22-02-2026, 02:13 PM
(This post was last modified: 22-02-2026, 02:14 PM by தனுஷ். Edited 1 time in total. Edited 1 time in total.)
Part -- 17
நண்பர்களே! ஒரு சின்ன வேண்டுகோள்... என்னதான் இது காமக் கதையாக இருந்தாலும், கடந்த பகுதியிலும் சரி, இந்தப் பகுதியிலும் சரி, கதையின் சூழல் கருதி காமம் சற்றே குறைவாகவே இருக்கும். கதையோட்டம் இப்போது மிக முக்கியமான ஒரு கட்டத்தை நோக்கி நகர்வதால், அந்த உணர்வுகளைக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.
எனவே, இந்தப் பகுதியிலும் காமத்தை அதிகமாக எதிர்பார்க்காமல், கொஞ்சம் பொறுமையோடு இந்தக் காட்சிகளைக் கடந்து வாருங்கள். ஆனால் ஒன்று மட்டும் உறுதி... அடுத்தடுத்து வரும் பகுதிகளில் காமத்திற்குப் பஞ்சமே இருக்காது! வினா மற்றும் சுந்தரின் அந்தத் தகிக்கும் விளையாட்டுகள் மீண்டும் களமிறங்கும்.
இரவு நடந்த அந்த வக்கிரமான திட்டமிடலும், உடலுறவின் களைப்பும் வினாவின் முகத்தில் துளிகூடத் தெரியவில்லை. மறுநாள் விடியலில், வழக்கம்போல அதே 'அப்பாவி' முகம், தலையில் இழுத்துப் போர்த்திய முக்காடு என ஒரு குடும்பக் குத்துவிளக்காக மாறினாள். ரங்காவின் குடோனுக்குச் செல்லத் தயாரான அவளது கண்களில் இப்போது பணிவு மட்டுமே இருந்தது.
வாசலில் சுந்தர் தன் பங்கைச் சரியாகச் செய்து கொண்டிருந்தான். முகத்தில் ஒரு கறுப்புக் கண்ணாடி, கையில் ஒரு ஸ்டிக்க . பார்வை இல்லாதவன் எதையோ தேடுவது போல, அந்தத் தெருவில் சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அவனைப் பார்க்கும் யாருக்கும், ஒரு பரிதாபமான மனிதன் என்றுதான் தோன்றும்.
ஆனால், அந்தக் கறுப்புக் கண்ணாடிக்குப் பின்னால் சுந்தரின் கண்கள் ரங்காவின் ஆட்களை துல்லியமாகக் கவனித்துக் கொண்டிருந்தது.
"பார்த்துப் போ வீணா... சாயங்காலம் சீக்கிரம் வந்துடு," என்று சுந்தர் ஊர் கேட்கும்படி குரல் கொடுக்க, "சரிங்க... நீங்க பார்த்துப் பத்திரமா இருங்க," என்று வினா ஒரு பதிவிரதையைப் போலப் பதில் சொல்லிவிட்டு நடந்தாள்.
குடோனுக்குள் நுழைந்த வினாவையே ரங்காவின் கண்கள் இமைக்காமல் மொய்த்தன. நேற்று இரவு அவள் காட்டிய அந்தப் போலி அன்பும், நெருக்கமும் அவனுக்குள் ஒரு புது ரத்தத்தைப் பாய்ச்சியிருந்தது. ஆனால், எல்லாவற்றையும் விட அவனது இதயத்தைத் துடிக்க வைத்தது ஒன்றுதான்... "என்னை நீ கல்யாணம் பண்ணிப்பியா?" என்று அவன் கேட்ட கேள்விக்கு இன்று அவள் என்ன பதில் சொல்லப் போகிறாள் என்பதுதான்!
வினா குனிந்த தலை நிமிராமல் தன் வேலையைப் பார்ப்பது போலப் பாசாங்கு செய்தாள். ரங்கா பொறுமை இழந்து அவளருகே வந்தான். அவனது முரட்டு உடலில் இருந்து வெளிப்பட்ட அந்த அதிகார வாசம் வினாவைச் சூழ்ந்தது.
ரங்கா அவளை இடுப்போடு சேர்த்து அணைத்துக்கொண்டான். அவளது நாடியைத் தூக்கி, அந்தக் கண்களை ஆழமாகப் பார்த்தவன், "என்ன வினா... நீ என்ன முடிவோடு வருவேன்னு நேத்து ராத்திரி முழுக்கத் தூக்கமே இல்லாம காத்துட்டு இருக்கேன்," என்று தழுதழுத்த குரலில் சொல்லி அவள் கன்னத்தை வருடினான்.
![[Image: ae38247a-9ce0-4d10-8b8a-38d2ea74e796.png]](https://i.ibb.co/JWCkk31G/ae38247a-9ce0-4d10-8b8a-38d2ea74e796.png)
வினா தன் வஞ்சகமான கண்களில் அதே அப்பாவித்தனமான பார்வையைத் தேக்கி அவனைப் பார்த்தாள். அந்தப் பார்வையில் ரங்கா அப்படியே சொக்கிப் போனான். ஏதோ பெரும் தயக்கத்தில் இருப்பது போலக் காட்டியவள், ரங்காவின் சட்டைப் பட்டன்களைத் தன் விரல்களால் மெல்லத் திருகியபடி பேசினாள்.
"எனக்கு ஒரு கண்டிஷன்... அதுக்கு நீங்க சம்மதிச்சா மட்டும் தான் நான் இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிப்பேன்," என்று தயங்கித் தயங்கிச் சொன்னாள்.
"சொல்லு வினா! என்ன கண்டிஷனாக இருந்தாலும் சரி, அதை உன் காலடியில தூக்கி வீசுறேன்," என்றான் ரங்கா ஆவேசமாக.
"அது... அது வந்து... சுந்தரை உங்க வீட்ல, உங்க அம்மா தங்கச்சிகூடத் தங்க வைப்பீங்களா? என்னைக்கி நான் உங்க பொண்டாட்டியா மாறுறேனோ, அன்னைக்கு அவர் அனாதையா ஆகுறதை நான் விரும்பல. அவருக்குக் கண்ணு தெரியாதுங்கிறதை விட, அவர் என் மேல வச்சிருக்கற நம்பிக்கை ரொம்பப் பெருசு... ப்ளீஸ் ரங்கா," என்று கெஞ்சுவது போலக் கேட்டாள்.
ரங்கா இரண்டு நிமிடம் கூட யோசிக்கவில்லை. "இவ்வளவுதானா? நானும் வேற என்னமோன்னு பயந்துட்டேன். வினா... இனிமே சுந்தர் நம்ம குடும்பத்துல ஒருவன்! நாளைக்கே அவனை என் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறேன். என் அம்மா அவனை ஒரு மகனாப் பார்த்துப்பாங்க," என்று அவன் சொன்னான்.
வினாவின் கண்களில் இருந்து அப்படியே கண்ணீர் வழிந்தோடியது. "தேங்க்ஸ் ரங்கா!" என்று சொல்லி அவனை இறுக்கிக் கட்டிக்கொண்டாள்.
ரங்கா அது ஆனந்தக் கண்ணீர் என்று நினைத்தான். ஆனால், அது தன் வேட்டைக்கான முதல் கதவு திறக்கப்பட்டதில் வினாவுக்கு ஏற்பட்ட வக்கிரமான கொண்டாட்டக் கண்ணீர்! சிங்கத்தின் கோட்டைக்குள் தன் கூட்டாளியான நரியைக் கொண்டு வந்து நிறுத்திவிட்டாள். இனி ரங்காவின் வீட்டுக்குள்ளேயே அவனது அழிவிற்கான நேரம் தொடங்கிவிட்டது.
ரங்கா சொன்னது போலவே, மறுநாளே தன் காரில் சுந்தரையும் வினாவையும் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். . வாசலிலேயே பார்வதியும், வசீகரமான முகம் கொண்ட சோனியாவும் அவர்களை வரவேற்றார்கள். ஆனால், கறுப்புக் கண்ணாடி அணிந்து, தடுமாறி நின்ற சுந்தரைப் பார்த்து அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
வினா சட்டென்று பார்வதியின் கைகளைப் பற்றிக்கொண்டாள். "அத்தை... இது சுந்தர், என் அண்ணன் . பாவம்... ஒரு விபத்துல பார்வை போயிருச்சு. இனிமே அவர் இங்கதான் இருக்கப்போறாரு," என்று தழுதழுத்த குரலில் பொய் சொன்னாள்.
பார்வதி ஒரு கணம் கூட யோசிக்கவில்லை. "ஏன் வினா, இதச் சொல்லவா இவ்வளவு தயங்குற? இனிமே அவனும் என் மகன் மாதிரிதான். வாப்பா உள்ள வா," என்று மிகுந்த அன்போடு வரவேற்றாள்.
நடக்கத் தடுமாறுவது போல நடித்த சுந்தரை, சோனியா ஓடி வந்து கைத்தாங்கலாகப் பிடித்தாள். "மெல்ல வாங்க அண்ணா," என்று அவள் அன்போடு சொல்ல, அந்தப் பாதகனோ தன் கிரிமினல் வேலையை அங்கேயே ஆரம்பித்துவிட்டான். பிடித்து நடக்கும் சாக்கில், தன் முழங்கையால் அவளது மார்பகங்களை உரசுவதும், தோள்களைத் தேவையில்லாமல் அழுத்திப் பிடிப்பதுமாக தன் சேட்டையை ஆரம்பிக்க , அப்பாவி சோனியாவுக்கு அது ஒரு பார்வையற்றவனின் தடுமாற்றம் என்றுதான் தோன்றியது!
அந்தப் பிரம்மாண்டமான வரவேற்பறையில் சிரிப்புச் சத்தங்களுக்குக் குறைவில்லை. பார்வதி வினாவிடம் எதையோ அன்போடு பேசிக் கொண்டிருக்க, சோனியா குழந்தைகளின் மழலையில் தன்னை மறந்து கொஞ்சிக் கொண்டிருந்தாள். ஆனால், அங்கிருந்த சோபாவில் ஒரு சிலையைப் போல அமர்ந்திருந்த சுந்தரின் கறுப்புக் கண்ணாடிக்கு பின்னால் ஒரு பயங்கரமான வேட்டை அரங்கேறிக் கொண்டிருந்தது.
அவன் ஒரு பார்வையற்றவன் என்று அந்த வீடே நம்பிக் கொண்டிருக்க, சுந்தர் ஒவ்வொரு அங்குலத்தையும் தன் கண்களால் ஸ்கேன் செய்தான்.
அந்த வீட்டின் ஜன்னல்கள் எங்கே முடிகின்றன?
அந்தப் பொக்கிஷ அறைக்குச் செல்லும் பாதையில் இருக்கும் சென்சார்கள் எங்கே இருக்கின்றன?
அவனது மூளை ஒரு கம்ப்யூட்டரைப் போல எல்லா நுணுக்கங்களையும் கணக்குப் போட்டது. "இனிமே இவங்ககூடவே தான் இருக்கப் போறோம்... ஒவ்வொரு அணுவையும் நம்ம வசமாக்கணும்" என்கிற வக்கிரமான வெறி அவனிடம் இருந்தது.
வினா அவ்வப்போது சுந்தரைத் திரும்பிப் பார்க்க, இருவரின் கண்களும் ஒரு ரகசிய சங்கேதத்தில் பேசிக்கொண்டன. "வலை விரிக்கப்பட்டுவிட்டது... இனி இரையைச் சிக்க வைக்க வேண்டியதுதான் பாக்கி" என்பதுதான் அந்தப் பார்வையின் அர்த்தம்.
ரங்கா தன் தம்பிகளிடம் ஏதோ போனில் கத்திக்கொண்டிருக்க, வினா மெல்ல எழுந்து பார்வதி அம்மாளின் அருகே சென்றாள்.
"அத்தை... இந்த வீடு ரொம்பப் பெருசா இருக்கு. எனக்கு இதுல இருக்குற ஒவ்வொரு அறையையும் நீங்கதான் சுத்தி காட்டணும்," என்று ஒரு சிறு பிள்ளையைப் போலக் கேட்க, பார்வதி அம்மாள் சிரித்துக் கொண்டே, "அதுக்கென்ன வினா... இதோ இப்போவே போவோம்," என்று எழுந்து நடந்தாள்.
சுந்தர் தன் ஊன்றுகோலை மெல்லத் தட்டியபடி எழுந்தான். "எனக்கும் அந்த வீட்டைச் சுத்தி காட்டுங்க சோனியா... கண்ணு தெரியலனாலும் அந்த வாசனையை வச்சு நான் மனப்பாடம் பண்ணிப்பேன்," என்று அவன் சொல்ல, சோனியா மீண்டும் அவன் கையைப் பற்றினாள்.
சுந்தரின் விரல்கள் மீண்டும் சோனியாவின் மென்மையான கைகளில் தன் வக்கிரத்தைப் பதிய வைத்தன. பாவம் சோனியா... தான் ஒரு கொடூரமான ஓநாய்க்குப் பாதை காட்டுகிறோம் என்பது தெரியாமல் அவனை அழைத்துச் சென்றாள்.
ஒவ்வொரு இடமாக சுத்தி காட்டி , பார்வதி அம்மாளும் சோனியாவும் முன்னால் செல்ல, வினாவும் சுந்தரும் அவர்களுக்குப் பின்னால் பின் தொடர்ந்தார்கள். அந்த பிரம்மாண்டமான பங்களாவின் ஒவ்வொரு அறையும் ஒரு கலைக்கூடமாகத் தெரிந்தது.
"இது பெரியவங்களோட ரூம்... இது சோனியாவோட ஸ்டடி ரூம்..." என்று பார்வதி ஒவ்வொரு கதவாகத் திறக்க, .
சுந்தர் அந்த ஊன்றுகோலைத் தட்டித் தட்டி தரையின் சத்தத்தை அளவெடுத்தான். எந்தப் பக்கம் போனால் சத்தம் வரும், எங்கே போனால் ரகசியமாகத் தப்பலாம் என்று அவனது கிரிமினல் மூளை வரைபடம் வரைந்தது.
திடீரென ஒரு குறுகிய பாதையின் முடிவில் இருந்த அந்தத் தடிமனான தேக்கு மரக் கதவுக்கு முன்னால் அவர்கள் நின்றார்கள். அங்கே இரண்டு துப்பாக்கி இருந்த்தது
"இதுதான் ரங்காவோட அந்த முக்கியமான அறை. இங்கதான் அவனோட முக்கியமான பிசினஸ் விஷயங்கள் எல்லாம் இருக்கும்," என்று பார்வதி சொல்ல, வினாவின் இதயம் ஒரு நிமிடம் துடிப்பதை நிறுத்தியது.
அங்கேதான் அந்தப் பொக்கிஷம் இருக்கிறது!
வினா சட்டென்று "அத்தை... இந்த ரூம் மட்டும் ஏன் இவ்வளவு பாதுகாப்பா இருக்கு?" என்று வினா ஒன்றுமே தெரியாதவள் போலக் கேட்க, பார்வதி அம்மாள் சிரித்துக் கொண்டே, "அது பெரியவங்க ரகசியம் வினா... ரங்காவே அங்க போகும்போது ரொம்பக் கவனமா இருப்பான்," என்றாள்.
பார்வதி அம்மா அங்கே இருந்த ஒரு ரகசிய சுவிட்சைப் போட்டதும், யாரும் எதிர்பார்க்காத வகையில் பீரோவின் ஒரு பகுதி நகர்ந்து, உள்ளிருந்து ஒரு நவீன பயோமெட்ரிக் ஸ்கேனர் வெளியே வந்தது.
அதே சமயம், "என்ன... எல்லாரும் இங்க என்ன பண்றீங்க?" என்ற கம்பீரமான குரலுடன் ரங்கா அங்கே வந்து சேர்ந்தான். வினா ஒரு நிமிடம் அதிர்ந்து போனாள், ஆனால் ரங்காவின் முகத்தில் இருந்த அந்தப் புன்னகை அவளை ஆசுவாசப்படுத்தியது.
என்ன வீட்டை சுத்தி பார்க்குறீங்களா , பாருங்க ..பாருங்க இனிமே இது உங்க விடு ," என்று சொன்ன ரங்கா, தன் கட்டை விரலை அந்த ஸ்கேனரில் வைத்தான். தொடர்ந்து பார்வதியும், சோனியாவும் தங்கள் கைரேகைகளைப் பதிவு செய்தனர்.
'பீப்... பீப்...'
அந்த இயந்திரம் சிக்னல் கொடுத்த அடுத்த நொடி, அந்தச் சுவரே பிளந்து கொள்வது போல மெல்ல விலகியது. உள்ளே இருந்து ஒரு குளிர்ந்த காற்றும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தின் மணமும் வீசியது. கதவு முழுமையாகத் திறக்கப்பட்டதும், வினாவிற்கும் சுந்தரிற்கும் கண்கள் கூசின.
அங்கே... அடுக்கடுக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த தங்கக் கட்டிகள், நவரத்தினக் கற்கள் பதித்த நகைகள், கட்டுக்கட்டாகப் பணம்! அந்த மங்கலான விளக்கு வெளிச்சத்தில் அவை ஜொலித்த விதம், ஒரு மாய உலகிற்குள் நுழைந்தது போல இருந்தது.
வினாவின் இதயம் ஒரு நிமிடம் துடிப்பதை நிறுத்தியது. 'இதுதான்... இதுக்காகத்தான் இத்தனை நாளா நாயா அலைஞ்சோம்!' - அவளது உள்ளுக்குள் ஒரு ராட்சசி வெறியோடு சிரித்தாள்.
பார்வை இல்லாதவன் போல் நடித்த சுந்தர், அந்தக் கறுப்புக் கண்ணாடிக்கு பின்னால் இருந்து அந்தப் புதையலை அளவெடுத்தான். அவனது கைகள் அந்தத் தங்கத்தைத் தொடத் துடித்தன. ஆனால், ரங்கா அங்கே நின்று கொண்டிருந்ததால், ஒரு கல்லாக உறைந்து நின்றான்.
இப்போ இது எல்லாமே உனக்கும் சொந்தம் தான்," என்று ரங்கா உணர்ச்சிவசப்பட்டுச் சொல்ல, வினா மெல்ல அந்தப் புதையலை நோக்கி அடி எடுத்து வைத்தாள்.
![[Image: 44021d77-49c9-473a-9e6b-142e7396ae0f.png]](https://i.ibb.co/1YftBNhY/44021d77-49c9-473a-9e6b-142e7396ae0f.png)
அவள் ரங்காவைப் பார்ப்பது போல் பார்த்து, ரகசியமாகச் சுந்தருக்கு ஒரு ஜாடை காட்டினாள். "இரை கிடைத்துவிட்டது... இனி வேட்டைதான்!"
ஒரே நேரத்தில் பத்து வங்கிகளைக் கொள்ளையடித்தால் கூட இவ்வளவு செல்வம் கிடைக்குமா என்பது சந்தேகம்தான்! அங்கே அடுக்கி வைக்கப்பட்டிருந்த தங்கக் கட்டிகள் ஒவ்வொன்றும் அவனது எதிர்காலத்தை ஒரு மாபெரும் நிழல் உலக ராஜாவாக மாற்றிக் காட்டின.
'ரிஸ்க் எடுக்காம எதுவும் கிடைக்காது' என்று நினைத்துக் கொண்டிருந்த சுந்தருக்கு, இப்போ அந்தப் பொக்கிஷத்தைப் பார்த்ததும் ஒரு முடிவுக்கு வந்தான். இதற்காக ரங்காவைக் கொல்வது மட்டுமல்ல, இந்த ஊரையே கொளுத்த வேண்டியிருந்தாலும் அவன் தயார்! அவனது ரத்தத்தில் அந்தத் தங்கத்தின் வெறி ஏறத் தொடங்கியது.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)