Adultery ரவுடி ரங்கா -- எமனுக்கே எமன் ஆவான்!
#88
"டேய்! அது என்ன ரங்காவை அண்ணன்னு கூப்பிடுறீங்க, என்னை அக்கான்னு கூப்பிடுறீங்க? நாங்க என்ன அக்கா தம்பியா? இனிமே என்னை அக்கான்னு கூப்பிடக் கூடாது... 'அண்ணி'ன்னு தான் கூப்பிடணும்!" என்று கட்டளையிட்டாள்.

அந்த ஒரு வார்த்தை, அந்த ஐவருக்கும் இடையே ஒரு புதிய பந்தத்தை உருவாக்கியது. "அண்ணி" என்ற சொல்லில் இருந்த அந்த உரிமையும் பாசமும் அவர்களை இன்னும் விசுவாசமாக்கியது. ரங்காவிற்குத் தன் தம்பிகளைப் போல இருந்தவர்கள், இப்போது வீணாவிற்கு உயிரைக் கொடுக்கும் விசுவாசிகளாக மாறிவிட்டார்கள். ரங்காவும் தன் தம்பிகள் வீணாவைக் கொண்டாடுவதைக் கண்டு, பெருமிதத்தில் திளைத்தான்.

. "அண்ணி" என்கிற அந்தஸ்து வந்த பிறகு, அந்த ஐந்து இளைஞர்களையும் அவள் கிண்டல் செய்வதும், அவர்களைத் தன் பேச்சால் திணறடிப்பதும் அன்றாட வாடிக்கையாகிப் போனது. அந்த ஐந்து பேரும் ஒரு பக்கம் நின்றாலும், வீணா ஒருத்தியே அவர்களைத் தன் கிண்டல் பேச்சால் மடக்கினாள்.

[Image: tumblr-nzsoqb-JXST1rqwz71o1-500.webp]  

அவர்கள் ஒன்றும் சளைத்தவர்கள் கிடையாது; ஆனால், ரங்கா அண்ணன் மீது அவர்கள் வைத்திருக்கும் அளவற்ற மரியாதையும், விசுவாசமும் அவர்களைக் கட்டிப் போட்டிருந்தது. "விளையாட்டுக்குக் கூட அண்ணி மனம் நோகும்படி ஒரு வார்த்தை பேசிவிடக் கூடாது" என்பதில் அவர்கள் மிகக் கண்டிப்புடன் இருந்தார்கள்.





வீணா அவர்களைப் பார்த்து, "ஏண்டா, அண்ணன் முன்னாடி மட்டும் இவ்வளவு பேசுறீங்க ... என்கிட்ட மட்டும் ஏன் இவ்வளவு பம்முறீங்க?" என்று வம்பு இழுக்கும்போது, அவர்கள் அமைதியாகச் சிரித்துக் கொள்வார்கள். விக்கி மட்டும் மெல்ல, "அண்ணி... அண்ணன் எங்களைச் சிங்கம் மாதிரி வளர்த்திருக்காரு, ஆனா நீங்க அந்தச் சிங்கத்தையே கட்டிப்போட்ட மகாராணி... உங்ககிட்ட நாங்க எப்படிப் பேச முடியும்?" என்பான்.



ரங்கா இதையெல்லாம் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டே ரசிப்பான். தன் தம்பிகள் ஒரு பெண்ணிடம் இவ்வளவு பணிவாக இருப்பதைக் கண்டு அவனுக்குத் தன் பலம் கூடியிருப்பதாகவே தோன்றியது



அன்று குடோனின் அந்தத் தனிமை அறையில், ரங்காவைத் தன் மடியில் கிடத்திப் பால் கொடுத்துக் கொண்டிருந்தாள் வீணா. ரங்கா ஒரு குழந்தையைப் போல அவளது முலைக்காம்பை இழுத்துச் சப்பிக் கொண்டிருந்தான். எதோ ஒரு அவசர வேலைக்காக அந்த ஐந்து பேரும் பதட்டத்துடன் உள்ளே வந்துவிட, அங்கே கண்ட காட்சி அவர்களை அப்படியே உரைய வைத்தது.



வீணா தன் மார்பைச் சரியாக மூடக் கூட இல்லை. ரங்கா அவளது மார்பில் முகம் புதைத்துக் கிடப்பதைப் பார்த்ததும், "அய்யோ... சாரி அண்ணி!" என்று பதறிப் போய் அப்படியே பம்மினார்கள்.



"டேய்... பரவால்லடா, வாங்க என்ன விஷயம்?" என்று கேட்ட வீணா, ஒரு பக்க மார்பை மட்டும் முந்தானையால் மறைத்துக் கொண்டாள். ஆனால், இன்னொரு மார்பு இன்னும் அவர்கள் கண்களுக்கு விருந்து படைத்துக் கொண்டே இருந்தது. அவளது முகத்தில் எந்த ஒரு சங்கடமும் இல்லை; ஆனால் அந்த ஐந்து ரவுடிகளும்தான் எங்கே பார்ப்பது என்று தெரியாமல் நெளிந்து கொண்டிருந்தார்கள்.



"என்னடா... வந்த இடத்துல இருந்து பேசாம இருக்கீங்க? சொல்லுங்க என்ன விஷயம்?" என்று குறும்பாக அவர்களை ஏறிட்டுப் பார்த்துக் கேட்டாள். அவர்கள் அவளைப் பார்க்க முடியாமல் தரையைப் பார்த்தபடி கூச்சத்தில் நெளிய, வீணா விடவில்லை.



"என்னடா... அண்ணி கிட்ட பால் வேணுமா?" என்று சொல்லி குறும்பாகச் சிரிக்க, அந்த முரட்டு இளைஞர்கள் அப்படியே அதிர்ந்து போனார்கள்.



"ஐயோ அண்ணி... அண்ணின்னா அம்மா மாதிரி, அப்படியெல்லாம் பேசாதீங்க!" என்று அவர்கள் பதற, வீணாவோ விடாமல், "அதாண்டா... அம்மான்னா பால் கொடுக்கணும்ல!" என்று மீண்டும் அவர்களைச் சீண்டினாள். அவர்கள் சங்கடத்தில் நெளிய, ரங்காவோ அவள் மடியிலேயே ஆழ்ந்த உறக்கத்திற்குப் போயிருந்தான்.


மடியில் இருந்த ரங்காவை மெல்லச் சாய்த்துவிட்டு எழுந்த வீணா, அவர்கள் முன்னிலையிலேயே தன் முந்தானையை ஒதுக்கி, ஜாக்கெட்டுக்குள் தன் மார்புகளைத் திணித்து ஹூக்குகளை மாட்டினாள்

[Image: 140bc56419b0a4ff890325a48af903ca.jpg]

"உங்களைப் பத்தி எனக்குத் தெரியும்டா... சும்மா விளையாடினேன்," என்று சொல்லிவிட்டு அவள் சிரிக்க, விக்கி மட்டும் கள்ளப் பார்வையால் அவளது அழகை மேய்ந்து கொண்டிருந்தான்.


அதைப் பார்த்த அன்வர், விக்கியின் பிடரியில் ஒரு அடி அடித்து, "டேய் அண்ணிடா... அப்படிப் பார்க்காத!" என்று அவன் கழுத்தைப் பிடித்து வெளியே இழுத்துச் சென்றான். அவர்கள் போவதைப் பார்த்த வீணா,  வாய்விட்டுச் சிரித்தாள்.  

[+] 4 users Like தனுஷ்'s post
Like Reply


Messages In This Thread
RE: ரவுடி ரங்கா -- எமனுக்கே எமன் ஆவான்! - by தனுஷ் - 20-02-2026, 05:06 PM



Users browsing this thread: 2 Guest(s)