20-02-2026, 04:55 PM
Part -- 12
வீட்டுக்கு வந்த வீணாவின் முகத்தில் முன்னெப்போதும் இல்லாத ஒரு பிரகாசம். சொல்லப்போனால், அவளது உள்ளம் சந்தோஷத்தில் மிதந்தது. ஆனால், அந்தச் சந்தோஷத்திற்கு நடுவே ஒரு தவிப்பும் இருந்தது. ஒரு தனிமையான அறையில் அமர்ந்தபோது, அவள் தன்னைத் தானே கேட்டுக்கொண்டாள்: "எப்படி இவ்வளவு சீக்கிரம் அந்த ரங்காவிடம் நான் சரணடைந்துவிட்டேன்?" அவள் தேடிய அந்தப் பதில் அவளுக்கே பிடிபடவில்லை.
"ஒருவேளை அன்னைக்குக் கோவிலில் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாம, ஏழை எளியவங்களுக்கு அவன் அன்னதானம் பண்ணானே... அந்த ஈரமான மனசு என்னை ஈர்த்ததா?" என்று யோசித்தாள். .
"இல்லை... ஒரு வேட்டையனைப் போல என்னை ஆக்ரோஷமாகச் சூறையாடும் அவனது அந்த முரட்டுத்தனமான அந்தரங்க குணமா?" அவளது உடல் அந்த நினைவிலேயே மீண்டும் ஒருமுறை சிலிர்த்தது.
நேற்று வரை அவனை ஒரு மிருகமாகப் பார்த்தவளுக்கு, இன்று அவன் மார்பில் கிடந்தபோது ஒரு அரசனாகத் தெரிந்தான். தன் புருஷன் பக்கத்திலேயே இருக்கும்போது, தன்னையே அறியாமல் ரங்காவிற்குத் தன்னைத் தாரை வார்த்த அந்த வினாடிகள் அவளது நினைவலைகளில் மோதின. அவன் தன் மடியில் குழந்தையாய் உறங்கிய அந்தத் தருணம்... அதுதான் அவளை முழுமையாகச் சாய்த்துவிட்டது.
"அவன் ஒரு முரடன் தான், ஆனா அந்த முரட்டுத்தனத்துக்குள்ளயும் எனக்காக ஒரு ஏக்கம் இருக்கு" என்று நினைத்தவள், கண்ணாடி முன் நின்று தன் கழுத்தில் ரங்கா ஏற்படுத்திய அந்தச் சிவந்த காயத்தைப் பார்த்து மெல்லச் சிரித்துக் கொண்டாள்.
![[Image: HA2dg3-Ga-EAA19-OM.jpg]](https://i.ibb.co/tMqWTLXt/HA2dg3-Ga-EAA19-OM.jpg)
வீணா எப்போதுமே குடோன் வேலை முடிந்து வந்ததும், முதல் வேலையாகக் குளித்துவிட்டுத் தன் உடைகளை மாற்றிவிடுவாள். அதிலும் குறிப்பாக ரங்கா அவளைத் தொட்டிருந்தால், அவன் தொட்ட இடங்களில் எல்லாம் சோப்பால் தேய்த்துத் தேய்த்துச் சிவக்கும் அளவுக்குக் குளிப்பாள். அவனது தீண்டலை ஒரு தீட்டாகவே கருதியவள் அவள்.
ஆனால் இன்றோ நிலைமை அப்படியே தலைகீழாக மாறியிருந்தது. குளிப்பதற்குப் பதில், ரங்கா தன்மேல் பதித்த அந்த முரட்டுத்தனமான வாசனை தன்னை விட்டுப் போய்விடுமோ என்ற பயம் அவளுக்குள் எழுந்தது. தன் உடையைக் கூடக் கழற்றாமல், அந்தப் பழைய நினைவுகளிலேயே திளைத்திருந்தாள்.
தனிமையில் இருந்த வீணா, மெல்லத் தன் பிளவுஸின் தோள் பட்டையை உயர்த்தி மோந்து பார்த்தாள். அங்கே... அதே ரங்காவின் முரட்டுத்தனமான மணம்! அவன் அடித்திருந்த அந்த அடர்த்தியான சென்ட், எல்லாவற்றையும் விட அவனது வேர்வை, மணம் அந்தத் துணியில் அப்படியே ஒட்டியிருந்தது.
அவள் கண்களை மூடி அந்த வாசனைக்குள் புதைந்து போனாள். அந்த மணம் அவளுக்குள் ஒரு இனம் புரியாத போதையைத் தந்தது. "இந்த மணம் இவ்வளவு சுகமா இருக்குமா?" என்று அவள் வியந்தாள். ரங்கா தன் மார்பில் முகம் புதைத்ததும், அவன் சப்பி எடுத்ததும் என ஒவ்வொன்றும் அந்த மணத்தின் வழியாக மீண்டும் அவளது கண்முன் விரிந்தது.
சுந்தர் அந்தப் பக்கமாக வருவதைக் கேட்டதும், சட்டெனச் சுதாரித்துக் கொண்டாள். ஆனால், அவளது மனசு மட்டும் ரங்காவின் அந்த முரட்டு மணத்தைச் சிறைபிடிக்கத் துடித்தது. ஒரு பக்கம் தான் செய்வது தவறு என்று தெரிந்தாலும், ரங்காவின் அந்த 'ராட்சசத் தனமான' அன்பு அவளை முழுமையாகத் தின்று கொண்டிருந்தது.
மறுநாள் காலையில் சூரியன் உதிக்கும் முன்பே வீணாவிடம் ஒரு புதிய உற்சாகம் தொற்றிக்கொண்டது. வழக்கமாக ஏழு மணிக்கு எழவே தயங்கும் அவள், இன்று ஏழு மணிக்கெல்லாம் குடோனுக்குப் போகத் தயாராகிவிட்டாள்.
முன்பெல்லாம் குடோனுக்குக் கிளம்பும்போது அவள் முகத்தில் ஒரு பாரமும், ஒருவிதச் சோகமுமே இருக்கும். தூக்கு மேடைக்குச் செல்லும் கைதியைப் போல வேண்டா வெறுப்பாகவே அங்கே போவாள். ஆனால் இன்றோ நிலைமை அப்படியே மாறிவிட்டது.
ஷாம்பு போட்டு நன்றாகக் குளித்து, தன் கூந்தலைப் பளபளப்பாக்கிக் கொண்டாள். முன்னெப்போதும் இல்லாத வகையில் கண்ணாடியின் முன் நின்று ஒரு மணி நேரம் தன்னைச் செதுக்கினாள். நன்றாகத் தலை சீவி, அடர்த்தியான மல்லிகைப் பூவைச் சூடிக்கொண்டாள். உதட்டில் லேசாக லிப்ஸ்டிக் மின்ன, முகத்தில் பவுடர் பூசி ஒரு தேவதையாகத் தன்னை அலங்கரித்துக் கொண்டாள்.
கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்க்கும்போது, அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது. "இது நானா? எதற்காக இவ்வளவு அலங்காரம்?" என்று அவள் மனம் கேட்டது. ஆனால் அவளது இதயம் "உன் அசுரனுக்காக!" என்று பதில் சொன்னது
சுந்தர் அவள் கிளம்புவதைப் பார்த்து, "என்ன வீணா... இன்னைக்கு என்ன விசேஷம்? மல்லிகைப் பூ வாசனை ஊரையே தூக்குது?" என்று வியப்பாகக் கேட்க,
சுந்தர் கேட்ட அந்த ஒரு கேள்வியில் வீணாவுக்கு இதயம் ஒரு நொடி நின்று துடித்தது. அவர் கண்களுக்குத் தெரியாவிட்டாலும், அவளது மல்லிகைப் பூ வாசனை அவருக்கு உண்மையைச் சொல்லிவிடுமோ என்று அஞ்சினாள். ஆனால், சட்டெனச் சுதாரித்துக் கொண்டு, "அது ஒன்னும் இல்லீங்க... போற வழியில கோவிலுக்கு அர்ச்சனை பண்ணப் பூ வாங்கியிருக்கேன், அதான் மணம் வீசுது. இன்னைக்குக் கணக்கு வழக்கு நிறைய இருக்கு, நான் கிளம்புறேன்," என்று படபடவெனப் பொய் சொல்லிவிட்டுத் தப்பித்தாள்
வீட்டை விட்டு வெளியே வந்ததும் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டாள். "சாமிக்காக வாங்குன பூன்னு பொய் சொல்லிட்டேனே..." என்று ஒரு பக்கம் குற்றவுணர்வு இருந்தாலும், மறுபக்கம் ரங்காவின் முரட்டு முகத்தை நினைத்ததும் அவளது கால்கள் வேகமெடுத்தன
வீணா குடோனுக்குள் புயலென நுழைந்தாள் . அவள் அணிந்திருந்த அந்த சிவப்பு நிறச் சேலை, எரியும் நெருப்பைப் போல அவளது மேனிக்கு இன்னும் அதிக அழகைத் தந்தது., அங்கிருந்த அத்தனை ரவுடிகளும் வேலையை மறந்து சிலையாக நின்றனர். எப்போதும் தலையைக் குனிந்தபடி, பயத்தில் நடுங்கிக்கொண்டு வரும் அந்தப் பழைய வீணாவைக் காணவில்லை. இன்று ஒரு ராணியைப் போல, தலையில் மல்லிகைப் பூவின் வாசனையோடும், உதட்டில் ஒரு மெல்லிய மர்மப் புன்னகையோடும் அவள் நடந்து வந்த விதம் அனைவரையும் திகைக்க வைத்தது.
ரங்கா தன் சாய்வு நாற்காலியில் அமர்ந்து, 500 ரூபாய் நோட்டுக் கட்டுகளைத் தீவிரமாக எண்ணிக்கொண்டிருந்தான். "அண்ணே... அங்க பாருங்க, அந்த அக்கா வந்துட்டிருக்காங்க!" என்று ஒருவன் அவன் தோளைத் தட்ட, ரங்கா மெல்லத் தன் பார்வையை உயர்த்தினான்.
நடந்து வரும் வீணாவைப் பார்த்ததும் ரங்காவிற்குப் பேச்சு எழவில்லை. அவளது கண்களில் தெரிந்த அந்தப் புத்துணர்ச்சி அவனைச் சுட்டது. எப்போதும் இறுக்கமாக உடுத்தும் சேலையை, இன்று கொஞ்சம் தாராளமாக, அந்தப் பளபளக்கும் தொப்புள் தெரியும்படி அவள் உடுத்தியிருந்த விதம் அவனது ரத்த அழுத்தத்தை ஏற்றியது. இரண்டு முழம் மல்லிகைப் பூவின் வாசனை குடோன் முழுக்கப் பரவி அவனை நிலைகுலைய வைத்தது.
தன் கையில் இருந்த 500 ரூபாய் நோட்டுகள் கைநழுவி கீழே விழுவதைக்கூட அவன் உணரவில்லை. நோட்டுகள் காற்றில் பறந்து சிதற, "அண்ணே... பணம்! அண்ணே... பணம்!" என்று ரவுடிக் கூட்டம் அதைப் பிடிக்க ஓடியது. ஆனால் ரங்காவோ, தன் முன்னால் ஒரு வைரமே நடந்து வருவது போல வீணாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.
![[Image: cd0eafa6-0be2-43a8-8dc6-9c5a9f01aaec.png]](https://i.ibb.co/Y4BSh5fq/cd0eafa6-0be2-43a8-8dc6-9c5a9f01aaec.png)
வீணா அவன் அருகில் வந்தாள். அவன் கண்கள் தன்னை அணு அணுவாக ரசிப்பதைப் புரிந்துகொண்டவள், தன் தொண்டையைச் செருமினாள். "கிம்... கிம்... இன்னைக்கு என்ன கணக்கு பார்க்கணும்னு வந்து சொல்லிட்டுப் போங்க," என்று அதிகாரமும் குழைவும் கலந்த குரலில் சொல்லிவிட்டு, திரும்பினாள்.
அப்படித் திரும்பும்போது, தற்செயலாகத் தவறி விழுவது போல, தன் தோளில் இருந்த சிவப்புச் சேலையின் முந்தானையை லேசாகச் சரியவிட்டாள். ப்ரா இல்லாமல் அவள் சுற்றி இருந்த அந்தச் சேலை விலக, அவளது முலைப்பிளவு அப்பட்டமாக ரங்காவின் கண்களுக்கு விருந்தானது. ரங்கா மூச்சடைத்து நிற்க, வினா எதுவும் தெரியாதவள் போலத் தன் முந்தானையை மீண்டும் இழுத்து மூடிக்கொண்டு, விறுவிறுவெனத் தன் அலுவலக அறைக்குள் நுழைந்து மறைந்தாள்.
![[Image: cleavage-saree-drop.gif]](https://i.ibb.co/BVFXHYqy/cleavage-saree-drop.gif)
அவள் மறைந்த பிறகும் ரங்கா அதே நிலையில்தான் இருந்தான். சுயநினைவு வந்தவன் போல, "டேய்... என்னடா இது? பணத்தை யார்டா இப்படி வீசுனது?" என்று மழுப்பலாகக் கத்தினான்.
"அண்ணே... இது உங்களுக்கே ஓவரா தெரியல? அந்த அக்கா வந்ததும் கையில் இருந்த பணத்தைக் கூடக் கவனிக்காம விட்டுட்டீங்களே!" என்று ஒருவன் கிண்டலாகச் சொல்ல, அந்த முரட்டு ரங்காவின் முகத்தில் முதல்முறையாக ஒரு வெட்கம் வந்து போனது. அவன் தலை குனிந்து தன் மீசையை முறுக்கிக்கொண்டான்.
அலுவலக அறை ஜன்னல் வழியாக இதைப் பார்த்துக் கொண்டிருந்த வீணா, கலகலவெனச் சிரித்துவிட்டாள். அந்தச் சிரிப்பு ரங்காவின் காதுகளில் தேனாகப் பாய்ந்தது.
ரங்காவுக்கு இப்போது எப்படா ஆட்களை வெளியே அனுப்புவோம் என்று இருந்தது. "டேய் காசி... நீ இன்னைக்கு லாரி சர்வீஸ் பண்ணிட்டு வா," என்று கத்தினான்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)