வதி அம்மாள் ஓடிவந்து, "அம்மாடி... அவ்ளோ தூரம்  குழந்தைகளை எதுக்கு அலைக்கழிக்கிற? அவங்க இங்கேயே சோனியா கூட விளையாடட்டும், நீங்க போயிட்டு  வாங்க," என்று சொல்ல, வினா ஒரு வஞ்சகப் புன்னகையை மறைத்துக்கொண்டு சம்மதித்தாள்.

ரங்கா கீழே காரைத் தயார் செய்துகொண்டிருக்க, வினா தன் சுந்தரைக் கண்ணசைவால் மொட்டை மாடிக்கு வரச் சொன்னாள். அந்தப்  விட்டு மொட்டை மாடியில், நிலவொளியின் நிழலில் இருவரும் சந்தித்துக்கொண்டனர்.

 

சுந்தர் தன் கறுப்புக் கண்ணாடியைக் கழற்றி வீசிவிட்டு, ஒரு முறை அந்தப்  வீட்டைத் தன்  பார்வையால் ஸ்கேன் செய்தான். அடுத்த நொடி, வினாவை நோக்கிப் பாய்ந்தவன் அவளை அப்படியே செவுற்றோடு சாய்த்து இறுக்கிக் கட்டிக்கொண்டான். அந்த வேகத்தில் வினா நிலைகுலைந்தாலும், அவளது கண்கள் காமத்தால் ஜொலித்தன.

ஒரு வாரமாக ஒரே கூரைக்குக் கீழே இருந்தும், ரங்காவின் கண்களுக்குப் பயந்து ஒதுங்கி இருந்த அந்த வேட்கை, இப்போது மடையுடைத்த காட்டாறாகப் பொங்கியது. சுந்தரின் முரட்டு உதடுகள் வினாவின் மென்மையான இதழ்களைக் கவ்விச் சுவைக்க, வினாவும் தன்னை மொத்தமாக அவனிடம் ஒப்படைத்தாள்.

அவளது மார்பகங்கள் சுந்தரின் பரந்த மார்பில் அழுந்தி நசுங்க, அந்தத் திண்மையை அவன் தன் நெஞ்சில் உணர்ந்தான். கைகளை முன்னால் கொண்டு வர வழியில்லாததால், அப்படியே அவள் பின்னால் கொண்டு போய், அந்தப் பிருஷ்டக் கோளங்களை வெறியோடு பிசைந்து தடவத் தொடங்கினான். ரங்காவின் குடும்பம் கீழே இருக்கிறார்கள் என்கிற துளி பயமும் இன்றி, இருவரும் தாகத்தோடு ஒருவரையொருவர் பருகினர்.

[Image: 474.jpg] 

மூச்சுத் திணறத் திணற நடந்த அந்த முத்தப் போராட்டம், அவர்களின் நீண்ட நாள் தேடலுக்குக் கிடைத்த ஒரு வடிகாலாக அமைந்தது. சுந்தர் அவளது கழுத்தையும், காதுகளையும் கவ்வ, வினா அவன் இடுப்பைத் தன் கைகளால் வளைத்து இன்னும் நெருக்கமாக இழுத்தாள்.

"மாமா... இந்த ஒரு வாரமா அந்த ரங்கா கூட இருந்தது எனக்கு நரகமா இருந்துச்சுடா... உன் ஸ்பரிசம் இல்லாம நான் செத்துக்கிட்டு இருந்தேன்," என்று வினா மூச்சு வாங்க ரகசியமாகக் முணுமுணுத்தாள்.

சுந்தர் அவள் காதுமடல்களைக் கடித்தபடி, "இன்னும் சில நாள்தான் வினா... அந்தப் பொக்கிஷத்தை எடுத்ததுக்கு அப்புறம் இந்த உலகமே நம்ம காலுக்கடியில இருக்கும். அன்னைக்கு இந்த ரங்கா பிணமா இருப்பான், நீ என் கட்டில்ல இருப்ப!" என்று சபதம் செய்தான்.

கீழே ரங்காவின் கார் ஹார்ன் சத்தம் மீண்டும் ஒருமுறை அதிகாரமாக ஒலிக்க, இருவரும் அந்த மோக உலகிலிருந்து விடுபட்டனர். வினா படபடப்போடு தன் கலைந்த கூந்தலை முடிந்து, சிதறிய புடவையைச் சரி செய்துகொண்டாள். அவளது முகம் சிவந்திருந்தது

சுந்தரின் கைகளைப் பிடித்துக் கொண்டு, "இனிமே நான் தனியா, நீ தனியா இருக்கப் போறோம் மாமா... ஒவ்வொரு அடியையும் ரொம்பக் கவனமா எடுத்து வை. எங்கேயும் ஒரு பிசுறு கூடத் தட்டக் கூடாது. நான் அங்க குடோன்ல ரங்காவை கவனிச்சுக்கிறேன். நீ இந்த வீட்ல இருக்குற அந்த ரெண்டு முண்டைகளையும் (பார்வதி, சோனியா) உன் பேச்சாலயும் நடிப்பாலயும் மயக்கி உன் காலடியில வச்சுக்கோ. நேரம் வரும்போது நான் சொல்றேன்...என்று சொல்லி அவன் நெற்றியில் ஒரு ஆழமான முத்தத்தை அழுத்தினாள்.

அவர்கள் இருவரும் எவ்வளவு பெரிய கிரிமினல்களாக இருந்தாலும்,  பிரியப்போவது அவர்கள் மனதை லேசாகப் பிழிந்தது. ஒருவருக்கு ஒருவர் வைத்திருந்த அந்த வக்கிரமான காதலும், அக்கறையும் ஒரு நிமிடம் அந்த இடத்தையே அமைதியாக்கியது. 'தனியா  போகிறோமோ?' என்கிற அந்த ஒரு மெல்லிய வருத்தம் இருவர் கண்களிலும் தெரிந்தது.

"போயிட்டு வா வினா... பயப்படாம போ. இங்க இருக்குற கோட்டையை நான் பார்த்துக்கிறேன்.  
 " 
வினா ஒருமுறை அவனைத் திரும்பிப் பார்த்துவிட்டு, மின்னல் வேகத்தில் படிக்கட்டுகளில் இறங்கி கீழே ஓடினாள். காரில் அமர்ந்திருந்த ரங்கா, "என்ன வினா... இவ்வளவு லேட்?" என்று  கேட்க, வினா மிக இயல்பாக, "குழந்தைகளை அத்தை கிட்ட ஒப்படைச்சுட்டு,  அவங்களுக்கு தேவையானதைச் சொல்லிவிட்டு வரக் கொஞ்சம் நேரமாகிடுச்சு ரங்கா," என்று சொல்லி அவனது கையைப் பற்றிக்கொண்டாள்.

சோனியாவும் பார்வதியும் டாட்டா காட்டி வழிஅனுப்பிவைக்க கார் கிளம்பியது. மாடியில் கறுப்புக் கண்ணாடியைப் போட்டுக் கொண்ட சுந்தர், "இனிமே தாண்டா ஆட்டமே இருக்கு !" என்று முணுமுணுத்தபடி சோனியா இருக்கும் திசையை நோக்கித் தன் ஊன்றுகோலோடு நடக்க ஆரம்பித்தான்

 தொடரும் ...
[+] 2 users Like தனுஷ்'s post
Like Reply


Messages In This Thread
RE: ரவுடி ரங்கா -- எமனுக்கே எமன் ஆவான்! - by தனுஷ் - 22-02-2026, 02:14 PM



Users browsing this thread: 2 Guest(s)