21-02-2026, 10:27 AM
(20-02-2026, 08:59 PM)Muthukdt Wrote: தான் ஒருவன் தான் ஆம்பிளை மற்றவன் எல்லாம் பொட்டை என்று நினைத்துக் கொண்டு பல குடும்ப பெண்களின் கற்பை சூறையாடும் ஒருவனை இது போன்று பகையாளியை உறவாடி கெடு என்ற விதிக்கு ஏற்ப உறவாடி கெடுப்பதில் தவறேதுமில்லை.
இவள் அல்லது இவர்களுடைய குடும்பத்தை சேர்ந்த யாரோ ஒருவர் அவனால் எந்த விதத்தில பாதிக்கப்பட்டனர் என்பதை தெளிவாக எடுத்து சொன்னால் நன்றாக இருக்கும்.
யாராக இருந்தாலும்கூட அதிக அளவில் ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே தான்.
"மிகச் சரியான பாயிண்ட் நண்பா! 'அதிகாரம் இருக்கு, ஆணவம் இருக்கு' என்று பெண்களைக் கேவலமாக நினைக்கும் எவனும் ஒரு பெண்ணின் கையால்தான் அழிவான் என்பதற்கு வீணாவின் இந்தத் திட்டம் ஒரு சாட்சி.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)