Adultery ரவுடி ரங்கா -- எமனுக்கே எமன் ஆவான்!
#89
Part -- 14

அன்று ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று ரங்கா, வினாவையும் அவளது இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு ஒரு தனிமையான கடற்கரைக்குச் சென்றான். அங்கே வந்ததும் ரங்காவிடம் இருந்த அந்த முரட்டுத்தனம் அப்படியே மறைந்து போனது. அலைகள் வரும்போது கால்களை நனைத்துக் கொண்டு ஓடி விளையாடிய குழந்தைகளுடன் சேர்ந்து அவனும் ஒரு குழந்தையாகவே மாறிப் போனான்.


[Image: d64f6b8c-7f2a-40e3-b459-06f9a5ce3089.png]  

வினாவின் மேல் தண்ணீரை வாரி இறைத்து ரங்கா குறும்பாக விளையாட, குழந்தைகள் முன்னிலையில் அவன் செய்யும் அந்தச் செல்லச் சண்டைகள் வினாவிற்குள் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது. குழந்தைகள் கவனிக்காத நேரத்தில் அவளது கன்னத்தில் நச்சென்று ஒரு முத்தம் வைப்பதும், அவளது பூசினாற்போன்ற குண்டியில் செல்லமாகத் தட்டுவதுமாக ரங்கா தன் காதலை வெளிப்படுத்தினான்.



"ஐயோ... யாராவது பார்த்துடப் போறாங்க! விடுங்க ரங்கா..." என்று வீணா பொய்யாக முறைப்பதும், பயத்தில் அவனைச் செல்லமாகத் திட்டுவதுமாக அந்தத் தருணம் மிக இனிமையாகக் கழிந்தது.



திடீரென வானம் இருண்டது. பயங்கரமான இடியுடன் மழை கொட்டத் தொடங்கியது. அங்கிருந்தவர்கள் மரத்தடியை நோக்கி ஓட, ரங்கா சட்டென ஒரு குழந்தையைத் தூக்கிக் கொண்டான்; வீணா மற்றொரு குழந்தையை அள்ளிக் கொள்ள, இருவரும் ஓடிச் சென்று  அவங்க காரில் ஏறிக்கொண்டார்கள். வெளியே மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது.



குழந்தைகள் இருவரும் பீச்சில் விளையாடிய அசதியில், ஏசி (AC) காற்றில் காரின் பின் இருக்கையிலேயே அப்படியே தூங்கிப் போனார்கள். காரின் கண்ணாடி வழியே மழைத்துளிகள் வழிந்தோட, உள்ளே ஒரு அமைதியான சூழல் நிலவியது.


ரங்கா காரின் ஸ்டீயரிங்கைப் பிடித்தபடி, அருகில் அமர்ந்திருந்த வினாவைத் திரும்பிப் பார்த்தான். அவளது சேலை மழையில் நனைந்து உடலோடு ஒட்டி, அவளது அந்த வளமான அங்கங்களை இன்னும் எடுப்பாகக் காட்டிக் கொண்டிருந்தது. அந்த அமைதியைக் குலைக்கும் விதமாக ரங்கா பேசத் தொடங்கினான்.

[Image: e5003c90-c77c-49fa-a3b9-0b56e724ea68.png]

 "வீணா..." - அவனது குரல் கரகரப்பாக ஒலித்தது.



வீணா அவனது பார்வையின் ஆழத்தைப் புரிந்து கொள்ள முயன்றபடி, "என்ன ரங்கா... ஏதோ பேசணும்னு சொன்னீங்களே, என்ன விஷயம்?" என்று மெல்லிய குரலில் கேட்டாள்.



"என் மேல நம்பிக்கை இருக்கா?" - ரங்கா கேட்ட விதம் அவளுக்குப் புதிதாக இருந்தது.



"என்ன ரங்கா இப்படி கேட்டுட்டீங்க? உங்களுக்குத் தெரியாதா?"



"இல்ல... பதில் சொல்லு. நம்பிக்கை இருக்கா, இல்லையா?" - ரங்கா அவளது கையைப் பலமாகப் பற்றிக்கொண்டு, அவளது விழிகளைச் சிமிட்டாமல் பார்த்தான். அவனது முகத்தில் ஒருவிதமான அதிகாரம் குடி கொண்டிருந்தது.



"நிச்சயமா இருக்கு... உன் மேல உசுரையே வச்சிருக்கேன். ஆனா ஏன் இப்போ இப்படி கேக்குறீங்க?" - வினாவின் குரலில் ஒருவிதமான நடுக்கம் கலந்திருந்தது.



"நம்பிக்கை இருக்குன்னா நான் என்ன சொன்னாலும் செய்வியா?" - ரங்காவின் உதடுகளில் ஒரு மெல்லிய, மர்மமான புன்னகை அரும்பியது.



வீணா அடுத்த நொடியே தயங்காமல் தலையை அசைத்தாள். "ம்ம்ம்... செய்வேன்."



ரங்கா காரின் ஜன்னல் வழியே வெளியே கை காட்டினான். "இங்க இருந்து ஒரு 500 மீட்டர் தூரத்துல அதோ தெரியுதா ஒரு தென்னை மரம்?"



"ஆமா..."



"இப்பவே... இங்கேயே... உன் பிளவுஸ், பாவாடை எல்லாத்தையும் கழட்டிப் போட்டுட்டு, வெறும் சேலையை மட்டும் உடம்புல சுத்திக்கிட்டு என்கூட அந்த மரம் வரைக்கும் வரணும்!"



வினா அப்படியே உறைந்து போனாள். அவளது கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன. முகம் வெளிறிப்போக, "என்னது? என்ன ரங்கா இது... என்ன விளையாட்டு இது?" என்று திணறினாள்.



ரங்காவின் முகத்தில் விளையாட்டின் அறிகுறியே இல்லை. அவன் அவளைக் கூர்மையாகப் பார்த்தபடி, "அதான் சொன்னேனே... நம்பிக்கை இருக்கா இல்லையான்னு? நான் சீரியஸா தான் சொல்றேன். செய்வியா?" என்று அழுத்தமாகக் கேட்டான்.  





ரங்கா கேட்ட அந்த ஒரு கேள்வி வினாவின் தன்மானத்தைத் தீண்டிவிட்டது. தன் மீது அவன் வைத்திருக்கும் சந்தேகத்தை விட, தான் அவன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நிரூபிக்க அவள் எதற்கும் துணிந்துவிட்டாள்.



மறுகணமே, அவனது கண்களை நேருக்கு நேர் பார்த்தபடி தன் தோளில் இருந்த முந்தானையைக் கீழே சரியவிட்டாள். ரங்கா இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க,  , தன் பிளவுசின் கொக்கிகளை ஒவ்வொன்றாக விடுத்தாள். அடுத்த சில நொடிகளில் அவளது பாவாடையும் காலடியில் சரிந்தது.  காரின் அந்தச் சிறிய அறைக்குள், அந்த மங்கலான வெளிச்சத்தில், வினா முழு நிர்வாணமாக ஒரு தேவதையைப் போல அமர்ந்திருந்தாள்.



அவளது இந்தத் துணிச்சலான செயலை ரங்கா கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது முரட்டுத்தனமான முகத்தில் ஒரு மெல்லிய வியப்பு படர்ந்தது. வினா எந்தச் சலனமும் இல்லாமல், அவன் சொன்னது போலவே அந்த நீண்ட சேலையை மட்டும் எடுத்து மேலோட்டமாகத் தன் உடல் அங்கங்களை மறைக்கும்படி சுற்றிக்கொண்டாள். ஜாக்கெட் இல்லை, பாவாடை இல்லை... வெறும் ஒற்றைச் சேலை மட்டும் அவளது மேனியை உரசிக்கொண்டிருந்தது.



ரங்கா எதுவுமே சொல்லும் முன்பே, வண்டியின் கதவைத் திறந்தவள் அவனைத் திரும்பிப் பார்த்தாள். அவளது கண்களில் இப்போது ஒருவிதமான வைராக்கியம் மின்னியது.



"எனக்கு எல்லாமே நீதான் ரங்கா... உன் மேல நான் வச்சிருக்க நம்பிக்கையை இப்படித்தான் நிரூபிக்கணும்னா, நான் அதுக்கும் ரெடி!"



என்று அழுத்தமாகச் சொன்னவள், கதவைத் திறந்து தன் பாதத்தை அந்தச் சேற்று மழையில் வெளியே எடுத்து வைத்தாள். வெளியே இடி இடித்துக் கொண்டிருந்தது, மழை சவுக்கால் அடிப்பது போலப் பெய்து கொண்டிருந்தது. ஆனால் வினாவின் மனதுக்குள் ரங்காவைத் தவிர வேறு எந்த பயமும் இல்




கார் கதவைத் திறந்து வெளியே கால் வைத்த அடுத்த நொடியே வினாவுக்கு உடல் சிலிர்த்தது. கொட்டும் மழையும், காது செவிடாகும் இடியும் அவளது ஒற்றைச் சேலையை வினாடிகளில் நனைத்து உடலோடு ஒட்டச் செய்தது. இப்போது அந்த மெல்லிய சேலை அவளது மேனியில் ஒரு தோல் போலப் படிந்திருந்தது. அந்தச் சேலையை உடுத்தியிருப்பதும், அம்மணமாக இருப்பதும் ஒன்றுதான் என்கிற நிலைக்கு அவள் தள்ளப்பட்டாள்.


[Image: GZnj5-Tf-WEA4-H2z-H.jpg]  

எந்த ஒரு பெண்ணும் தன் மானத்தை இவ்வளவு ரிஸ்க்கில் விடமாட்டாள். ரங்கா இப்போதாவது தன்னைத் தடுத்து நிறுத்துவான் என்று அவள் எதிர்பார்த்தாள். ஆனால் அவனோ, மழையில் நனைந்தபடி அவளது கையைப் பற்றி, "வா... போலாம்!" என்றான்.



"ரங்கா... இது ரொம்ப ரிஸ்க்கடா... யாராவது பார்த்தா என்னவாகுறது?" எனத் தலைகுனிந்து நடுங்கும் குரலில் கேட்டாள்.



"அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்... வாடி!" - ரங்காவின் குரலில் ஒரு முரட்டுத்தனம் தெறித்தது.



யோசிக்க யோசிக்க வினாவுக்குள் பயமும், ரங்காவின் நம்பிக்கையைக் காப்பாற்றப் போகிறோம் என்கிற ஒருவிதக் காமக் கிளர்ச்சியும் போட்டிப் போட்டன. சேலை நனைந்து அவளது மாங்கனிகளை அப்பட்டமாகக் காட்டிக் கொண்டிருந்தது. ஜாக்கெட் இல்லாததால், அவளது விடைத்த காம்புகள் ஈட்டி முனைப் போல அந்த நனைந்த துணியைத் துளைத்துக் கொண்டு வெளியே குதித்தன. இடுப்பு வளைந்து அவள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் அவளது மாமிச மலை போன்ற பிட்டங்கள் துள்ளி ஆடுவது ரங்காவின் கண்ணுக்குப் பெரும் விருந்தானது.



அவள் இதயம் தடதடத்தது. ஒரு கையில் சேலையைச் சரி செய்தபடி,   முதல் அடியை எடுத்துவைத்தல் , ரங்கா கூடவே இருக்கும் தைரியம் அவளுக்கு ஒரு துணிவைத் தந்தது.



இருவரும் அந்த இருட்டுச் சாலையில் நடக்கத் தொடங்கினார்கள். யாராவது பார்த்துவிடுவார்களோ என்கிற பயம் அவளுக்குள் மின்னலாய் வெட்டியது. தரை கால்களை விட்டு நகர்வது போல இருந்தது. அந்தத் தென்னை மரத்தைச் சேரும் பெரிய சாலையில் மட்டும் தூரத்தில் சில வண்டிகளின் வெளிச்சம் தெரிந்தது.



"அந்தத் தென்னை மரம் வரை ஒரே ஓட்டமாப் போயிட்டு வந்திடலாம் ரங்கா..." என நடுங்கினாள்.



ரங்கா அவளை இழுத்துத் தன் பக்கம் சாய்த்தான். ஒரு குறும்புச் சிரிப்பை உதிர்த்து, "என்ன அவசரம்? மெதுவாவே போலாமே..." என்று அவளைப் பின்னுக்கு இழுத்து, அவளது நனைந்த முதுகில் தன் கையைத் தேய்த்தான்.



"யாராவது வந்திடப் போறாங்க... சீக்கிரம் நடங்க!" என்று அவள் அவசரப்படுத்த, ரங்காவோ முரண்டு பிடித்தான். "முடியாது... என் கூட இப்படித்தான் மெதுவா நடக்கணும்."



வினா அவனை முறைத்தாள். அவள் நடக்கும்போது அந்த நனைந்த சேலை அவளது தொடை இடுக்குகளில் சிக்கி, அவளது அங்க அசைவுகளை ஒரு சினிமா ஸ்லோ-மோஷன் போல ரங்காவுக்குக் காட்டியது. அந்தத் தென்னை மரத்தடியை வந்தடைந்ததும், ரங்கா சட்டென அவளது இடுப்பில் ஒரு கிள்ளு கிள்ளினான்.



"ச்சீ... சும்மா இருங்க!" என அவள் நெளிய, அந்த அசைவில் இடது பக்க மாங்கனி எப்படியோ தப்பித்து, சேலையை மீறிப் 'பளக்'கென்று வெளியே விழுந்து மழையைச் சுவாசித்தது. வினா பதறிப்போய் அதை உள்ளே தள்ள முயல, ரங்கா அதற்கு இடம் கொடுக்கவில்லை.



சுற்றிப் பார்த்தாள்... கடற்கரையில் ஆள் நடமாட்டமே இல்லை. ஆனால் அந்தத் தனிமையும், குளிர்ச்சியான மழையும் அவளுக்குள் ஒரு போதையை ஏற்றியது. சட்டென்று பின்னால் வந்த ரங்கா, அவளது சேலையை ஓங்கி இழுக்க... அது அவளது பின்புறத்தை விட்டு விலகி, அந்தப் பிரம்மாண்டமான பிட்டங்களை முழு நிர்வாணமாகக் காட்டியது. குளிர்ந்த காற்று அந்தச் சதைகளைத் தீண்ட, "ஆஆஆஆ..." எனச் சிணுங்கியவள், கைகளால் தன் பின்புறத்தை மறைக்க முயன்றாள்.



"வேணாண்டா ரங்கா... ப்ளீஸ்... ரொம்பப் பயமா இருக்குடா!" என நடுங்கும் குரலில் அவள் கெஞ்ச, ரங்கா அவளது அந்த நிர்வாண அழகை ரசித்துவிட்டு, "சரி... ஒன்னும் பண்ணல, வா போலாம்..." என அவளது இடையை வளைத்துப் பிடித்தான்.


தூரத்தில் ஒரு பைக்கின் வெளிச்சம் இவர்களின் திசையை நோக்கி வருவதைக் கண்டதும் வீணாவுக்குத் தலைசுற்றியது. "ஐயோ... யாரோ வர்றாங்க!" எனப் பதறியவள், வரும் ஆபத்தை உணர்ந்து சட்டென்று திரும்பித் தான் வந்த திசையை நோக்கி ஓட ஆரம்பித்தாள்.

ரங்கா அவளைத் தடுக்கக் கையை நீட்ட, அவளது உடல் அவனது பிடியில் சிக்கவில்லை; ஆனால், அவளது ஒற்றைச் சேலையின் நுனி மட்டும் அவனது முரட்டுக் கையில் மாட்டிக்கொண்டது. வீணா உயிருக்குப் பயந்து விடாமல் முன்னோக்கி ஓட ஓட, ரங்காவின் கையில் இருந்த சேலை அவளது உடலை விட்டு முழுவதுமாக உருவப்பட்டுப் பிரிந்தது. வெறும் ஆறடி ஓட்டத்தில், கொட்டும் மழையில் வீணா முழு நிர்வாணமானாள்!



[Image: Tumblr-l-51935418482998.jpg]


அவள் உடல் முழுக்கக் கூசியது. பதறினாள், துடித்தாள், ஆனால் ஓட்டத்தை நிறுத்தவில்லை. வெட்கம், மானம், ரோஷம் எல்லாம் ஒன்றாகக் கலக்க... ஒரு கையால் தன் பெண்மையைத் தடுத்தபடி, மறு கையால் தன் பொங்கி எழும் முலைகளை அழுத்திப் பிடித்தபடி ஓடினாள். அவளது உடல் நெளிய, தசைகள் ஒவ்வொன்றும் மழையில் மின்னி அதிர்ந்தன. பிட்டங்கள் துள்ளிக் குதிக்க, ஒரு வன தேவதையைப் போலத் தன் முழு நிர்வாணத்தையும் மழையில் நனைத்தபடி, ஓரே மூச்சாக ஓடிச் சென்று காரின் கதவைத் திறந்து உள்ளே புகுந்து கொண்டாள்.



அந்தக் கண்கொள்ளாக் காட்சியைப் பார்த்து ரங்கா அப்படியே சிலையாக உறைந்து நின்றான். இப்படி ஒரு சம்பவம் உலகத்தில் எங்கும் நடந்திருக்காது! ஒரு தேர்ந்த விலைமகள் கூடத் தன் மானத்தை இப்படித் துச்சமாக நினைக்கமாட்டாள். ஆனால், ஒரு கௌரவமான குடும்பப் பெண், தனக்காக... தான் கேட்ட அந்த ஒரு வார்த்தைக்காக இப்படி நிர்வாணமாக வீதியில் ஓடியதை நினைத்தபோது ரங்காவின் மனம் ஆனந்தக் கூத்தாடியது.



அவனுக்கு உணர்ச்சிகள் பொங்கின. அவளை அவமானப்படுத்துவது அவனது நோக்கம் அல்ல; ஆனால், எந்தச் சூழ்நிலையிலும் இவள் தன்னை விட்டு விலக மாட்டாள் என்கிற அந்த அசைக்க முடியாத நம்பிக்கை அவனுக்கு ஒரு பேரானந்தத்தைத் தந்தது. கையில் அந்த ஈரமான சேலையோடு, மழையில் நனைந்தபடி நின்ற ரங்காவுக்கு, வீணா ஒரு சாதாரணப் பெண்ணாகத் தெரியவில்லை... அவனது உலகமாகத் தெரிந்தாள்!



கார் கண்ணாடி வழியாக வினா வெளியே பார்த்தாள். ரங்கா மழையில் நனைந்தபடி நிதானமாக காரை நோக்கி வந்து கொண்டிருந்தான். அந்த பைக் இவர்களைக் கடந்து வேறொரு திசையில் மின்னல் வேகத்தில் மறைந்து போனது. ரங்கா கார் கதவைத் திறந்ததும் வினா அப்படியே அதிர்ச்சியில் வாயடைத்துப் போனாள்.


அங்கே ரங்காவும் அவளைப் போலவே முழு அம்மணமாக நின்றிருந்தான்! அவனது முரட்டுத்தனமான உடலும், வீறு கொண்டு எழுந்த அவனது ஆண்மையும் அந்த மழையில் இன்னும் பிரம்மாண்டமாகத் தெரிந்தன. வினா திகைத்து நிற்க, ரங்கா அவளது கையைப் பற்றி வெளியே வரும்படி சைகை காட்டினான்.

[+] 1 user Likes தனுஷ்'s post
Like Reply


Messages In This Thread
RE: ரவுடி ரங்கா -- எமனுக்கே எமன் ஆவான்! - by தனுஷ் - 20-02-2026, 05:12 PM



Users browsing this thread: 2 Guest(s)