Adultery காதல் கொஞ்சம் கம்மி, காமம் கொஞ்சம் தூக்கல்
#11
இருவருக்கும் தெரியும் நேரம் மிகவும் குறைவாக இருக்கிறது என்று, எனவே அவள் மீது இருந்து எழுந்து அவளின் காலை மெதுவாக விரித்து பிடித்து அவனின் சுண்ணியை பிடித்து அவளின் புண்டையில் வைத்து அழுத்த அது மெதுவாக உள்ளே சென்றது. அவனின் 7 இன்ச் சுண்ணி முழுவதும் உள்ளே சென்றதும் அவன் மெதுவாக உள்ளே வெளியே என்று இயங்க ஆரம்பித்தான். அவள் கணவன் மற்றும் சிவா இருவரின் சுண்ணியும் ஒரே அளவாக இருக்கிறது என்று யோசித்தாள் சூர்யா.
 
ஐயோ இந்த நேரத்தில் என்ன நினைக்கிறன் என்று அவளை அவளே நொந்து கொண்டாள். அடுத்த 10 நிமிடம் விடாமல் அவளை குத்தி அவளின் புண்டைக்குள் அவனின் விந்துவை இறக்கினான். இருவரும் அடுத்த 5 நிமிடம் அப்படியே படுத்து இருந்து விட்டு சூர்யா எழுந்து பாத்ரூம் உள்ளே சென்று கழுவி விட்டு வந்து ஒரு வெள்ளை ப்ரா, கருப்பு ஜட்டி கருப்பு பாவடை மற்றும் ஒரு கருப்பு நயிட்டி எடுத்து அணிந்து கொண்டாள்.
 
பின்னர் அவளின் பையை திறந்து அவள் வைத்திருந்த கருத்தடை மாத்திரையை எடுத்து விழுங்கினாள். விஜய் மற்றும் சூர்யா இருவரும் இப்போதைக்கு குழந்தை வேண்டாம் என்று நினைத்திருக்க, அவள் கருத்தடை மாத்திரையை உபயோகிப்பது வழக்கமான ஒன்றாக இருந்தது. அதே நேரம் அவளின் மாமியார் அவளை அழைக்க, அறை கதவை திறந்து கொண்டு வெளியே சென்றாள் சூர்யா.
 
சிவா வீடு
 
சிவா ஆட்டோ எடுத்து வீட்டிற்கு செல்ல, அங்கே வெளியே அவன் வீட்டு வாசலில் விளைய்டி கொண்டு இருந்தான் அவனின் 3 வயது மகன் ஆகாஷ். அவனை தூக்கி கொஞ்சியவன் அப்படியே உள்ளே செல்ல அவனை சந்தோசமாக வரவேற்றாள் சிவாவின் மனைவி ராகினி. ராகினியும், அழகில் குறைந்தவள் இல்லை. ராகினி சேலை அணிந்து இருந்தால், அவளின் முந்தானை அவள் முலைகளுக்கு நடுவில் இருந்தது.
 
அதை பார்த்ததும் அவன் சுண்ணி காலை என்றும் பாராமல் எழும்பியது. அதுவும் அவன் ஜட்டி அணியாமல் இருக்க அவன் சுண்ணியை ராகினியும் பார்த்தாள். "கருமம் காலையிலே ஆரம்பிக்காத" என்று அவன் சொல்லிக்கொண்டு அவனின் பையை வாங்கி கொண்டு உள்ளே சென்றாள். பையன் திரும்ப விளையாட வெளியே செல்ல, அவன் மாமியார் எதிரே வந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் கண்டுகொள்ளாமல் சென்றனர்.
 
படுக்கையறை உள்ளே வந்தவன் அவனின் மனைவியை கட்டி அணைக்க, அவளோ முதலில் குளிச்சிட்டு வாங்க என்று அவனை பாத்ரூம் உள்ளே தள்ளினாள். உள்ளே சென்று துணியை அவிழ்த்து நிர்வாணமாக ஷவர் கீழே நின்று குளித்து முடித்து துண்டை கட்டிக்கொண்டு வெளியே வந்தான். ரூமில் அவன் மனைவி இல்லை. பின்னர் வீட்டில் அணியும் துணியை அணிந்தவன் வெளியே செல்ல அவனின் மனைவி அவனுக்கு சாப்பாடு எடுத்து வைத்திருந்தாள். அவளை சைகையில் ரூம் உள்ளே வா என்று அழைக்க, இரவு பார்த்து கொள்ளலாம் என்று அவன் காது அருகே வந்து மெதுவாக சொல்லிவிட்டு அவனுக்கு சாப்பாடு எடுத்து வைத்தாள்.
 
அவனின் வெறியை சூர்யா எதிர்த்த போதிலும் அதை முறியடித்து அவளை அனுபவித்த சிவாவால் அவளின் மனைவியை அவன் நினைத்த உடனே அடைய முடியவில்லை. எல்லா ஆண்களும் வீரத்தை வெளியே காண்பித்தாலும் வீட்டில் மனைவி முன்னால் கொஞ்சம் அடங்கியே போவார்கள். ஆனால் இதுவும் எல்லோருக்கும் பொருந்தாது. மனைவி குழந்தைகளை விட தன் சந்தோசமே முக்கியம் என்று நினைக்கும் ஆண்களும் இவ்வுலகில் உண்டு.
 
சிவா மற்றும் அவன் மாமியாருக்கும் இடையே பொருந்தவே பொருந்தாது. ராகினிக்கு அம்மா மட்டுமே, அப்பா இல்லை. ராகினி காதல் திருமணம் பண்ணியதில் அவள் அம்மாவிற்கு உடன்பாடு இல்லை. இன்று வரை அவள் சிவாவிடம் பேசியதும் இல்லை,. அவனும் அவளிடம் பேசியது இல்லை. ராகினி இருவருக்கும் நடுவில் பேசி பார்த்தும் இருவருக்கும் ஒத்து போகவில்லை என்று தெரிந்து அப்படியே விட்டு விட்டாள்.
 
மாமியார் முகத்தை பார்க்க வேண்டாம் என்று நினைத்த சிவா ரூம் உல்லையே அடைந்து கிடந்து போனில் படம் பார்த்து கொண்டே இருந்தான். மதியம் சாப்பிட்டு விட்டு அப்படியே உள்ளே வந்து ஒரு சிறிய தூக்கத்தை போட்டான் சிவா.
[+] 3 users Like itsmegirl1315's post
Like Reply


Messages In This Thread
RE: காதல் கொஞ்சம் கம்மி, காமம் கொஞ்சம் தூக்கல் - by itsmegirl1315 - 20-02-2026, 03:42 AM



Users browsing this thread: 1 Guest(s)