19-02-2026, 09:21 PM
(This post was last modified: 19-02-2026, 09:23 PM by Viswaa. Edited 1 time in total. Edited 1 time in total.)
"ஹலோ,ஷைலஜா இயர் யார் பேசறது..?
"ம்..ஷைலஜா நான் வம்சி பேசறேன்.."
"எந்த வம்சி.."
"ஓ கமான் ஷைலு..நான் தெலுங்கு டைரக்டர் வம்சி நாராயணா பேசறேன்.."
"ஓ..சாரி சார்.. நீங்களா..what a surprise.? சொல்லுங்க சார்.."
"ஷைலு..இப்போ நான் டைரக்டராக பேசல..filmfare jury ஆ பேசறேன்..இப்போ நீ நடிச்ச வர்ஷம் படத்துக்காக சிறந்த நடிகையா nominate செய்யபட்டு இருக்கே..actually ஓட்டு எண்ணிக்கை அடிப்படையில் சுவாதி தான் விருதுக்கு தயார் ஆகி இருக்கா....ஆனா நான் மனசு வைச்சா இந்த விருது உனக்கு கிடைக்கும்.."
"சார்..என் ஊரில் இருந்து வந்து உங்க ஊரில் கலக்கி பெரிய நடிகையா வந்து ஆட்டம் போட்ட நடிகையை தான் நீங்க கல்யாணம் பண்ணி இருக்கீங்க..எனக்கும் அவர்களை போல ஆகனும்ற ஆசை இருக்கு.பிளீஸ் சார் இந்த அவார்ட் கிடைக்க ஹெல்ப் பண்ணுங்க.."
"கண்டிப்பா நான் உனக்கு ஹெல்ப் பண்றேன் ஷைலு..ஆனா கொடுக்கிற விருதுக்கு ஒரு மதிப்பு இருக்கணும் தானே..சும்மா தர முடியாதே..அதுவும் இன்னொருத்தருக்கு போக வேண்டிய விருது உனக்கு தரணும் என்றால் நீ எனக்கு எதுனா கொடுத்தா தானே நியாயம்.."
"சார்,எவ்வளவு பணம் தரணும் சொல்லுங்க..உடனே தரேன்.."
"அய்யோ ஷைலு என்கிட்ட இல்லாத பணமா..அதெல்லாம் ஒன்னும் வேண்டாம், வர்ஷம் பட தயாரிப்பாளர் பீம நாயுடுவுக்கு,ஜூஹூ பீச்சில் உள்ள அவரோட ரிசார்ட்க்கு போய் என்ன கொடுத்தியோ,அது தான் உன்கிட்ட இருந்து எனக்கும் வேணும்.."
"சார்...அதுவந்து "
"இங்க பாரு ஷைலு,எனக்கு எல்லாம் தெரியும்.இப்போ நீ ஒத்துகொண்டால் உனக்கு இந்த அவார்ட் கிடைக்கும்..இல்லனா இந்த அவார்ட் சுவாதிக்கு போய் விடும்..இந்த அவார்டுக்காக சுவாதி என்கூட படுக்க ரெடியா இருக்கா..ஆனா நீ நம்மூர் பொண்ணு ஆச்சே..உனக்கு ஒரு வாய்ப்பு தரலாம் என நினைச்சி உனக்கு ஃபோன் பண்ணேன்.."
"சார்..சினிமாவில் நான் பெரிய நடிகையாக வர வேண்டும் தான் ஆசைப்பட்டேன்.ஆனா அதுக்காக நான் நிறைய அட்ஜஸ்ட்மென்ட் பண்ண வேண்டி இருந்தது..போக போக கொஞ்சம் வாய்ப்பு கிடைச்சு நடிகையாகி வெற்றி பெற்று விட்டால் இந்த அட்ஜஸ்ட்மெண்ட் தொந்தரவு இருக்காது என நினைச்சேன் .ஆனா இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கு.."
"சரி ஷைலு,உனக்கு விருப்பமில்லை என்றால் வேண்டாம்.நான் சுவாதியையே கூப்பிட்டுக்கிறேன்..நீ போனை வச்சிடு."
"சார்...ஒரு நிமிசம்.."
"ம்ம் சொல்லு ஷைலு"
"நான் வரேன்"
"இது புத்திசாலி எடுக்கிற முடிவு,நீ இப்போ எங்கே இருக்கே ஷைலு,"
"நான் ஐதராபாத்தில் தான் இருக்கேன் சார்.."
"நல்லதா போச்சு....நீ கிளம்பி உடனே banjara hills இல் உள்ள என்னோட பண்ணை வீட்டுக்கு வந்துடு..நான் உனக்காக அங்கே வெயிட் பண்றேன்.."
"சரி சார்"
அவார்ட் வேண்டும் என்பதற்காக ஷைலஜா,வம்சி நாராயணா வீட்டுக்கு சென்று கொண்டு இருக்கும் அதே வேளையில்,தேடி வந்த அவார்டை வேண்டாம் என தவிர்த்து,சந்தன பாண்டியனுடன் தனித்தீவில் மையல் கொள்ள சுவாதியும் காரில் சென்று கொண்டு இருந்தாள்.
"ம்..ஷைலஜா நான் வம்சி பேசறேன்.."
"எந்த வம்சி.."
"ஓ கமான் ஷைலு..நான் தெலுங்கு டைரக்டர் வம்சி நாராயணா பேசறேன்.."
"ஓ..சாரி சார்.. நீங்களா..what a surprise.? சொல்லுங்க சார்.."
"ஷைலு..இப்போ நான் டைரக்டராக பேசல..filmfare jury ஆ பேசறேன்..இப்போ நீ நடிச்ச வர்ஷம் படத்துக்காக சிறந்த நடிகையா nominate செய்யபட்டு இருக்கே..actually ஓட்டு எண்ணிக்கை அடிப்படையில் சுவாதி தான் விருதுக்கு தயார் ஆகி இருக்கா....ஆனா நான் மனசு வைச்சா இந்த விருது உனக்கு கிடைக்கும்.."
"சார்..என் ஊரில் இருந்து வந்து உங்க ஊரில் கலக்கி பெரிய நடிகையா வந்து ஆட்டம் போட்ட நடிகையை தான் நீங்க கல்யாணம் பண்ணி இருக்கீங்க..எனக்கும் அவர்களை போல ஆகனும்ற ஆசை இருக்கு.பிளீஸ் சார் இந்த அவார்ட் கிடைக்க ஹெல்ப் பண்ணுங்க.."
"கண்டிப்பா நான் உனக்கு ஹெல்ப் பண்றேன் ஷைலு..ஆனா கொடுக்கிற விருதுக்கு ஒரு மதிப்பு இருக்கணும் தானே..சும்மா தர முடியாதே..அதுவும் இன்னொருத்தருக்கு போக வேண்டிய விருது உனக்கு தரணும் என்றால் நீ எனக்கு எதுனா கொடுத்தா தானே நியாயம்.."
"சார்,எவ்வளவு பணம் தரணும் சொல்லுங்க..உடனே தரேன்.."
"அய்யோ ஷைலு என்கிட்ட இல்லாத பணமா..அதெல்லாம் ஒன்னும் வேண்டாம், வர்ஷம் பட தயாரிப்பாளர் பீம நாயுடுவுக்கு,ஜூஹூ பீச்சில் உள்ள அவரோட ரிசார்ட்க்கு போய் என்ன கொடுத்தியோ,அது தான் உன்கிட்ட இருந்து எனக்கும் வேணும்.."
"சார்...அதுவந்து "
"இங்க பாரு ஷைலு,எனக்கு எல்லாம் தெரியும்.இப்போ நீ ஒத்துகொண்டால் உனக்கு இந்த அவார்ட் கிடைக்கும்..இல்லனா இந்த அவார்ட் சுவாதிக்கு போய் விடும்..இந்த அவார்டுக்காக சுவாதி என்கூட படுக்க ரெடியா இருக்கா..ஆனா நீ நம்மூர் பொண்ணு ஆச்சே..உனக்கு ஒரு வாய்ப்பு தரலாம் என நினைச்சி உனக்கு ஃபோன் பண்ணேன்.."
"சார்..சினிமாவில் நான் பெரிய நடிகையாக வர வேண்டும் தான் ஆசைப்பட்டேன்.ஆனா அதுக்காக நான் நிறைய அட்ஜஸ்ட்மென்ட் பண்ண வேண்டி இருந்தது..போக போக கொஞ்சம் வாய்ப்பு கிடைச்சு நடிகையாகி வெற்றி பெற்று விட்டால் இந்த அட்ஜஸ்ட்மெண்ட் தொந்தரவு இருக்காது என நினைச்சேன் .ஆனா இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கு.."
"சரி ஷைலு,உனக்கு விருப்பமில்லை என்றால் வேண்டாம்.நான் சுவாதியையே கூப்பிட்டுக்கிறேன்..நீ போனை வச்சிடு."
"சார்...ஒரு நிமிசம்.."
"ம்ம் சொல்லு ஷைலு"
"நான் வரேன்"
"இது புத்திசாலி எடுக்கிற முடிவு,நீ இப்போ எங்கே இருக்கே ஷைலு,"
"நான் ஐதராபாத்தில் தான் இருக்கேன் சார்.."
"நல்லதா போச்சு....நீ கிளம்பி உடனே banjara hills இல் உள்ள என்னோட பண்ணை வீட்டுக்கு வந்துடு..நான் உனக்காக அங்கே வெயிட் பண்றேன்.."
"சரி சார்"
அவார்ட் வேண்டும் என்பதற்காக ஷைலஜா,வம்சி நாராயணா வீட்டுக்கு சென்று கொண்டு இருக்கும் அதே வேளையில்,தேடி வந்த அவார்டை வேண்டாம் என தவிர்த்து,சந்தன பாண்டியனுடன் தனித்தீவில் மையல் கொள்ள சுவாதியும் காரில் சென்று கொண்டு இருந்தாள்.
Likes and comments போட்டால் சந்தோஷம், போடலன்னா ஏமாற்றம்..


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)